பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஹரிசரண் & அர்ச்சனா சபேஷ் | ஜெய் | வீரபாண்டியபுரம் |
Ammamma Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
பொண்ணுன்னா நீதானே உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…
ஆண் : கல் கண்டா நீ பேசும் அழகுல…
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில…
சில் வண்டோ உன்னோட நிழலுல…
தேன் உண்ண தவம் கிடக்கு உசுருல…
ஆண் : ஒரு வழியில கோடி விளக்க…
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க…
மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத…
ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க…
பகல் வருவது எல்லாரும் வியக்க…
இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா…
ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…
ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…
ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
பொண்ணுன்னா நீதானே உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…
—BGM—
ஆண் : ஏய்… உச்சி உச்சி வெள்ளி நிலா கண்ணானதோ… ஹோய்…
உன்ன கண்ட வெக்கத்துல மல்லாந்ததோ… ஹோ ஹோய்…
மகராசி உன்னோட முகமே…
மலை ஊத்தா சந்தோசம் தருமே…
புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே…
ஆண் : ஆளில்லா காட்டுக்குள்ள ஆனந்த தூறல்தானே…
உன் அன்ப நானும் சொல்ல தருவார் யார் வார்த்தை கடனே…
ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…
ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…
ஆண் : ஒரு வழியில கோடி விளக்க…
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க…
மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத…
ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க…
பகல் வருவது எல்லாரும் வியக்க…
இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா…
ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…
ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…
பெண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
ஆணுன்னா நீதானா உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…
பெண் : கல்கண்டா நீ பேசும் அழகுல…
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில…
சில் வண்டோ உன்னோட நிழலுல…
தேன் உண்ண தவம் கிடக்கு தவம் கிடக்கு உசுருல…
Notes : Ammamma Song Lyrics in Tamil. This Song from Veerapandiyapuram (2022). Song Lyrics penned by Yugabharathi. அம்மாம்மா பாடல் வரிகள்.