பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மணி அமுதவன் | கே.ஜி. ரஞ்சித் & வந்தனா ஸ்ரீனிவாசன் | ஜிப்ரான் | பட்டத்து அரசன் |
Anjanathi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
—BGM—
ஆண் : மகராணி கன்னம்தான்…
மருதாணி மின்னும்தான்…
உன்ன கொஞ்சத் தோனுதே செல்லம் செல்லம்தான்…
பெண் : என் கூந்தல் பின்னத்தான்…
செங்காந்தள் உன்னத்தான்…
கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான்…
ஆண் : தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான்…
தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்…
அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்…
உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்…
பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி…
தண்டோரா நேர போட்டு வர வாரா…
மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா…
—BGM—
பெண் : நெருப்பாக பத்திக்க…
நினப்பாக தொத்திக்க…
எங்கேயும் போகாம என்ன சுத்திக்க…
ஆண் : இனிப்பாக தித்திக்க…
இதழோடு ஒட்டிக்க…
இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க…
பெண் : காத்தான்னா வீசுற…
கண்டதெல்லாம் பேசுற…
ஆசைய அள்ளிதான் பூசுற…
பெண் : சிறுமன்தான் ஓடுற…
சில்லுவண்டா பாடுற…
உனக்குந்தான் ஏதேதோ ஆகுற…
ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன…
ஆத்திகண்ணு மின்ன…
அவ கிட்ட தந்ததேன் என்ன…
அதிகாரம் பண்ண…
—BGM—
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
—BGM—
Notes : Anjanathi Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. அஞ்சனத்தி பாடல் வரிகள்.