Tag Archives: வந்தனா ஸ்ரீனிவாசன்

அஞ்சனத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்கே.ஜி. ரஞ்சித் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Anjanathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…

BGM

ஆண் : மகராணி கன்னம்தான்…
மருதாணி மின்னும்தான்…
உன்ன கொஞ்சத் தோனுதே செல்லம் செல்லம்தான்…

பெண் : என் கூந்தல் பின்னத்தான்…
செங்காந்தள் உன்னத்தான்…
கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான்…

ஆண் : தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான்…
தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்…
அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்…
உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்…

பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி…
தண்டோரா நேர போட்டு வர வாரா…
மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா…

BGM

பெண் : நெருப்பாக பத்திக்க…
நினப்பாக தொத்திக்க…
எங்கேயும் போகாம என்ன சுத்திக்க…

ஆண் : இனிப்பாக தித்திக்க…
இதழோடு ஒட்டிக்க…
இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க…

பெண் : காத்தான்னா வீசுற…
கண்டதெல்லாம் பேசுற…
ஆசைய அள்ளிதான் பூசுற…

பெண் : சிறுமன்தான் ஓடுற…
சில்லுவண்டா பாடுற…
உனக்குந்தான் ஏதேதோ ஆகுற…

ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன…
ஆத்திகண்ணு மின்ன…
அவ கிட்ட தந்ததேன் என்ன…
அதிகாரம் பண்ண…

BGM

ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…

BGM


Notes : Anjanathi Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. அஞ்சனத்தி பாடல் வரிகள்.


உனக்கும் எனக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாரம்யா என்.எஸ்.கே & வந்தனா ஸ்ரீனிவாசன்இளையராஜாஅம்மா கணக்கு

Unakkum Enakkum Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள்…
அது நடக்கும் வரைக்கும் என்னென்ன உணர்வுகள்…

பெண் : இங்கு ஏழை காணும் கனவு…
அது நூற்றில் ஒன்று நடக்கும்…
அதை நம்பி நம்பிதானே…
நம் நாட்கள் இங்கு போகும்…

குழு : கடந்து போகும் வழிகள்…
பல புதிர்கள் சொல்லும்…
அது கொடுக்கும் பாடம் உன்னை…
வழி நடத்தி செல்லும்…

பெண் : கனவே கனவே எல்லோர்க்கும் அன்னை நீ…
அன்பால் அனைக்கும் அழகான கன்னி நீ…

BGM

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்…
கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும்…

BGM

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்…
கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும்…

பெண் : மனதால் மதியால் நீ செல்வ மகளடி…
குணத்தால் உணர்வால் என்றும் உயர்ந்த பெண்ணடி…


Notes : Unakkum Enakkum Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Ilaiyaraja. உனக்கும் எனக்கும் பாடல் வரிகள்.


பல கோடி பெண்களிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹேமச்சந்திரா, நிவாஸ் & வந்தனா ஸ்ரீனிவாசன்தீனா தேவராஜன்இந்தியா பாகிஸ்தான்

Pala Kodi Pengalilay Song Lyrics in Tamil


BGM

ஆண் : பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…

பெண் : ஆயிரம் ஆண்கள் ஊாினிலே…
உன் முகம் மட்டும் கண்களிலே…

ஆண் : காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே…

BGM

ஆண் : பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…

BGM

ஆண் : என்னில் அறிவியல் உன்னில் அழகியல்…
பின்னி பிணைவதால் களவியலே…

பெண் : நம்மில் இருப்பது நல்ல விதியியல்…
உள்ளம் உரசினால் உளவியலே…

ஆண் : பூலோகம் எங்கும் இல்லாத புவியியலே…
உன் தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்…

பெண் : வேறெந்த ஆணும் சொல்லாத இயற்பியலை…
நீ சொல்ல கேட்டு நான் கொஞ்சம் அசந்தேன்…

ஆண் : ஒவ்வொரு நொடியும் புதிதாய் உணா்ந்தேன்…

BGM

ஆண் : பாலை வனத்திலே பாலை நடுவிலே…
பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்…

பெண் : உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…
உந்தன் விழிகளில் என்னை அளந்தாய்…

ஆண் : என் கைகள் இன்று உன் ஜன்னல் உடைக்கிறதே…
என் காதல் வந்து உன் மீது படற…

பெண் : என் வானம் இன்று உன் மீது சாிகிறதே…
என் வானவில்லில் உன் சாயம் தொிய…

ஆண் : ஏதேதோ மாற்றம் எனக்குள் நடக்க…

ஆண் : பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…

பெண் : ஆயிரம் ஆண்கள் ஊாினிலே…
உன் முகம் மட்டும் கண்களிலே…

ஆண் : காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே…

BGM


Notes : Pala Kodi Pengalilay Song Lyrics in Tamil. This Song from India Pakistan (2015). Song Lyrics penned by Kalaikumar. பல கோடி பெண்களிலே பாடல் வரிகள்.


Penne O Penne Song Lyrics in Tamil

பெண்ணே ஓ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & அல் ருஃபியன்ஜி.வி. பிரகாஷ் குமார்நான் சிகப்பு மனிதன்

Penne O Penne Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்…
உனக்காக வெயிலை கூட மழையாக்குவேன்…
உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே…
உனக்கென்று யார் சொல்வது…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே…
பெண்ணே ஓ பெண்ணே…
நீ கேட்டா போதும்…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே…
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்…

BGM

பெண் : நீ பிள்ளை போலே தூங்க…
எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்…
அன்பால் தொல்லை செய்து…
உன்னை அடிமை செய்வேன்…

பெண் : நீ காட்டில் பூத்த பூ தான்…
வேலி போட்டு உன்னை காவல் செய்வேன்…
காற்றும் உன்னை தொட்டால்…
உடனே கைது செய்வேன்…

பெண் : உன்மேலே பைத்தியம் ஆனேன்…
தலைகீழாய் மாறி போனேன்…
உன் பார்வை தீண்டும் போது…
கண்ணாடி போலே உடைந்தேனே…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே…
பெண்ணே ஓ பெண்ணே…
நீ கேட்டா போதும்…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே…
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்…

BGM

ஆண் : அடி ஏதோ புரியா ஆசை…
நெஞ்சில் ஓரம் வந்து பூக்கள் நீட்ட…
என்னை எனக்கே காதல்…
அடடா புதிதாய் காட்ட…

ஆண் : இவள் யாரோ யாரோ என்று…
காதின் ஓரம் ஒரு கேள்வி வாட்ட…
எந்தன் பாதி என்றே நானும் உன்னை காட்ட…

ஆண் : எங்கே நீ இருந்தாய் பெண்ணே…
எப்படி எனக்குள் வந்தாய்…
உன்னாலே உறக்கம் கெட்டு…
தன்னாலே நானும் எழுந்தேனே…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே…
பெண்ணே ஓ பெண்ணே…
நீ கேட்டா போதும்…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே…
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்…

பெண் : உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்…
உனக்காக வேள்வி கொண்ட மழையாக்குவேன்…
உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே…
உனக்கென்று யார் சொல்வது…

BGM


Notes : Penne O Penne Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. பெண்ணே ஓ பெண்ணே பாடல் வரிகள்.


அடடா இது என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்தொடரி

Adadaa Ithuyenna Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…
அடியே எனக்கென்ன எனக்கென்ன…
நடந்துச்சு தொியலையே தொியலையே…

ஆண் : நிழலாக கிடந்தேன் நான்…
நிசமாவே நிமுந்தேனா…
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

BGM

ஆண் : ஆச அலைபாயுது பாயுது…
ஆள பொழி போடுது போடுது…
ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி…

ஆண் : தேகம் குடைசாயுது சாயுது…
பாா்வை பட காயுது காயுது…
தானா உயிா் தீயில வேகுதடி…

பெண் : மோகம் ஒரு நாடகம் போடுது…
வேணாம் அத பாக்காத…
சூடா பல செய்தியும் பேசுது…
நீயும் தலை ஆட்டாத…

ஆண் : பச்ச மண்ண பத்த வச்சு…
போக்கு காட்டாத…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே…

பெண் : புாியலையே…

BGM

ஆண் : ஊசி மழை தூறுது தூறுது…
ஊரே நிறம் மாறுது மாறுது…
ஏதோ புது வாசன பூக்குதடி…

ஆண் : காதல் தலைக்கேறுது ஏறுது…
வேரா சுகம் ஊறுது ஊறுது…
ஜோரா அது வேலையக் காட்டுதடி…

பெண் : வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல…
வாரேன் உன் பின்னால…
வேற ஒரு வாா்த்தையைத் தேடிட…
ஆகாதினி என்னால…

ஆண் : மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே…
ஒத்த பாா்வையில…

ஆண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

பெண் : நிழலாக கிடந்தேன் நான்…
நிசமாவே நிமுந்தேனா…

ஆண் : உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா…

பெண் : அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…

BGM


Notes : Adadaa Ithuyenna Song Lyrics in Tamil. This Song from Thodari (2016). Song Lyrics penned by Yugabharathi. அடடா இது என்ன பாடல் வரிகள்.


உன்ன இப்போ பாக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்கயல்

Unna Ippo Paakkanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…
என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

பெண் : உறவே மனம் தேம்புதே…
உசுர தர ஏங்குதே…

ஆண் : நீ எங்கேயும் போகாத…
நான் வாரேன் வாடாத…
உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

BGM

பெண் : இங்கே கடல் அங்கே நதி…
இணைந்திட நடை போடுதே…
அங்கே வெயில் இங்கே நிழல்…
விழுந்திட இடம் தேடுதே…

பெண் : கண்ணீாிலே காவியம்…
தண்ணீாிலே ஓவியம்…
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ…
முடிவில் உயிா் வண்ணங்கள் மாறிடுமோ…

பெண் : உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…

ஆண் : என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

BGM

ஆண் : இங்கே உடல் அங்கே உயிா்…
இதயத்தில் வலி கூடுதே…
எங்கே நிலா என்றே விழி…
பகலிலும் அலைந்தோடுதே…

ஆண் : காயும் இருள் நானடி…
பாயும் ஒளி நீயடி…
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு…
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு…

ஆண் : உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…

ஆண் : உறவே மனம் தேம்புதே…
பெண் : உசுர தர ஏங்குதே…

ஆண் : நீ எங்கேயும் காணாம…
எங்கேதான் போனாயோ…

பெண் : உன்ன இப்போ பாக்கணும்…


Notes : Unna Ippo Paakkanum Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. உன்ன இப்போ பாக்கணும் பாடல் வரிகள்.


ஒரு தட்டான போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சத்யபிரகாஷ் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜேக்ஸ் பெஜாய்மன்னர் வகையறா

Oru Thattana Pole Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாகதானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

ஆண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டியே…

ஆண் : உன்னோட அழக உக்காந்து பழக…
என் பேரில் முழுசா எழுதிட்டியே…

ஆண் : நான் சித்து எறும்பா…
தரையில் நடக்கிறேன்…
உன்ன சக்கரையா…
தலையிலே சொமக்குறேன்…

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே…
நான் மிதந்தேனே…

BGM

ஆண் : காத்து பட்ட புழுதிய போல…
ஆசை பட்டு கெளம்புனேன் மேல…
தூறல்ல தூவுனேன்…
அடங்குனேன் கீழ…

பெண் : காஞ்சா மட்டை கடாமுடா பேச்ச…
கத்து வச்சி கேக்குற கிச்சான்…
குருவியா வந்து நீ…
எனக்கின்னு வாச்ச…

ஆண் : வெயிலோட மழையுமே சேர்ந்து அடிக்கும்…
அந்த அழகிய அதிசயம் போல…
எப்போ எப்போ கிட்ட கிட்ட நீ வருவேன்னு…
எண்ணி கிட்டு இருந்தேன் நாளா…

பெண் : அது எல்லாம் தெரிஞ்சிதானே…
உன் அருகில் வந்தேன் நானே…

ஆண் : ஒரு தட்டானா…
தட்டானா பறந்தேன்…
ஒரு சிட்டானா…
சிட்டானா மிதந்தேன்…

BGM

பெண் : ஆள விட்டு பாக்குற அழகா…
ஆத்தி இப்போ இனிக்குது மொளகா…
எப்படி இப்படி நீ என்னை மாத்துன…

ஆண் : ஆலங்கட்டி மழையை எரிஞ்சேன்…
ஆட்டு குட்டி கணக்கா திரிஞ்சேன்…
இலைய நீ நீட்டுனா…
தலைய நான் ஆட்டுவேன்…

பெண் : செக்க செக்க செவந்தேன்…
கண்ணும் கண்ணும்தான்…
என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : என்னை கூட்டி கொஞ்சோம்…
குலசேன் பார்த்தேன் என் நெஞ்ச…
மிச்சமாக நீயும் வந்து நின்ன…

ஆண் : மேல இருக்கவன் போட்டா கொடு…
என் நெஞ்சுதான் உனக்கு வீடு…

பெண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

பெண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டேனே…
என்னோட அழக…
எப்போதும் பழக…
உன் பேரில் முழுசா எழுதிட்டேனே…

BGM


Notes : Oru Thattana Pole Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Mani Amuthavan. ஒரு தட்டான போல பாடல் வரிகள்.


அய்யோ அடி ஆத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாவந்தனா  ஸ்ரீனிவாசன் & ஜெகதீஷ்என்.ஆர். ரகுநந்தன்கொடிவீரன்

Ayyo Adi Aathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…

ஆண் : எட்டாம் நம்பர் போலதான்…
சுத்தி வந்து வளைச்சாலே…

பெண் : கட்டம் கட்டி என் நெனப்ப…
பத்த வச்சி போரானே…

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

BGM

ஆண் : அவ சிகப்பு செம்பருத்தி போல…
அவ சிரிப்பு செங்கரும்பு போல…
அவ பேச்சு செந்தமிழப் போல…
இனிக்கும்… இனிக்கும்…

பெண் : அவன் மொறப்பு சண்டியர போல…
அவன் வனப்பு மம்முதன போல…
அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும்…
இழுக்கும்… இழுக்கும்…

ஆண் : குண்டூசி பார்வைக்காரி…
குண்டு வைக்கும் பேச்சுக்காரி…
குத்துகல்லா நிக்க வைக்கும்…
கும்மிருட்டு மச்சக்காரி…

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச என் மனச…

BGM

பெண் : அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன்…
அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன்…
அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன்…
நான்தான்… நான்தான்…

ஆண் : அவ கண்ணில் தூசிஒன்னு விழுந்தா…
அதனால அவ கண்ணு கசிஞ்சா…
காத்த நானும் கட்டி வச்சு மெதிப்பேன்…
நெசம் தான்… நெசம் தான்…

பெண் : எனகின்னு பொறந்தான் பாரு…
எனக்குள்ள புகுந்தான் பாரு…
நெனபெல்லாம் கலந்தான் பாரு…
அவன்தான் என் உசுருக்கு வேரு…

BGM

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…

BGM


Notes : Ayyo Adi Aathe Song Lyrics in Tamil. This Song from Kodiveeran (2017). Song Lyrics penned by Mohanraja. அய்யோ அடி ஆத்தே பாடல் வரிகள்.


சண்டக்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிடி. இமான், வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்கடைக்குட்டி சிங்கம்

Sandakkaari Song Lyrics in Tamil


BGM

ஆண் : சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…

ஆண் : சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…

ஆண் : எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி…
எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி…
ஒட்டியிருக்க ஒத்துக்கடி…

ஆண் : சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…

ஆண் : சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…

BGM

குழு : ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…

BGM

பெண் : மத்தளத்த போல நீதான்…
நெஞ்சையும் தட்டுறியே…
மெட்டெடுத்து நானும் பாட…
தொண்டைய முட்டுறியே…

ஆண் : ஒட்டு மொத்த ஊருமே…
உச்சு கொட்டும் ஆம்பள…
உன்னை கண்ட ஆசையில்…
நிப்பதென்ன ரோட்டுல…

பெண் : சாமி சத்தியமா…
உன்னை விட்டு வாழ தோணல…
காது குத்தல நா…
கிட்ட வந்து கேளு தேவல…

ஆண் : என்ன நடந்துச்சு மனசுக்குள்ள…

ஆண் : சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…

குழு : டாலு டாலிலா டாலு டாலு …
டாலு டாலிலா டாலு டாலு…
டாலு டாலிலா டாலு டாலிலா…
டாலு டாலிலா டாலு டாலு…

குழு : ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…
ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட…

ஆண் : ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா…

ஆண் : அந்தரத்தில் ஊஞ்சல் போட்டு…
என்னை நீ கொஞ்சனுமே…
கிச்சி கிச்சி மூட்டி நான் உன்…
கன்னத்த கிள்ளனுமே…

பெண் : எட்டி நின்னு நீயுமே…
செய்வதென்ன பாவனை…
மந்திரிச்ச கோழிய…
வெட்ட என்ன யோசனை…

ஆண் : கோழி எங்கிருந்து வந்ததின்னு…
கேக்கும் ஊருல…
காதல் வந்த வழி…
சொல்ல இங்கு யாருமே இல்ல…

பெண் : என்ன நடந்துச்சு மனசுக்குள்ள…

ஆண் : சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…

ஆண் : எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி…
எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி…
ஒட்டியிருக்க ஒத்துக்கடி…

ஆண் : சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…


Notes : Sandakkaari Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. சண்டக்காரி பாடல் வரிகள்.


கண்ஜாடை காட்டி என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.வி. பிரசன்னா & வந்தனா ஸ்ரீனிவாசன்கோபி சுந்தர்அஞ்சல

Kanjadai Katti Enna Song Lyrics in Tamil


ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

ஆண் : கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே…
சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே…

பெண் : என் பேரை நீ சொல்ல…
ஏதோ ஆகி போனேனே…
சொல் ஏதும் இல்லாம…
சேர்ந்தேன் தானே…
வாய்க்கால் நான் உன்னால்…
வைகை போல ஆனேனே…

ஆண் : குத்தீட்டி சிரிப்புல…
கொத்தோட வனப்புல…
கொன்னாலே…
துடி துடி துடி துடிக்க…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

BGM

ஆண் : தாயோட வாசம்…
அறிஞ்சேனே உனக்குள்ள…
தன்னால நான் என்னை…
தரப்போறேன் புள்ளை…

பெண் : பாதாது கேசம்…
உனைச்சேர தடையில்லை…
பஞ்சாங்கம் நீ பார்த்து…
தொட வேணும் மெல்ல…

ஆண் : சிங்கார சீமையே…
அண்ணாந்து பாத்திட…
மங்காத காதல் பூவை…
மாலையாக்கி நான் போட…

பெண் : கூட கூட அப்ப வாட…
பூத்து போவேன் நீயும் சூட…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

BGM

ஆண் : நீ பார்த்த பார்வை…
ஒரு நாளும் நரைக்காது…
நரை வந்து சேர்ந்தாலும்…
அழகை குறைக்காது…

பெண் : நீ பேசும் பேச்சு…
ஒரு போதும் நடிக்காது…
வயசாகி போனாலும்…
பழசை மறக்காது…

ஆண் : பாக்காத பார்வையும்…
கேட்காம கேட்டிட…
காயாத ஈரம் போல…
காதல் தூறும் நெஞ்சோட…

பெண் : ஆசை கூட அன்பு கூட…
வாழ்ந்து போவும் கூட மாட…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

பெண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த கலரு பையா… ஓஓஓ…
கலவாணி பயலே உனக்கு…
காரணம் விளங்கலையா…

ஆண் : கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே…
சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே…

பெண் : என் பேரை நீ சொல்ல…
ஏதோ ஆகி போனேனே…
சொல் ஏதும் இல்லாம…
சேர்ந்தேன் தானே…
வாய்க்கால் நான் உன்னால்…
வைகை போல ஆனேனே…

ஆண் : குத்தீட்டி சிரிப்புல…
கொத்தோட வனப்புல…
கொன்னாலே…
துடி துடி துடி துடிக்க…

BGM


Notes : Kanjadai Katti Enna Song Lyrics in Tamil. This Song from Anjala (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ஜாடை காட்டி என்னை பாடல் வரிகள்.