Tag Archives: விஜய் ஆண்டனி

தூறல் தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்அஜேஷ் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Thooral Thedum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

BGM

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

BGM

ஆண் : நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்…
பெண் : நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்…

ஆண் : கடல் சேரும் நதியினிலே…
கரை சேரும் படகு இது…
பெண் : அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்…

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

BGM

ஆண் : மாலையில் ராவினில் போர்வையில் இணைய…
பெண் : காலையில் உன் நெஞ்சில் தூக்கங்கள் களைய…

ஆண் : தனியாக ஒரு உலகம்…
பரிமாற இரு இதயம்…

பெண் : இது போதும் மட்டும்…
காதல் வளர்ப்போம்…

ஆண் : கால்கள் தேடும் பாதை நீ…
பாதம் தேடும் ஊரும் நீ…

பெண் : ஓடை தேடும் தாகம் நீ…
தாகம் தேடும் கோடை நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

BGM


Notes : Thooral Thedum Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Eknath. தூறல் தேடும் பாடல் வரிகள்.


கடவுள் எழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாயாசின் நிசார் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஎமன்

Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

ஆண் : உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காலை எல்லாமே உன் அருகே எழாதோ…
மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ…

ஆண் : உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்…
இறுதி வரைக்கும் இருக்கும்…
இரவும் பகலும் உறங்கும்பொழுதும்…
இமைகள் உன்னை அழைக்கும்…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காயம் எல்லாமே உள்ளாறும் உன்னாலே…
நீயும் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே…

ஆண் : மெதுவாய் மனதை திறந்தாய்…
எனக்குள் கரைந்தாய்…
உயிரில் கலந்தாய் உறவாய்…
எனக்கு கிடைத்தாய்…
பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்…

BGM


Notes : Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Ko Sesha. கடவுள் எழுதும் பாடல் வரிகள்.


என் மேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலை & சேத்தன் எம்சிஹேமச்சந்திராவிஜய் ஆண்டனிஎமன்

Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி…
நீ செத்தா இடம் காலி…
செக்காலி தக்காளி காலி…

ஆண் : தாண்டாதே என் வேலி…
முடிஞ்சிருண்டா உன் ஜோலி…
டுப்பாலே டுப்பாலே டோலி…

ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி…
நீ செத்தா இடம் காலி…
செக்காலி தக்காளி காலி…

ஆண் : தாண்டாதே என் வேலி…
முடிஞ்சிருண்டா உன் ஜோலி…
டுப்பாலே டுப்பாலே டோலி…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

BGM

குழு : தோற்றம் கண்டு எடை போடாதே…
ஒன்னுவிட்டா செவுலு கிழியும் ஓரம் போடா… டேய்…

ஆண் : நான் பட்ட அடியெல்லாம் படிக்கட்டு…
ஜெயிக்கத்தான் வந்தேன் நான் புறப்பட்டு…
மிஸ்சாகி போகாது நான் தொட்டு…
தம்பி என் பக்கம் நீ சேர்ந்தா சரி ஹிட்டு…

ஆண் : நான் தூங்க என் கைதான் தலகாணி…
எனக்குன்னு இருக்குது தனி பானி…
தில்லுதான் முன்னேற முதல் ஏணி…
என் வண்டிக்கு நானேதான் கடையாணி…

ஆண் : நான் சிந்தும் வேர்வைய கடலாக்கி…
அதுல கப்பல ஓட்டுவேண்டா…
நான் பட்ட கஷ்டத்த எருவாக்கி…
உன்ன உருவாக்கி காட்டுவேண்டா…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
காலி காலி காலி கா கா கா கா…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

BGM

ஆண் : என்னோட வேகத்த தடைபோட்டு…
தடுக்க நீ முடியாது நடைபோட்டு…
நான் போகும் வேகந்தான் ராக்கெட்டு…
அந்த ஆகாயந்தான் டா என் டார்கெட்டு…

ஆண் : சும்மா நான் யாரையும் தொடமாட்டேன்…
ஒரு போட்டின்னு வந்தாகா விடமாட்டேன்…
காசுக்கு எப்போதும் விழமாட்டேன்…
தம்பி நீ காட்டும் பாசத்தை எடைப்போட்டேன்…

ஆண் : உன் வேல என்கிட்ட வச்சிக்கிட்டா…
உனக்கு புத்தூரு மாவுக்கட்டு…
நீ நல்லத ஏழைக்கு செஞ்சிப்புட்டா…
நான் வணங்குறேன் காலத்தொட்டு…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி…
நீ செத்தா இடம் காலி…
செக்காலி தக்காளி காலி…

ஆண் : தாண்டாதே என் வேலி…
முடிஞ்சிருண்டா உன் ஜோலி…
டுப்பாலே டுப்பாலே டோலி…

ஆண் : என் மேல கை வச்சா…
என் மேல கை வச்சா…
என் மேல என் மேல காலி காலி…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…


Notes : Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Annamalai & Chetan MC. என் மேல பாடல் வரிகள்.


அவள் அப்படி ஒன்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வினீத் ஸ்ரீனிவாசன் & ரஞ்சித்விஜய் ஆண்டனிஅங்காடித் தெரு

Aval Appadi Ondrum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

BGM

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை…
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை…
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை…
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை…

BGM

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

BGM

ஆண் : அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை…
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை…
அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை…
நான் பொம்மை போல பிறக்கவில்லை…

ஆண் : அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை…
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை…
அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை…
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை…

ஆண் : அவள் சொந்தம் என்று எதுவுமில்லை…
எனக்கு எதுவுமில்லை…

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

BGM

ஆண் : அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை…
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை…
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை…
அந்த அக்கரைப்போல வேறு இல்லை…

ஆண் : அவள் வாசம் ரோஜா வாசமில்லை…
அவள் இல்லாமல் சுவாசமில்லை…
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை…
அவள் சொந்தம் என்று எதுவுமில்லை…
எனக்கு எதுவுமில்லை…

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை…
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை…
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை…
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை…


Notes : Aval Appadi Ondrum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அவள் அப்படி ஒன்றும் பாடல் வரிகள்.


பூமிக்கு வெளிச்சமெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகாயத்ரி, விஜய் ஆண்டனி & ராகுல் நம்பியார்விஜய் ஆண்டனிடிஷ்யூம்

Boomiku Velichamellam Song Lyrics in Tamil


பெண் : நான் சொல்வதெல்லாம் உண்மை…
உண்மை தவிர வேர் எதுவும் இல்லை…

BGM

பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

{ குழு : லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லிங்கு லிங்கு… } * (2)

ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

BGM

ஆண் : நீ விழியால் விழியை பறித்தாய்…
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்…
உன் அழகால் எனை நீ அடித்தாய்…
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்…

பெண் : நீ இதமாய் இதயம் கடித்தாய்…
குழு : கடித்தாய்…
பெண் : என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்…
குழு : குளித்தாய்…

பெண் : நீ மதுவாய் எனையே குடித்தாய்…
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்…

ஆண் : காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளு சிறகே…
வானம் ஒரு பூமி இனி தேவை இல்லை…

பெண் : ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்…
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரமில்லை…

ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…

BGM

ஆண் : நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்…
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்…
ஹேய்… நீ துளியாய் எனக்குள் விழுந்தால்…
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்…

பெண் : நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்…
குழு : சிரித்தால்…
பெண் : என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்…
குழு : தவளும்…

பெண் : நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்…
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்…

ஆண் : கண்களில் மின்மினி…
புன்னகை சிம்பொனி…
மின்னலின் தங்கை நீ புரிகிறதே…

பெண் : தொட்டவுடன் உருகும்…
ஒட்டிக்கொண்டு பழகும்…
புத்தம் புது மிருகமே தெரிகிறதே…

பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

குழு : லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லிங்கு லிங்கு…


Notes : Boomiku Velichamellam Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Vairamuthu. பூமிக்கு வெளிச்சமெல்லாம் பாடல் வரிகள்.


பூ மீது யானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புகழேந்திமால்குடி சுபாவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Poo Meedhu Song Lyrics in Tamil


பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : ஹே… உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே உடையாதே…

பெண் : உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே…

பெண் : காதல் போலவே நோயும் எல்லையே…
யாவும் உண்மைதானே…
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்…
கேட்கவில்லை நானே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ… ஆஆ ஹா…

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ…

பெண் : வேற வேற நா நினைவு போகையில்…
காதல் கொள்வது பாவம்…
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே…
ஆதி கால சாபம்…

BGM

பெண் : பூ மீது யானைபூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…


Notes : Poo Meedhu Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Pugazhendhi. பூ மீது யானை பாடல் வரிகள்.


மேனா மினுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி, சுசித்ரா, சுர்முகி ராமன் & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிஅ ஆ இ ஈ

Mena Minuki Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
பெண் : ஹே…

ஆண் : ஜிம் சக்கா ஜிம்…
பெண் : ஆ ஹா…
ஆண் : ஜிம் சக்கா ஜிம்…
பெண் : ஓ ஹோ…
ஆண் : ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச…
நீ ஆற போடாமல் கொண்ட தோச…
பெண் : சீ சீ…

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச…
நீ ஆற போடாமல் கொண்ட தோச…

ஆண் : ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…
ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…

BGM

ஆண் : ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு…
ஐயோடெக்ஸ் ஓட வித்த உன் கையுல இருக்கு…
கைதான் பிஸியா இருந்தா கால் கூட பரவா இல்லமா…
வா மா வா மா…

பெண் : உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு…
காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு…
கொண்ட கலையாம சந்து முடிச்சிக்க…
வா மா மா மா மா…

ஆண் : பொட்ட காடு வந்து கூர போடு…
பெண் : சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு…
ஆண் : எங்க வீடு இது சூள மேடு…

பெண் : வந்தா போச்சு…
நீ சாயிங்காலம் ரெடியா இருமா…

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாரேன் உனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி… மேனா மினுக்கி…

BGM

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச…
நீ ஆற போடாமல் கொண்ட தோச…

ஆண் : ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…
ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…


Notes : Mena Minuki Song Lyrics in Tamil. This Song from A Aa E Ee (2009). Song Lyrics penned by Vijay Antony. மேனா மினுக்கி பாடல் வரிகள்.


நட்ட நடு ராத்திரியை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைசங்கீதா ராஜேஷ்வரன், கார்த்திக் & கிறிஸ்டோபர்விஜய் ஆண்டனிஅ ஆ இ ஈ

Natta Nadu Song Lyrics in Tamil


BGM

பெண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…

பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து…
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்…
என் கனவில் நீ நுழைந்து…
என்னை மீண்டும் மீண்டும் எழுப்பிவிட்டாய்…

பெண் : கிட்ட கிட்ட நீயும் வர…
கெட்ட கெட்ட சொப்பனங்கள்…
என்னை சுட்டு பொசுக்குதடா…

பெண் : பற்றி கொண்டது என் மனசு…
என்னை ஊற்றும் உன் வயசு…
தீ பிடித்து எரியுதடா…

ஆண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கி விட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…

BGM

ஆண் : பூக்கள் எல்லாம் அட பூக்கள் இல்லை…
உன் புன்னகை போல் நான் பார்க்கவில்லை…
கடனாய் கொடுப்பாய் உடலை…

பெண் : உன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன்…
கண் பார்வையிலே ஒரு பாசம் கண்டேன்…
உன்னை நான் எனதாய் உணர்ந்தேன்…

ஆண் : விழி ஓரமாய் பல கனவு…
என்னை மொய்க்குதே தினம் இரவு…
உறக்கம் தந்திடு உறங்கும் நேரத்தில் கனவில் வந்திடு…

பெண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…

பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து…
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்…
என் கனவில் நீ நுழைந்து…
என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்…

BGM

பெண் : உன் வார்த்தையிலே என் உயிர் சிலிர்க்கும்…
கண் பார்வையிலே பெரும் மழை அடிக்கும்…
வயதோ கொதியாய் கொதிக்கும்…

ஆண் : உன் நினைவுகளோ என்னில் படை எடுக்கும்…
என் விரல் நுனியோ தொட அடம் பிடிக்கும்…
இரவில் உயிரே வெடிக்கும்…

பெண் : கடிகாரமாய் எந்தன் மனது…
உன்னை சுற்றியே வரும் பொழுது…
பிரியமானவா பிறவி நீக்கவா தனிமை நீங்க…

ஆண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கி விட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்…

பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து…
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்…
என் கனவில் நீ நுழைந்து…
என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்…

ஆண் : கிட்ட கிட்ட நீயும் வர…
கெட்ட கெட்ட சொப்பனங்கள்…
என்னை சுட்டு பொசுக்குதடா…

ஆண் : பற்றி கொண்டது என் மனசு…
என்னை ஊற்றும் உன் வயசு…
தீ பிடித்து எரியுதடா…

பெண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…


Notes : Natta Nadu Song Lyrics in Tamil. This Song from A Aa E Ee (2009). Song Lyrics penned by Annamalai. நட்ட நடு ராத்திரியை பாடல் வரிகள்.


கண்ணழகா கண்ணழகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுரேகாபென்னி டயல் & அனுராதா ஸ்ரீராம்விஜய் ஆண்டனிமதுரை சம்பவம்

Kannazhaga Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…
வெடக்கோழி புடிக்கிறியா விருந்துக்கு அடிக்கிறியா…

பெண் : ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா…
வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா… ஹா…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய்…
என் ஜோட்டு பொண்ணுக்காரி…
கொடிக்காலு வெத்தலைக்காரி…

ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி…
போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…

BGM

பெண் : சொக்கபானை சுத்துறவன் நீடா…
இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா… டேய்…

ஆண் : தகராறு செஞ்சா நானும் கில்லி…
நீ தாவணியில் பூத்த மதுர மல்லி…

பெண் : உசிலம்பட்டி அழகப் பழக்கூடை…
எனக்கு இப்போ நீதான் எடை மேடை…

ஆண் : ஹா… பொம்பள சிரிச்சா போச்சு…
இந்த பூமியும் தரிசு ஆச்சு…

பெண் : யேய்… எதுக்கு வக்கனை பேச்சு…
இப்ப இஸ்திரி போடுது மூச்சு…

ஆண் : ஆஹ்… நெருப்ப கெளறி குளிரு காயாதடி…
செவலக் காள செய்க தாங்காதடி…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி… ஓஒய்…

BGM

ஆண் : முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு…
அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு…

பெண் : கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு…
ஆண் : அய்…
பெண் : நான் கடுப்பானா எரியுமடா மண்ணு…

ஆண் : கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு…
கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு…

பெண் : ஏய் காட்டாதடா பூச்சி…
இங்க மீனாட்சி ஆட்சி…

ஆண் : சொன்னது ஒரே பேச்சு…
அந்த சொக்கனும் வரும் சாட்சி…

பெண் : கோழி மனசில் சேவல் நீதானடா…
குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய்…

பெண் : ஆஹ்… வெடக்கோழி புடிக்கிறியா…
ஆஹ்… விருந்துக்கு அடிக்கிறியா…

ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி…
பெண் : அப்பறம்…
ஆண் : போடியோ… உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி…
பெண் : ஆமாம்…

BGM


Notes : Kannazhaga Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. கண்ணழகா கண்ணழகா பாடல் வரிகள்.


வைகை ஆற்றில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுரேகாகே.ஜே. யேசுதாஸ் & நித்யஸ்ரீ மகாதேவன்விஜய் ஆண்டனிமதுரை சம்பவம்

Vaigai Aatril Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா… ஓஒஓ…

BGM

ஆண் : சாமியாடி கூட்டம் கூட…
எதிர் சேவை மக்கள் காண…
பூப் பல்லாக்கில் கள்ளழகர்…
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா…

பெண் : சொக்கநாதர் மீனாட்சியின்…
கல்யாணத்தில் தாமதமாய்…
கள்ளழகர் வந்து நின்னார்…
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா…

ஆண் : அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோவமாய்…
நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய்…

பெண் : குதிரையில் சென்ற அவர் கருடனில் திரும்பினார்…
கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார்…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : சித்திரையில் கள்ளழகர் சீற்றம் கொண்ட சேதி கேட்டு…
பட்டயத்தின்காரர்களும் சீர்பாதம் சொமந்து வாந்தாரையா…

பெண் : பல வித மண்டபத்தில் பத்து வித தோற்றம் கொண்டு…
திரு கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா…

ஆண் : கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது…
கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது…

பெண் : சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய் சனங்களும் விழுந்தது…
சேதுபதி புதுகோட்டை ராசாக்கள் பணிந்தன…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

BGM

ஆண் : மோரு விக்க காசு இன்றி…
உண்டியல உடைச்சார் அய்யா…
அன்று முதல் கள்ளர் என்று…
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்…

பெண் : தல்லாக்குளம் வண்டியூரு…
வியாருவம் காலனியில்…
வேட்டு சத்தம் விண் அதிர…
வீரமாக அழகர் ஆடி வந்தார்…

BGM

ஆண் : பச்சை கொடி வெள்ளை பட்டில்…
அழகரின் ஊர்வலம்…
அங்கண் திருப்பதி கோழி சண்டை…
மாட்டு சண்டை அமர்க்களம்…

பெண் : பலவித செய்கை செஞ்சு…
வைகையிலே நீந்தினார்…
திட்டு என்று மூணு மாசம்…
படி பதினெட்டில் தூங்கினார்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

பெண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா… ஓஓ…


Notes : Vaigai Aatril Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. வைகை ஆற்றில் பாடல் வரிகள்.