Tag Archives: Appa Sentiment Song Lyrics

Appa Sentiment Song Lyrics

என் முதல் நாயகன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனந்தகிருஷ்ணன்அனிருத் ரவிசந்தர்டான்

Mudhal Naayagan Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் முதல் நாயகன் நீ…
எந்தன் காவலன் நீ…
என் உயிர் ஆரம்பம் நீ…
நெஞ்சின் ஆசையும் நீ…

ஆண் : தொட்டிலாய் என்னை தூக்கி ஆடும்…
தோள்கள் வேண்டுமே…
முத்தமாய் என்னை குத்தும் மீசை…
வேண்டும் மீண்டுமே…

ஆண் : கனவென நம்பி எழுவேனே…
நீ கண்முன் தோன்ற வேண்டுமே…
கடவுளை போல எங்கேயும்…
எனை விட்டு போன வானமே…

ஆண் : உயிரென உன்னை காணாமல்…
என் உலகம் நின்று போகுமே…
ஒரு முறை என்னை கை தூக்கி…
பின் போனால் கூட போதுமே…

BGM

ஆண் : என் முதல் நாயகன் நீ…
வாழ்வின் காவலன் நீ…
என் முதல் காதலும் நீ…
எந்தன் தேடலும் நீ…

ஆண் : வேர்வையில் புள்ளி வைத்து…
என்னை கோலம் ஆக்கினாய்…
மேல் விழும் பாரம் எல்லாம்…
நீயே நின்று தாங்கினாய்…

ஆண் : நடை வண்டியாகும் விரல் எங்கே…
என் வழி துணையாக வேண்டுமே…
அரவணைப்பாகும் குரல் எங்கே…
அதை மீண்டும் கேட்க தோன்றுமே…

ஆண் : பகை என உன்னை பார்த்தேனே…
உன் பாசம் பார்க்கவில்லையே…
சிதையினில் வீழும் பறை நானும்…
உன் நிழலில் வாழும் பிள்ளையே…

BGM


Notes : Mudhal Naayagan Song Lyrics in Tamil. This Song from Don (2022). Song Lyrics penned by Vivek. என் முதல் நாயகன் பாடல் வரிகள்.


Kannaadi Kannaadi Song Lyrics in Tamil

கண்ணாடி கண்ணாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹெஷாம் அப்துல் வஹாப்ஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Kannaadi Kannaadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்…
ஆனேன் உன் ஆண் தாயாய்…
விரலோடு கதை பேசும் பூவாய்…
நான் ஆனேன் உந்தன் காற்றாய்…

ஆண் : வானமே இன்று எந்தன் மேல…
வீழந்தததே ஓர் தூறல் போலே…
தீரா ஓர் இன்பமாய்…

BGM

ஆண் : உந்தன் பாதம் தேயாமலே…
நானே காலாகிறேன்…
உன் சின்ன இதயம் பயம் கொள்ளும் பொழுது…
நானே உன் துயிலாகிறேன்…

ஆண் : உந்தன் கண்ணோடு நீ காணும் கனவாகிறேன்…
ஏமாற்றம் அது கூட நான் ஆகிறேன்…
நீ சிந்தா கண்ணீராய் காணா பரிசாய் ஆவேன்…
நீ கொள்ளா இன்பம் ஆவேன்…

BGM

ஆண் : என்றும் உன்னை நீங்கேனடி…
மூச்சே நீதானாடி…
என் காதின் ஓரம் உன் சுவாசப் பாடல்…
என்றென்றும் கேட்பேனடி…

ஆண் : என்னை என்றேனும் ஓர் நாள் நீ மறந்தாலுமே…
வானேறி வேறெங்கும் பறந்தாலுமே…
நான் மறவேன் என் உயிரே…

ஆண் : நீயே எந்தன் பேச்சாய்…
ஏய்… நீயே எந்தன் மூச்சாய்…

ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்…
ஆனேன் உன் ஆண் தாயாய்…
விரலோடு கதை பேசும் பூவாய்…
நான் ஆனேன் உந்தன் காற்றாய்…

ஆண் : வானமே இன்று எந்தன் மேல…
வீழந்தததே ஓர் தூரல் போலே…
தீரா ஓர் இன்பமாய்…

BGM


Notes : Kannaadi Kannaadi Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Madhan Karky. கண்ணாடி கண்ணாடி பாடல் வரிகள்.


அப்பன் மவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தரன் குமார்போடா போடி

Appan Mavanae Vaada Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதராவும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

ஆண் : அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்…
அப்பன்காரன் நான் அல்லடா…
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்…
நண்பன் நானடா…

ஆண் : உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…

ஆண் : வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா…
நாம ஒன்னா சேர்ந்து…
க்லப்கு போய்தான் கலக்கலாம்டா…

ஆண் : வாடா இனி நம்ம நேரம்தான்டா…
உலகத்த ஆல போரதே நம்மதான்டா…

BGM

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதராவும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

BGM

ஆண் : எததான் நீ படிச்சாலும்…
எக்சாம்தான் முடிச்சாலும்…
என்னதான் ரிசால்டுனு எனக்கு கவல எதுக்கு…

ஆண் : என் மவன் என்னை போல இருப்பான்…
என் பயபுள்ள எப்பவும் பர்ஸ்ட்டு ரேங்க் தான் எடுப்பான்…
ஒரு பொண்ண நீயும் லவ் பண்ணா…
அவளோட அப்பன் தடபண்ணா…
அவள கடத்தி வருவேன் உனக்கு மணம் முடிப்பேன்…

ஆண் : உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்…
உனக்கு முப்பது வயசு ஆனா கூட…
உன்ன பச்சை குதிரை தான்ட சொல்வேன்…
உனக்கு மீசை நரைச்சு போனா கூட…
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா…

ஆண் : உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதர்ராவனும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

BGM

ஆண் : மகனே என் மகனே…
இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே…
விழுதே என் விழுதே…
இனி எனக்கு உதவும் நிழலே…

ஆண் : குறைகள் எதையும் பொறுப்பேன்…
நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன்…
என் மகனாச்சே தப்புதான் நடக்குமா…
மகனே நீ புடம் போட்டா பசும்பொன் அல்லவா…

BGM

ஆண் : நீ அப்பன் பேர காக்கவேணும்… ஓஓ…
அத காதால நான் கேட்க வேண்ணும்… ஓஓ…
நீ வல்லவன்தான் பெத்த புள்ள… ஓ…
அட உன்னை போல எவனும் இல்ல… ஓ…

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதராவும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

ஆண் : அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்…
அப்பன்காரன் நான் அல்லடா…
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்…
நண்பன் நானடா…

ஆண் : உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…

ஆண் : வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா…
நாம ஒன்னா சேர்ந்து…
க்லப்கு போய் தான் கலக்கலாம்டா…

ஆண் : வாடா இனி நம்ம நேரம் தான்டா…
உலகத்த ஆல போரதே… நம்ம தான்டா…

BGM


Notes : Appan Mavanae Vaada Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Silambarasan. அப்பன் மவனே பாடல் வரிகள்.


வா வா என் தேவதையே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்அபியும் நானும்

Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : செல்வ மகள் அழுகை போல்…
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை…
பொன் மகளின் புன்னகைப்போல்…
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை…

ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல…
எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை…
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு…
முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை…

ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா…
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல…
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்…
தெய்வ மகள் தூங்கயிலே…
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்…

ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது…
என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்…
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது…
இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்…

ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே…
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…


Notes : Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தேவதையே பாடல் வரிகள்.


ஏலே ஏலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்வைக்கம் விஜயலட்சுமிசரண் அர்ஜுன்விமானம்

Yele Yele Song Lyrics in Tamil


BGM

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

பெண் : அப்பனே புள்ளையா…
புள்ளையே அப்பனா…
மாறியே வாழுற…
வாழ்க்க அழகுதான்…

பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு…
விலையே இல்லதான்…

பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்…
ரொம்ப வெள்ளடா…

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

BGM

பெண் : அப்பனோட மனசுக்குள்ள…
கருவறைதான் இருக்கு…
மகனோட கனவுகள…
அடை காக்கத்தான்…

பெண் : அப்பங்கூட இருக்கையில…
ஆண்டவன்தான் எதுக்கு…
மகனோட உலகமிங்கே…
அப்பன் மட்டுந்தான்…

பெண் : இருக்கும் இடமே சொர்கமென…
நினைக்கும் மனசே போதுமடா…
தலைக்கு மேலே மகன் பறக்க…
பறக்கும் குதிரை கிடைக்குமடா… பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : நாங்க காணுகிற கனவு எல்லாம்…
நியாயம் தானாடா…

BGM

பெண் : ஆண் தாயாய் வாழ்கிற…
அப்பனோட மனசு…
ஆயிரம் தாய்மைக்கிங்கே…
நிகர்தானாடா…

பெண் : ஆகாயம் ஒசருமுன்னு…
யார் சொன்னதிங்கே…
அன்பு கொண்ட இந்த உறவு…
அத மிஞ்சுண்டா…

பெண் : பொன்னும் பொருளும் தேவை இல்லை…
அழுக்கில்லை புன்னகை பொதுமுள்ள்…
ஒத்திகை இல்லா வாழ்கையில…
உறவும் பாசமும் வாழ்வில்ல… பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : எங்க அன்புக்கிங்க கடவுள் கூட…
ஈடு இல்லடா…

BGM

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

பெண் : அப்பனே புள்ளையா…
புள்ளையே அப்பனா…
மாறியே வாழுற…
வாழ்க்க அழகுதான்…

பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு…
விலையே இல்லதான்…

பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்…
ரொம்ப வெள்ளடா…

BGM


Notes : Yele Yele Song Lyrics in Tamil. This Song from Vimanam (2023). Song Lyrics penned by Snehan. ஏலே ஏலே பாடல் வரிகள்.


அப்பா என் அப்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்சாம் சி.எஸ்திருவின் குரல்

Appa En Appa Song Lyrics in Tamil


ஆண் : மொழியே மொழியே தொலைந்தாலும்…
இதயம் இதயம் உளையாதே…
உலகின் பொருள்கள் மறைந்தாலும்…
உணர்வின் அலைகள் மிதந்தாலும்…
அப்பா அப்பா…

BGM

ஆண் : தாயே தாயே என்பார்கள்…
தந்தையின் தியாகம் மறந்தார்கள்…
பாலாய் தந்தவள் தாய் என்றால்…
ஆளாய் செய்தவன் நீதானே…

ஆண் : இந்த எலும்பும் இந்த சதையும்…
உந்தன் வித்தில்தானே உரு ஆச்சு…
என்னை கொடுத்து உன் நினை வெடுப்பாய்…
எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு…

ஆண் : அப்பா என்பது மொத்த உலகம்…
அப்பா இல்லையே செத்த நரகம்…
அப்பா அன்புதான் தங்க சுரங்கம்…
தங்க சுரங்கம்…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா என் அப்பா…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…

BGM

ஆண் : சொக்க தமிழ் மொழியில் சொர்க்கம் பல…
வாய் மொழியில் வழங்க வாய்ப்பே இல்ல…
அப்பன் பேர சொல்லனும் மெல்ல மெல்ல…
அத விட எனக்கு ஆசை இல்ல…

ஆண் : தந்தையின் உள்ளங்கை தொடும்போது…
சிங்கத்தின் பலம் சேரும்…
தந்தைக்கு மகன்தான் உயிர் தந்தான்…
தலைமுறை ஜெயம்காணும்…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்ப எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…

BGM

ஆண் : மலையே மடியில் சரிந்தாலும்…
மனமே மனமே கலங்காதே…
கடலே தலையில் கவிந்தாலும்…
மகனே மகனே மயங்காதே… மயங்காதே…

ஆண் : ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்…
அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான்…
என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு…
சொல்லபோனா கடவுள் ரெண்டான் கண்ணு…

ஆண் : பிறவி கொடுத்தாய் எதற்காக…
பேர் சொல்ல அதற்காக…
பெருங்கொண்ட தோள்கள் எதற்காக…
பகை வெல்ல அதற்காக…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனக்கு காவலன்…
அப்பா என் அப்பா…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…

BGM


Notes : Appa En Appa Song Lyrics in Tamil. This Song from Thiruvin Kural (2023). Song Lyrics penned by Vairamuthu. அப்பா என் அப்பா பாடல் வரிகள்.


டாடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆஷிக் ஏஆர்சத்ய நாராயணன் & பிரார்த்தனா ஸ்ரீராம்ஜென் மார்ட்டின்டாடா

Dada Song Lyrics in Tamil


BGM

பெண் : தங்க மணி…
பொன்னாரம் போல் உறங்கும்…
மகனே என் கண்ணு மணி…

ஆண் : ஆஅ… செல்ல மணி…
முத்தாரம் போல் திளைக்குமே…
உயிரே என் செல்வ மணி…

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன…
ஆத்யம் கண்டது யாரு…
ஆத்யம் கண்டது யாரு…

BGM

ஆண் : என் கண்ணே அழுதா…
ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி…
உன்ன சிரிக்க வெப்பேனே…
என் தங்க மகனே…

ஆண் : என் முதுகின் மேல…
ஒரு ஆன குட்டிய போல…
உன்ன தூக்கிக்கிட்டு நான்…
வேல்டு டூர் போவேனே…

ஆண் : உன்னவிட்டா எனக்கு யாரடா…
என்னவிட்டா உனக்கு யாரடா…
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யாரடா…
உந்தன் டாடா…

ஆண் : காலேஜுக்கு டூ டேசு லீவு போட்டுவரட்டா…
ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு டிக்கெட் ஒண்ணு போடட்டா…
ஸ்பைடர் மேன வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டியாரட்டா…
மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு அட போலாம்டா…

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன…
ஆத்யம் கண்டது யாரு…
ஆத்யம் கண்டது யாரு…

BGM

ஆண் : ஹேய் ஒரு ஊருல காட்டுக்குள்ள…
டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா…
கடலுக்குள்ள மீன் புடிக்க…
ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா…

ஆண் : புயல் வந்துச்சா…
புலி பயந்துச்சா…
லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா…
ஷார்க் வந்துச்சாம்…
சேவ் பண்ணுச்சாம்…
கர சேர்ந்துச்சாம்…

ஆண் : அந்த ஷார்க்க போல ஷார்ப்பா நீயும்…
இருக்கணும்டா நண்பா…
எதிரிக்கு கூட ஏதும் ஆபத்துனா கை கொடுடா அன்பா…

பெண் : உன்னவிட்டா எனக்கு யார் டாடா…
என்னவிட்டா உனக்கு யார் டாடா…
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யார் டாடா…
நீதான் டாடா…

பெண் : ஆஃபீஸுக்கு டூ டேசு…

ஆண் : லீவு போட்டு வரட்டா…

பெண் : ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு…

ஆண் : டிக்கெட் ஒண்ணு போடட்டா…

பெண் : ஸ்பைடர் மேன வீட்டுக்கு…

ஆண் : லஞ்சுக்கு கூட்டியாரட்டா…

பெண் : மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு…

ஆண் : அட போலாம்டா…

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன…
ஆத்யம் கண்டது யாரு…
ஆத்யம் கண்டது யாரு…


Notes : Dada Song Lyrics in Tamil. This Song from Dada (2023). Song Lyrics penned by Ashique AR. டாடா பாடல் வரிகள்.


நான் தொழும் தெய்வமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிசத்ய பிரகாஷ்சாம் சி.எஸ்கார்பன்

Naan Thozhum Deivame Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் தொழும் தெய்வமே…
போகுதே ஏன்…
யார் இனி வாழ்விலே…
ஏங்கினேன் நான்…

ஆண் : ஆகாயம் சாயுதே…
ஆன்மாவும் போகுதே…
அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா…

ஆண் : ஆறாது காயமே…
தீராது சோகமே…
அப்பா என் நெஞ்சமும் தங்கிடுமா…

ஆண் : நீதான் என் உதிரம்…
நீதான் என் உலகம்…
அப்பா…

BGM

ஆண் : தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி…
உந்தன் மார்பில் தூங்கினேன்…
கோவில் தேடி போன போதும்…
உன்னைத்தானே வேண்டினேன்…

ஆண் : அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே…
தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே…
நீதான் என் உதிரம்…
நீதான் என் உலகம்…
அப்பா…

BGM

ஆண் : பாவம் என்ன நானும் செய்தேன்…
பாசத் தீயில் வேகுறேன்…
மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க…
நானும் மண்ணில் வாழ்கிறேன்…

ஆண் : இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு…
எங்கு சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு…
அப்பா என்கிற ஆணி வேரையும் தொலைச்சேன்…

BGM


Notes : Naan Thozhum Deivame Song Lyrics in Tamil. This Song from Carbon (2022). Song Lyrics penned by Arun Bharathi. நான் தொழும் தெய்வமே பாடல் வரிகள்.


ஆரிரோ ஆராரிரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Aariro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
ஓஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்…

ஆண் : இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே…
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே…
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே…
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே…
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே…
இது போல் ஆனந்தம் வேறில்லையே…

ஆண் : இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே…
ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்…
கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்…
அடடா… தெய்வம் இங்கே வரம் ஆனதே…
அழகாய் வீட்டில் விளையாடுதே…
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே…

ஆண் : கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே…
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM


Notes : Aariro Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஆரிரோ ஆராரிரோ பாடல் வரிகள்.


ஆனந்த யாழை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீராம் பார்த்தசாரதியுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Aanandha Yaazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட…
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும் பனியில்…
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…

ஆண் : உந்தன் கைகள் பிடித்து போகும் வழி…
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

BGM

ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி…
தேவதை இவளா கேக்குதடி…
தன்னிலை மறந்தா பூக்குதடி…
காற்றினில் வாசம் தூக்குதடி…

ஆண் : அடி கோவில் எதற்கு…
தெய்வங்கள் எதற்கு…
உனது புன்னகை போதுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…

BGM

ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி…
வானத்து நிலவு சின்னதடி…
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி…
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி…
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து…
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி…

ஆண் : இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…


Notes : Aanandha Yaazhai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆனந்த யாழை பாடல் வரிகள்.