Tag Archives: ஹரிசரண்

ஹரிசரண்

unakena-irupen-song-lyrics-in-tamil

உனக்கென இருப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Unakena Irupen Song Lyrics in Tamil


ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

BGM

ஆண் : கண்ணிர் துளிகளை…
கண்கள் தாங்கும்…
கண்மணி காதலின்…
நெஞ்சம்தான் தாங்கிடுமா…

ஆண் : கல்லறை மீதுதான்…
பூத்த பூக்கள்…
என்றுதான் வண்ணத்து…
பூச்சிகள் பார்த்திடுமா…

ஆண் : மின்சார கம்பிகள் மீது…
மைனாக்கள் கூடுகட்டும்…
நம் காதல் தடைகளை தாண்டும்…

ஆண் : வளையாமல் நதிகள் இல்லை…
வலிக்காமல் வாழ்க்கை இல்லை…
வருங்காலம் காயம் ஆற்றும்…

ஆண் : நிலவொளியை மட்டும் நம்பி…
இலை எல்லாம் வாழ்வதில்லை…
மின்மினியும் ஒளிகொடுக்கும்…

BGM

ஆண் : தந்தையும் தாயயும்…
தாண்டி வந்தாய்…
தோழியே இரண்டுமாய்…
என்றுமே நான் இருப்பேன்…

ஆண் : தோளிலே நீயுமே சாயும்போது…
எதிர்வரும் துயரங்கள்…
அனைத்தையும் நான் எதிா்ப்பேன்…

ஆண் : வெந்நீரில் நீ குளிக்க…
விறகாகி தீ குளிப்பேன்…
உதிரத்தில் உன்னை கலப்பேன்…

ஆண் : விழிமூடும் போதும் உன்னை…
பிரியாமல் நான் இருப்பேன்…
கனவுக்குள் காவல் இருப்பேன்…

ஆண் : நான் என்றால் நானே இல்லை…
நீதானே நானாய் ஆனேன்…
நீ அழுதால் நான் துடிப்பேன்…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…


Notes : Unakena Irupen Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்கென இருப்பேன் பாடல் வரிகள்.


உன் பேரை சொல்லும் போதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி…
என்னை வென்றாய்…
கண் பார்க்கும் போதே பார்வையாலே…
கடத்தி சென்றாய்…

பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு…
அர்த்தம் சொன்னாய்…
முன் அறியாத வெட்கங்கள்…
நீயே தந்தாய்…

ஆண் : என் உலகம் தனிமை காடு…
நீ வந்தாய் பூக்களோடு…
என்னை தொடரும் கனவுகளோடு…
பெண்ணே பெண்ணே…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : ஓஓ… நீ பார்க்கும் போதே…
மழை ஆவேன்… ஓஓ…

ஆண் : உன் அன்பில்…
கண்ணீர் துளி ஆவேன்…

BGM

ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான்…
எண்ணம் தோன்றும்…
உன் காதோரம் உரையாடிதான்…
ஜென்மம் தீரும்…

பெண் : உன் மார்போடு சாயும்…
அந்த மயக்கம் போதும்…
என் மனதோடு சேர்த்து வைத்த…
வலிகள் தீரும்…

ஆண் : உன் காதல் ஒன்றை தவிர…
என் கையில் ஒன்றும் இல்லை…
அதை தாண்டி ஒன்றுமே இல்லை…
பெண்ணே பெண்ணே…

ஆண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் & பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் & பெண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM


Notes : Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. உன் பேரை சொல்லும் போதே பாடல் வரிகள்.


போன உசுரு வந்துருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்தொடரி

Pona Usuru Song Lyrics in Tamil


பெண் : போன உசுரு வந்துருச்சு…
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு…

BGM

பெண் : போன உசுரு வந்துருச்சு…
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு…

பெண் : இது போல ஒரு நாளே…
வர வேணாம் இனி மேலே…
நொடி கூட எட்டி இருக்காத…
என்ன விட்டு நீயும் முன்ன…
செல்ல நினைக்காத…

ஆண் : போன உசுரு வந்துருச்சு…
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு…
இதுபோல இனி மேலும்…
நடக்காதே ஒரு நாளும்…

ஆண் : உன நானும் ஒட்டி இருப்பேனே…
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே…

BGM

பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல…
துணை யாரு நமக்கு வெள்ளத்துல…

ஆண் : உயிா் காதல் அடங்காது…
நெருப்பாலும் பொசுங்காது…

பெண் : நடந்தாலே அது சுகம்தானே…

ஆண் : துணையாக நானும் வருவேனே…

பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா…
அனலும் குளிரா மாறுமே…

ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்…
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே…

BGM

பெண் : ஆடி அடங்கும் பூமியில…
நாம வாடி வதங்க தேவையில்லை…

ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை…
துணிவோமே அதை ஏற்க…

பெண் : சிாிப்போமே நந்தவனம் போல…
அது போதும் இந்த உயிா் வாழ…

ஆண் : போகும் வர இந்தக் காதல்…
நம்ம காக்குமுன்னு நினைச்சா…
விலகும் வேதனை…

பெண் : போகையிலும் நாம ஒத்துமையா…
போகப் போறோம்…
இதுதான் பொிய சாதனை…

BGM

ஆண் : போன உசுரு வந்துருச்சு…
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு…

ஆண் : இதுபோல இனி மேலும்…
நடக்காதே ஒரு நாளும்…
உன நானும் ஒட்டி இருப்பேனே…
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே…

BGM


Notes : Pona Usuru Song Lyrics in Tamil. This Song from Thodari (2016). Song Lyrics penned by Yugabharathi. போன உசுரு வந்துருச்சு பாடல் வரிகள்.


அம்மாம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & அர்ச்சனா சபேஷ்ஜெய்வீரபாண்டியபுரம்

Ammamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
பொண்ணுன்னா நீதானே உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…

ஆண் : கல் கண்டா நீ பேசும் அழகுல…
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில…
சில் வண்டோ உன்னோட நிழலுல…
தேன் உண்ண தவம் கிடக்கு உசுருல…

ஆண் : ஒரு வழியில கோடி விளக்க…
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க…
மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத…

ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க…
பகல் வருவது எல்லாரும் வியக்க…
இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா…

ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…

ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…

ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
பொண்ணுன்னா நீதானே உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…

BGM

ஆண் : ஏய்… உச்சி உச்சி வெள்ளி நிலா கண்ணானதோ… ஹோய்…
உன்ன கண்ட வெக்கத்துல மல்லாந்ததோ… ஹோ ஹோய்…
மகராசி உன்னோட முகமே…
மலை ஊத்தா சந்தோசம் தருமே…
புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே…

ஆண் : ஆளில்லா காட்டுக்குள்ள ஆனந்த தூறல்தானே…
உன் அன்ப நானும் சொல்ல தருவார் யார் வார்த்தை கடனே…

ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…

ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…

ஆண் : ஒரு வழியில கோடி விளக்க…
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க…
மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத…

ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க…
பகல் வருவது எல்லாரும் வியக்க…
இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா…

ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…

ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…

பெண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
ஆணுன்னா நீதானா உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…

பெண் : கல்கண்டா நீ பேசும் அழகுல…
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில…
சில் வண்டோ உன்னோட நிழலுல…
தேன் உண்ண தவம் கிடக்கு தவம் கிடக்கு உசுருல…


Notes : Ammamma Song Lyrics in Tamil. This Song from Veerapandiyapuram (2022). Song Lyrics penned by Yugabharathi. அம்மாம்மா பாடல் வரிகள்.


விழி பேசும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். ஜே. விஜய்சின்மயி & ஹரிசரண்ராதன்சில நேரங்களில் சில மனிதர்கள்

Vizhi Pesum Song Lyrics in Tamil


BGM

பெண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…
நான் உன்னை சேரவே வானவில் கோலமோ…
கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ…
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ…

BGM

ஆண் : அழகே நீ இளைப்பாற…
ஒரு மேகம் நான் பிடித்திடவா…
தினமும் கதை பேச…
நிலவை நான் வாங்கவா…

ஆண் : நீ குளித்து தலை காய…
புயல் காற்றை நான் அழைத்திடவா…
நித்திரையில் உன்னை காக்க…
சூரியனை தள்ளவா…

பெண் : மௌனமாக நானும் பேச…
உன் பதில் வருமா…
வெட்கத்தில் உன் மார்பில் சாய…
இடம் அது தருமா…

பெண் : கைகள் கோர்த்து காதல் செய்ய…
வாழ்வின் வரமா…
கனவில் வாழும் இந்த வாழ்க்கை…
வாழ்ந்தால் சுகமா… ஆஆஅ…

BGM

பெண் : களைப்பாக வரும் வேளை…
உன்னை பார்க்க வாசல் வரவா…
மகிழுந்தின் ஒலி கேட்க…
நெற்றி பொட்டு சூடவா…

பெண் : நீ உறங்கும் என் மடியை…
தலையணையாய் நான் மாறிடவா…
நள்ளிரவில் நீ சிணுங்க…
தாலாட்டும் பாடவா…

ஆண் : தாயை போல தாரம் நீயும்…
தேவதை உறவா…
சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்…
காதலின் பதிவா…

ஆண் : உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி…
பூமியில் வருவா…
தந்தாய் என்று என்னை சொல்லி…
முத்தமும் தருவா… ஆஆஆஅ…

ஆண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…

பெண் : தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…

ஆண் : நான் உன்னை சேரவே வானவில் கோலமோ…

ஆண் & பெண் : கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ…
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ…

BGM


Notes : Vizhi Pesum Song Lyrics in Tamil. This Song from Sila Nerangalil Sila Manidhargal (2022). Song Lyrics penned by RJ Vijay. விழி பேசும் பாடல் வரிகள்.


உன்னை பார்த்த பின்பு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண்சதீஷ் சக்ரவர்த்திலீலை

Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil


ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…

BGM

ஆண் : கொட்டும் மழையினில் காதலி போனால்…
குடைபோல செல்வான் கூட…
திருவடி நடக்கையில் வலித்தாலே…
தோளில் தாங்குவான்…

ஆண் : வண்ண கூந்தலில் காதலி சூட…
உயிர் பூவை கேட்டால் கூட…
எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி…
என்றே கூறுவான்…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM

ஆண் : இங்கு இருவரும் ஊமைகள் போலே…
மொழி இன்றி வார்த்தைப்பேச…
அவரவர் மனம் அதை அறியாதோ…
அர்த்தம் வேண்டுமோ…

ஆண் : வந்தப் பிரிவுக்கு யார் பதில் கூற…
விடை ஏதும் இல்லாக்கேள்வி…
இனி ஒரு தருணத்தில் இரு ஜிவன் …
இங்கே கூடமோ…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM


Notes : Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. உன்னை பார்த்த பின்பு பாடல் வரிகள்.


ஆரிரோ ஆராரிரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Aariro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
ஓஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்…

ஆண் : இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே…
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே…
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே…
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே…
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே…
இது போல் ஆனந்தம் வேறில்லையே…

ஆண் : இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே…
ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்…
கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்…
அடடா… தெய்வம் இங்கே வரம் ஆனதே…
அழகாய் வீட்டில் விளையாடுதே…
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே…

ஆண் : கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே…
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM


Notes : Aariro Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஆரிரோ ஆராரிரோ பாடல் வரிகள்.


துளி துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

Thuli Thuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
பார்த்தால் பார்க்க தோன்றும்…
பேரை கேட்க தோன்றும்…
பூப்போல் சிரிக்கும்போது…
காற்றாய் பறந்திட தோன்றும்…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…

BGM

ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை…
அழகிய பூ முகம் காணவே ஆயுள்தான் போதுமோ…
காற்றிலே அவளது வாசனை…
அவளிடம் யோசனை கேட்டுதான்…
பூக்களும் பூக்குமோ…

ஆண் : நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது…
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்…
பார்வை ஆளை தூக்கும்…

ஆண் : கன்னம் பார்த்தால்…
முத்தங்களால் தீண்ட தோன்றும்…
பாதம் ரெண்டு பார்க்கும் போது…
கொலுசாய் மாற தோன்றும்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : சாலையில் அழகிய மாலையில்…
அவளுடன் போகவே ஏங்குவேன்…
தோள்களில் சாயுவேன்…
பூமியில் விழுகிற வேளையில்…
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்…
நெஞ்சிலே தாங்குவேன்

ஆண் : காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்…
காயம் இன்றி வெட்டி போட்டாள்…
உயிரை ஏதோ செய்தாள்…

ஆண் : மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்…
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்…
கனவில் கூச்சல் போட்டாள்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…


Notes : Thuli Thuli Song Lyrics in Tamil. This Song from Paiya (2010). Song Lyrics penned by Na. Muthukumar. துளி துளி பாடல் வரிகள்.


வானே வானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிஹரிசரண்சாம் சி.எஸ்கார்பன்

Vaane Vaane Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானே வானே நீ என் வானே…
நான் போகும் பாதையிலே…
நானே நானே ஏதோ ஆனேன்…
நீ தோளில் சாய்கையிலே…

ஆண் : ஓ என் விழி என் விழியே…
உயிர் உன் இமை ஆகுதே…
உன் மடி சேர்ந்திடவே…
மனம் இடம் பொருள் தினம் மறக்க…

ஆண் : ஐம்புலன் அத்தனையும் உன் கண்களில் சிக்குதே…
ஐவிரல் கோர்த்திடவே என் அகம் புறம் அடம் பிடிக்க…

ஆண் : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

ஆண் & குழு (பெண்கள்) : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

BGM

ஆண் : போதுமே இது போதுமே…
என் வாழ்வில்தான் வேறென்ன இனி வேணுமே…
காயமே என் காயமே…
உன் விழி தீண்டும் வரம் கேட்டு ஏங்குதே…

ஆண் : அடி உன் கையில் விளையாடும்…
பொம்மை போல் இருப்பேனே…
உடைத்தாலும் புதைத்தாலும் சிரித்தேனடி…

ஆண் : ஓர் ஜென்மம் போதாது…
உன் விழி பார்த்து நான் வாழ…
பல கோடி ஜென்மங்கள் உன்னோடு…
நான் வாழ வேணும்…

ஆண் : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

BGM

ஆண் : நீந்துவேன் நான் நீந்துவேன்…
நீ சொன்னாலே நெருப்பாற்றில் நான் நீந்துவேன்…
ஏந்துவேன் கையில் ஏந்துவேன்…
நான் இறந்தாலும் உன் மூச்சை ஏந்துவேன்…

ஆண் : அடி என் நெஞ்ச அலமாரி…
உனக்காக உரு மாறி…
நீ வந்து குடியேற தவிக்கின்றதே…

ஆண் : கண்ணீரில் கரைகின்ற ஓர் உப்பாக என் ஜீவன்…
உனக்குளே கரைகின்ற மாயங்கள் செய்தாயே நீயும்…

குழு (ஆண்கள்) : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

ஆண் : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

BGM


Notes : Vaane Vaane Song Lyrics in Tamil. This Song from Carbon (2022). Song Lyrics penned by Arun Bharathi. வானே வானே பாடல் வரிகள்.


உன்னாலே உணர்ந்தேனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்ஹரிச்சரன் & அஜேஷ்அஜேஷ்சர்பத்

Unnale Unarndhene Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹோ… இதயங்கள் தர வா…
ஹோ… உடையாமல் தொட வா…
ஹோ… துயரங்கள் மறப்போம் உயரத்தில் பறப்போம் கொஞ்சம் மெதுவா…

ஆண் : ஹோ… மனமெங்கும் சிறகா…
ஹோ… மெதுவாக திற வா…
ஹோ… எது ஒட்டி பிறந்தோம் எதை விட்டு கடந்தோம் நெஞ்சை தொட வா…

ஆண் : கை மீறும் மனதை கை தூக்கி விடவா…
காணாத நொடியை கடந்து கடந்து வரவா…
கண் மீறும் துளியை கொஞ்சம் துடைத்திட வா…
கண்ணீரும் இனித்தால் உலகம் அதை விடுமா…

ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
உலகை மறந்தே புது எல்லை கடப்போம்…

—BGM—

ஆண் : வான் கண்ணீர் துளி ஜன்னல் பனி நீளாதடா அதை துறந்து…
காயம் தன்னை காற்றில் கரைந்திடும் காலம் அல்லவே…
நீர் தாழாமலே தாயின் மடி சேராதடா…
தரை விழுந்த போதும் என்னை தாங்கி பிடித்திடும் நண்பனாக வா…

ஆண் : நம் கருவிழி கலங்குவதை கண் விரலுக்கு சொல்வதில்லை…
உன் அருகினில் நடக்கையில் வலிகளும் பிடிக்குது…
இதைவிட எதுவுமில்லை…

ஆண் : எத்தனை முறை அழுதிருப்போம்…
அத்தனை முறை அதை மறந்தோம்…
அக்கறை என்றும் உச்சம் இல்லை…
இருப்பதும் துச்சம் இல்லை…
நிமிடங்கள் ரசித்திருப்போம்…

ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பென்னும் வெளிச்சம்…

ஆண் : உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
உலகை மறந்தே புது எல்லை கடப்போம்…

—BGM—


Notes : Unnale Unarndhene Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Ku. Karthik. உன்னாலே உணர்ந்தேனே பாடல் வரிகள்.