Tag Archives: Ilaiyaraja Hits

Ilaiyaraja Hits

காதலில் மாட்டாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மலேசியா வாசுதேவன்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Kadhalil Mattamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலில் மாட்டாமல்…
உலவுகின்ற காளை அவன்…
கன்னியைத் தேடாமல்…
இன்பம் கண்ட காளை அவன்…

ஆண் : எவரையும் வழி மாற்றி…
கனி மொழிப் பதுமைகள்…
அவர் வழி நமை இழுத்திடும்…

ஆண் : காதலில் மாட்டாமல்…

BGM

ஆண் : கண் வீச்சில் காலியான…
காளையர்கள் எத்தனையோ…
மை பூச்சில் மாறிப் போன…
மன்னவர்கள் எத்தனையோ…

ஆண் : கண் வீச்சில் காலியான…
காளையர்கள் எத்தனையோ…
மை பூச்சில் மாறிப் போன…
மன்னவர்கள் எத்தனையோ…

ஆண் : செந்தேனின் இதழ் கண்டார்…
மென் கூந்தல் நயம் கண்டார்…
மின் காந்த இடை வீழ்ந்தார்…
பூந்தென்றல் நடை வீழ்ந்தார்…

ஆண் : எவரையும் வழி மாற்றி…
கனி மொழிப் பதுமைகள்…
அவர் வழி நமை இழுத்திடும்…

ஆண் : காதலில் மாட்டாமல்…
உலவுகின்ற காளை அவன்…
கன்னியைத் தேடாமல்…
இன்பம் கண்ட காளை அவன்…

ஆண் : எவரையும் வழி மாற்றி…
கனி மொழிப் பதுமைகள்…
அவர் வழி நமை இழுத்திடும்…

ஆண் : காதலில் மாட்டாமல்…

BGM


Notes : Kadhalil Mattamal Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Piraisoodan. காதலில் மாட்டாமல் பாடல் வரிகள்.


ஆடுது பார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Aaduthu Paar Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆடுது பார் பல அதிசயம்…
ஆட்டத்திலே இது பரவசம்…
ஆடுது பார் பல அதிசயம்…
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்…

ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…
ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…

ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…

ஆண் : ஆடுது பார் பல அதிசயம்…
ஆட்டத்திலே இது பரவசம்…
ஆடுது பார் பல அதிசயம்…
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்…

ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…
ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…

ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…

BGM


Notes : Aaduthu Paar Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஆடுது பார் பாடல் வரிகள்.


ரோஜாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா…
தாகம் தீருமா…

பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது…
ராஜாவை தேடி வந்தது…

BGM

பெண் : நேற்று நீர்விட்டது…
இன்று வேர் விட்டது…
நெஞ்சில் அம்மாடியோ…
நூறு பூ பூத்தது…

பெண் : சின்னஞ்சிறு பருவம்…
இன்னும் கொதிப்பதோ…
சொல்லி சொல்லி பொழுதை…
இன்னும் கழிப்பதோ…

பெண் : தொடு தொடு தொடாமல்…
நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

BGM

பெண் : நீயும் அச்சம் விடு…
நூறு முத்தம் இடு…
மீதம் மிச்சம் எடு…
மேலும் சொல்லிக்கொடு…

பெண் : அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது…
அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது…
இதோ இதோ உன்னாலே…
விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா தாகம் தீருமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…


Notes : Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ரோஜாப்பூ பாடல் வரிகள்.


வா ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅடுத்த வாரிசு

Vaa Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

BGM

பெண் : வீதி நடு வீதி…
வீதியில ஒரு ஜோதி…
ஆணி பொண்ணாட்டம் மின்ன…

பெண் : சேதி புது சேதி…
ஜாடையில ஒரு பாதி…
ஓரக் கண்ணாலே சொல்லு…

பெண் : மூடும் தாவணி முத்து பந்தல் போலாட…
பாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட…
உன்னாசை என்னை மயக்க…
என்னாசை உன்னை இழுக்க…
ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம்தான்…

பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

BGM

பெண் : ஆட்டம் என்னாட்டம்…
அம்மன் கோவில் தேராட்டம்…
கூட்டம் ஏராளம் கூடும்…

பெண் : தாளம் கைத்தாளம்…
தட்டுறதுதான் அடையாளம்…
யாரும் பாராட்டு கூறு…

பெண் : தாவும் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட…
குலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட…
எல்லாரும் கண்டு ரசிக்க…
பொல்லாத எண்ணம் பிறக்க…
ஏதோ ஏக்கம் பாடா படுத்தும்…

பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

BGM


Notes : Vaa Raja Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Vaali. வா ராசா பாடல் வரிகள்.


ராத்திரி நேரத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅஞ்சலி

Raathiri Nerathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

BGM

ஆண் : திங்கள் செவ்வாய் வியாழன்…
வெள்ளி புதன் என்று…
எங்கள் வர்கம் எங்கும் வாழும்…
இடம் உண்டு…

ஆண் : அக்கம் பக்கம் ரம் பம் பம்…
ஆறு கடந்தால்…
திங்கள் காக்கும் ரம் பம் பம்…
தாகம் அடைந்தால்…

ஆண் : எட்டு திக்கும் ரம் பம் பம்…
ஏதும் எளிதா…
இங்கே வந்தால் ரம் பம்…
பம் யாரும் பலிதான்…

ஆண் : முன்னும் பின்னும் இன்னும்…
முள்ளும் கல்லும்தான்… ஹா ஹா…
மனிதனை உயிருடன் விழுங்குவோம்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

BGM

ஆண் : முன்பும் பின்பும் எங்கும் எம்பும்…
பெரும் பிம்பம்…
முட்டும் கொம்பும் கொல்லும் பல்லும்…
கொடும் ரம்பம்…

ஆண் : நாங்கள்தானே ரம் பம் பம்…
பாதி மிருகம்…
எங்கள் வாழ்க்கை ரம் பம் பம்…
கோடி வருஷம்…

ஆண் : நாங்கள் தொட்டால் ரம் பம் பம்…
பூமி எரியும்…
எங்கள் சக்தி ரம் பம் பம்…
பாரு தெரியும்…

ஆண் : வஞ்சம் என்று கெஞ்சும் பஞ்சும் நெஞ்சும்தான்…
எதிரியின் முகங்களை கலக்குவோம்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

{ ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்… } * 2


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. ராத்திரி நேரத்தில் பாடல் வரிகள்.


குண்டு ஒண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Gundu Onnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோஹோ…

BGM

ஆண் : தாய்பாலும் கெட்டுபோச்சு…
என்ன பண்ணும் கொழந்த…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : வாய்க்காலில் தண்ணி இல்ல…
தண்ணியில மனுஷன்…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹ ஆஹா…

ஆண் : சுட்டுபுட்ட ஹீரோ நீதான்…
தட்டுகெட்ட ஜீரோதான்…
வெட்டு குத்து நீயும் போட்டா…
கட்சிக்குள்ள கோட்டாதான்…

ஆண் : வீராப்பா மெரட்டி உருட்டும்…
ஊரெல்லாம் திருட்டு பயக…
கெட்டாலும் சுட்டாலும்…
எல்லோரும் ராஜாக்கள்தான்…

ஆண் : டோய் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…

BGM

ஆண் : நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : கெட்ட வேலையான கூட…
துட்டு வந்த தப்பே இல்ல…
இஷ்டப்படி விட்ட போதும்…
அப்பன் போல புள்ளயில்ல…

ஆண் : குளிரெல்லாம் விலகிபோச்சு…
எல்லாமே பழகிபோச்சு…
வெள்ளைக்கும் கொள்ளைக்கும்…
அல்லாடும் சொள்ளைகளே…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…


Notes : Gundu Onnu Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. குண்டு ஒண்ணு பாடல் வரிகள்.


வானம் நமக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Vaanam Namakku Song Lyrics in Tamil


குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…
வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : ஊரைச்சுற்றும் எங்களுக்கு…
இந்த உச்சிவெயில் வெண்ணிலவு… பபப பாப்பா…
பிள்ளை எங்கள் கண்களுக்கு…
இந்த பட்டப்பகல் நள்ளிரவு… பபப பாப்பா…

குழு : எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…
எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : கட்டுப்பட்டு கட்டுப்பட்டு…
பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு… யயய யாயா…
கட்டுகளை விட்டு விட்டு…
இங்கு சிட்டு போல வட்டமிட்டு… சசச சாசா…

குழு : எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM


Notes : Vaanam Namakku Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. வானம் நமக்கு பாடல் வரிகள்.


தூங்காத விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Thoongatha Vizhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

ஆண் : மாமர இலை மேலே… ஆஆ ஆஆ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…

பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்…
ராஜனை கையேந்தி தாலாட்டவோ…

ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம்…
சேரும் நேரம் தீரும் பாரம்…

BGM

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக…
நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ…

ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்…
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ…

பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட…
மாருதம் உறவாடும் கலை என்னவோ…

ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற…
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ…

பெண் : மேலும் மேலும் மோகம் கூடும்…
ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும்…

BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…


Notes : Thoongatha Vizhigal Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. தூங்காத விழிகள் பாடல் வரிகள்.


ஓ அழகு நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Oh Alagu Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…

BGM

ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்…
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்…
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே…
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே…

ஆண் : நீர் மேல் அழகிய கோலம்…
போட்டேன் தினம் தினம் நானும்…
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்…
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…

BGM

ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும்…
யார் சொல்லித்தான்…
முளைப்பதும் அது விளைவதும்…
யார் கையில்தான்…

ஆண் : மலர்வதும் அது மணப்பதும்…
யார் பார்த்துதான்…
மணப்பதும் அது நிலைப்பதும்…
யார் கேட்டுதான்…

ஆண் : யாரோ எழுதிய பாதை…
புரிந்தால் விளங்கிடும் கீதை…
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு…
உறவே உறவிலே உருகியே எழுதடி…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…


Notes : Oh Alagu Nilavu Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Piraisoodan. ஓ அழகு நிலவு பாடல் வரிகள்.


மானுக்கும் மீனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Maanukkum Meenukkum Song Lyrics in Tamil


பெண் : ஏஹே லாலா லாலாலா…
ஏஹே லாலா லாலாலா…

BGM

குழு : லல்லலா லல்லா லல்லா…
லால லால லாலா…

BGM

பெண் : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

பெண் : எண்ணம் போலவே துள்ளி ஆடடி…
வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம்…
இங்கே வாவா வாவா…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

BGM

பெண் : மாஞ்சோலைக் குயில் ஒன்றின் குரல் கேளடி…
மகிழ்ந்தாடும் அதற்கிங்கு சிறை ஏதடி…

பெண் : சாய்ந்தாடி சதிராடும் மலர்ச் சோலைகள்…
சரியாக ஜதி போடும் கிளிப் பிள்ளைகள்…

பெண் : மனம் அங்கு தாவுதே…
பின் பாட்டு பாடுதே…
இளம் தென்றல் வீசுதே…
கைத்தாளம் போடுதே…

பெண் : கம பஸநிஸ நிஸக ரிகஸ…
நிஸபநி மபகம ஸநிபம…
கம பரிஸரி ரிகஸ நிஸப…
நிஸகரி ஸரிநிஸ நிபமக…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

பெண் : எண்ணம் போலவே துள்ளி ஆடடி…
வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம் இங்கே…
குழு : வாவா வாவா…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

BGM

பெண் : வெண்மேகம் பூத்தூவும் என் பாதையில்…
மென்காற்று தாலாட்டும் என் மேடையில்…
ஏன் என்று கேட்காத ராஜாங்கத்தில்…
எதிர் பாட்டு எனக்கேது என் வாழ்க்கையில்…

பெண் : தேவாதி தேவர்கள் நல்வாழ்த்து கேளடி…
ராஜாதி ராஜனும் என் காலில் தானடி…

பெண் : கம பஸநிஸ நிஸக ரிகஸ…
நிஸபநி மபகம ஸநிபம…
கம பரிஸரி ரிகஸ நிஸப…
நிஸகரி ஸரிநிஸ நிபமக…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

பெண் : எண்ணம் போலவே துள்ளி ஆடடி…
வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம் இங்கே…
குழு : வாவா வாவா…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…


Notes : Maanukkum Meenukkum Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Gangai Amaran. மானுக்கும் மீனுக்கும் பாடல் வரிகள்.