Category Archives: 1990 Movies

1990 Movies

அட வீட்டுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாகிழக்கு வாசல்

Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம்…
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்…
இந்த ஊருக்கு தெரியாது…

ஆண் : உள் மனசுல ஆயிரம் பாரம்…
அது பாட்டுல ஓடிடும் தூரம்…
இது யாருக்கும் புரியாது…

ஆண் : ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல…
ஆணில்லாம பெண்ணும் இல்ல…
பெண்ணில்லாம யாரும் இல்ல…
துன்பம் இல்லா பேரும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்… ஹாஹா…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு…
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு…
என்றும் வாழணும் பல்லாண்டு…

ஆண் : ஒரு மல்லிகை மெத்தையை போட்டு…
அந்த மன்மதன் வித்தையை காட்டு…
நான் கேட்கணும் தாலாட்டு…

ஆண் : ஆடை இல்லா உடலும் இல்ல…
அலை இல்லாத கடலும் இல்ல…
ஓசை இல்லா மணியும் இல்ல…
ஆசை இல்லா மனசும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ஹாஹா…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ம்ம்ம்ம்…


Notes : Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by Vaali. அட வீட்டுக்கு பாடல் வரிகள்.


இதழெனும் மடலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளைய பாரதிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாகாவலுக்குக் கெட்டிக்காரன்

Ithazhenum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

BGM

பெண் : காம தேவனின் கலைகள் யாவுமே…
பாவை மேனியில் படைத்திடவே…

ஆண் : காதல் ராஜியம் உதயமாகவே…
ராஜ மோகினி வரம் தரவே…

பெண் : வாள் ஏந்தும் உந்தன் தோளோடு…
தேனூற்றில் வந்து நீராடு…

ஆண் : ஆடை மேகமே பாரம் ஆகுமே…
தேக தாகமே வாட்டுதே…

பெண் : போதும் போதுமே தேவ தேவனே…
தாகம் தீரவே வேண்டுமே…

ஆண் : மோகப் பூங்கொடி நாணம் ஏனடி…
தேவை தீரவே ஓடி வா…

பெண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

பெண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

BGM

ஆண் : காதல் தேசமே நமது ஆனதே…
கனவு யாவுமே இனித்திடுதே…

பெண் : மோக மூச்சிலே கருகிப் போகுதே…
பாவை மேனியே தினம் தினமே…

ஆண் : ஏந்திழையே உன்னை ஏந்திடவே…
ஏங்கிடுதே என் வாலிபமே…

பெண் : காமன் பாணமே தோற்கும் போதிலே…
பூவை மேனியும் தாங்குமா…

ஆண் : நீயும் நானுமே சேரும் நேரமே…
நாணம் இன்னுமே வேண்டுமா…

பெண் : நாணம் என்பது நாளும் உள்ளது…
விலகி ஓடினால் என்னாவது…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…

பெண் : மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…


Notes : Ithazhenum Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. இதழெனும் மடலிலே பாடல் வரிகள்.


நீ உள்ள பொறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஎதிர்காற்று

Nee Ulla Poranthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

ஆண் : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : சுட்ட சட்டி மேல…
கொஞ்சம் உப்ப போட்டு பாரு…
அது சத்தம் போட்டு வெடிக்கும்…
அந்த சத்தம் நீயும் கேளு…

ஆண் : வெட்டிப் பைய பேச்சு…
அதை வேதம் போல நெனச்சு…
மட்டிப் பைய கேட்டு…
அவன் கெட்டுப் போறான் எளசு…

ஆண் : காட்டில் கதிர் அறுத்து…
கஷ்டப் படும் ஏழைக்கு…
நாட்டில் ஒருத்தன் வந்து…
தாகம் தீர்த்து வெச்சானா…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
கூழுக்கு அழுகதான்…
கட்டாந்தரையில் மொட்டச் சுவத்தில்…
ஏழைங்க பொழப்புதான்…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : ராமன் பொறந்த போது…
கெட்ட ராவணனும் இருந்தான்…
கண்ணன் இருந்த போது…
அங்கு கம்சனும் கூட இருந்தான்…

ஆண் : பாண்டவர்கள் இருந்தா…
அங்கு கௌரவரும் இருப்பார்…
காந்தி வாழ்ந்த நாட்டில்…
அந்த கோட்சேயும் தான் இருப்பான்…

ஆண் : ஊரெல்லாம் ராவணன்தான்…
ராமன் இங்கே யாரும் இல்லே…
நாடெல்லாம் கோட்சேகள்தான்…
காந்தி இங்கே யாரும் இல்லே…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
நல்லது கெட்டதுண்டு…
எக்காலத்திலும் கெட்டாலும்…
அந்தக் கெட்டத விட்டுத் தள்ளு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…


Notes : Nee Ulla Poranthu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. நீ உள்ள பொறந்து பாடல் வரிகள்.


இங்கு இருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil


பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

BGM

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : மான் தரும் பொன் தூறலில்…
மாமலை பூஞ்சாரலில்…
சுகம் என நான் நனைகிறேன்…

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்…
பூத்திடும் கனாவினில்…
கவிதைகள் நான் புனைகிறேன்…

பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும்…
அன்பின் வேதம் கூறாதா…
அன்பின் வேதம் கேட்டதனாலே…
துன்பம் யாவும் தீராதா…

பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும்…
மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : தேசமே என் பூவனம்…
பாசமே என் கீர்த்தனம்…
உலகமே என் உறவினம்…

பெண் : ஓ… வேர்வையும் கண்ணீரையும்…
பார்க்கையில் எவ்வேளையும்…
உருகுமே என் இளமனம்…

பெண் : வேணிற் காலம் வந்தது என்று…
வானம் பாடி பாடாதோ…
வாசல் தேடி வெயிலும் வந்து…
வண்ணக் கோலம் போடாதோ…

பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும்…
பல வருஷம் பேச வேண்டும்…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…


Notes : Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. இங்கு இருக்கும் பாடல் வரிகள்.


ராஜா இல்லா ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil


BGM

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

பெண் : ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

BGM

ஆண் : நட்பு எனும் ஏடெடுத்து…
நான் வரைந்த முதல் எழுத்து…
உன்னை அன்றி யாரும் இல்லை ஊரிலே…

பெண் : எத்தனையோ கோயில் கொண்டு…
இங்கிருக்கும் தெய்வம் உண்டு…
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே…

ஆண் : சின்ன மலர்க் காவலுக்கு…
என்றிருந்த தென்றலுக்கு…
விட்டு விலகும் பொழுதும் வந்ததே…

பெண் : ஆசையாய் பூவிடு வாய் வராத…
ஊமைக் குயில் போல நானும் வாழ்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

BGM

ஆண் : இங்கிருந்த காலங்களும்…
அன்பு கொண்ட கோலங்களும்…
எப்பொழுதும் வாழும் இந்த கண்ணிலே…

பெண் : என்னுடைய எண்ணங்களும்…
கற்பனையின் வண்ணங்களும்…
என்னவென்று நானும் சொல்ல சொல் இல்லே…

ஆண் : நல்ல மனம் கொண்டிருக்கும்…
நங்கை விழி கண்டிருக்கும்…
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா…

பெண் : வானம் போல் உன் மனம்…
பால் நிலாவைப் போல அதில்…
நானும் வாழப் பார்க்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

ஆண் : ஒரு தேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே… ஓஓஒ…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…


Notes : Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ராஜா இல்லா ராணி பாடல் வரிகள்.


தம்பி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

BGM

ஆண் : கட்சி எல்லாம் உண்மையிலே…
ஏழைக்காக பாடு பட்டா…
ஏழையே இருக்க மாட்டான்டா…

குழு : இந்தியாவில் ஏழையே இருக்க மாட்டான்டா…

ஆண் : தலைவருக்கு நாட்டினிலே…
எத்தனையோ வேலை உண்டு…
ஒன்ன எவன் பாக்கப் போறான்டா…

குழு : அட வெட்டி வேல உன்ன எவன்…
பாக்கப் போறான்டா…

ஆண் : அவன பாத்து இவன பாத்து…
ஒன்ன மறந்துட்ட…
அட வேடிக்கைய பாத்துப் பாத்து…
வீட்ட மறந்துட்ட…

ஆண் : உண்மை சொன்னா அவன மட்டும்…
கண்டுக்கமாட்ட…
அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம்…
தண்டிக்கமாட்ட…
நீதான் தண்டிக்கமாட்ட…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…
எலும்பும் தோலுமாய் இருக்கும்…
என் உயிர்த் தோழா…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…


Notes : Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. தம்பி நீ பாடல் வரிகள்.


மச்சி மன்னாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே. எஸ். சித்ராஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Machi Mannaaru Song Lyrics in Tamil


ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…

ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…
சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…
ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மன்சுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : ஷோக்கான குப்பத்துல குயிலுக்கு வூடு…
கேக்காத பாஷையில கூவிப் பாடு…

பெண் : ராசாவே ஒன்ன விட்டு நான் என்ன பாட…
ஆண் : அய்ய…
பெண் : கூசாம கையத் தொட்டு சேந்தாட…

ஆண் : ஏ காவேரி ஆறாட்டம் நீமே நீமே…
ஓடாத கூவம்தான் நா மே…

பெண் : பழசெல்லாம் போயாச்சு ராசா ராசா…
மனசெல்லாம் பூவாச்சு லேசா…

ஆண் : ஏ… ஆசையில அள்ளிக்கினு…
அங்க இங்க கிள்ளிக்கினு…
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு…
ஒன்ன வச்சு தள்ளிக்கினு…
ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வாமே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

BGM

ஆண் : இன்னா சட பாத்துக்குனியா…
இப்ப என்னான்ற…

BGM

ஆண் : ரீஜென்டா கோட்டு சூட்டு போட்டுக்கினுகீரேன்…
நீ கேட்டா எல்லாத்தையும் வாங்கியாரேன்…

பெண் : சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்…
கூட்டிக்கிட்டு போங்க…
அதுக்காக டிக்கெட்டு ரெண்டு வாங்கியாங்க…

ஆண் : அய்யே கெயக்கால பீச்சாங்கர ஏம்மே ஏம்மே…
கை கோத்து எங் கூட வாம்மே…

பெண் : நீ போகும் எடம் எல்லாம் நான்தான் வாரேன்…
தாங்காது பிரிஞ்சாலே வேறே…

ஆண் : அப்டீங்குற… சாமி கையில் சத்தியமா…
சொல்லிப்புட்டேன் நிச்சயமா…
சிட்டியில நீதான் இங்க…
தர்மனுக்கு சொந்தமம்மே…
சேர சம்மதத்த தாம்மே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
பெண் : நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…
ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…


Notes : Machi Mannaaru Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. மச்சி மன்னாரு பாடல் வரிகள்.


மாமனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ்.சித்ரா & மனோஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Maamanukkum Song Lyrics in Tamil


பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…

பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…
பாக்கறதென்ன மாமா… ஹோய்…
நான் கேக்கறதென்னதாம்மா…

பெண் : ஹாமாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…

BGM

ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன…
ஆள் புடிக்க வெட்கம் விட்டு…
ஆளா பறந்து நிக்கிற…
அடி ஆத்தா எதுக்கு சொக்குற…

பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு…
ஆசைகளை பொங்க விட்டு…
பாடாபடுத்தி வைக்கிற…
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற…

ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்…
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்…

பெண் : பின்னால வருகிற இளமாது…
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…

ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட…
தொட்டாட நான் முட்டாளும் இல்லை…

பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்…
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்…

ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா…
ஏண்டி உனக்குத்தான்…
இப்ப என் மேல கிறுக்குத்தான்…

பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…

ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு…

பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…

ஆண் : பாக்கறதென்ன பாமா… ஹேய்…
நீ கேக்கறதென்ன போம்மா…

ஆண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் ரொம்ப இருக்கு…
காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு… ஹேய்… ஆஅ…


Notes : Maamanukkum Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. மாமனுக்கும் பாடல் வரிகள்.


சாமியாரா போனவனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஎதிர்காற்று

Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

BGM

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல… ஆ…
சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : ஆத்தங்கரை ஓரம்…
நீ முதலில் குளிக்கும் தண்ணி…
அடுத்த மொற போனா…
அது வேற புதுத் தண்ணி…

ஆண் : பொறந்து பொறந்து சாகும்…
அது செத்து செத்து பொழைக்கும்…
தெனமும் தெனமும் நடந்தும்…
இது மறந்து மறந்து போகும்…
இந்த ஒலகத்திலே வாழ்வதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

BGM

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : முழிச்சிருக்கும் வாழ்க்க…
ஒரு கனவப் போல தம்பி…
இதில் தூக்கத்திலே சொர்க்கம்…
அது எங்க வரும் அம்பி…

ஆண் : உருட்டி உருட்டிப் பாரு…
இது நாய் கையில் தேங்கா…
உழுது பயிரப் போடு…
இது பாறை நெலத்துப் பூங்கா…
அதில் உழுவதிலே அழுவதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே…
ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹோய் ஹோய்…


Notes : Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. சாமியாரா போனவனுக்கு பாடல் வரிகள்.


தாய் அறியாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோ & எஸ்.பி.சைலஜாஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Thaai Ariyatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…

ஆண் : தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…

BGM

பெண் : வா இன்னும் இன்னும்…
இன்பங்கள் சுரக்கும் இங்கே வந்தால்…
பார் இன்னும் இன்னும்…
சொர்க்கங்கள் திறக்கும் என் பேர் சொன்னால்…

பெண் : வாய்யா வாய்யா வாய்யா…
மலரின் வாசம் பார்த்தாயா…
தாய்யா தாய்யா தாய்யா…
விலையை பேசித் தீர்த்தாயா…

பெண் : கேள் இன்றும் என்றும்…
முத்தங்கள் கிடைக்கும் இங்கே வந்தால்…
பார் தத்தும் தத்தை…
மெத்தைகள் விரிக்கும் அன்பே என்றால்…

ஆண் : தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…

BGM

குழு : எதையும் நெனச்சா நெனச்சு போராட…
இதயம் இருக்கு நமக்குத்தான்…
படைகள் திரண்டு துணிந்த முன்னேற…
தடைகள் வருமோ நமக்குத்தான்…

குழு : ராஜா ராஜா ராஜா ராஜா…
நமக்கு நாமே மகராஜா…
ஜா ஜா ஜா ஜா ஜா ஜா…
நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா…

{ குழு : வா மச்சான் மச்சான்…
சில்லறை கெடச்சா அச்சா அச்சா…
ஏய்… கிச்சா கிச்சா…
கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா… } * (2)

BGM


Notes : Thaai Ariyatha Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Piraisoodan. தாய் அறியாத பாடல் வரிகள்.