Tag Archives: மோகன் ராஜன்

naan-gaali-song-lyrics-in-tamil

நான் காலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சீன் ரோல்டன் & கல்யாணி நாயர்சீன் ரோல்டன்குட் நைட்

Naan Gaali Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…

ஆண் : பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ… ஓஓ…
மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது… ஓஓ…
கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது… ஓஓ…
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது…

ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…

BGM

ஆண் : வேனல் காத்து ஈரம்தான்…
நீயும் வந்த நேரம்தான்…

ஆண் : வேனல் காத்து ஈரம்தான்…
நீயும் வந்த நேரம்தான்…
மௌனம் கூட ராகம்தான்…
காதல் பேசதான்…

ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே…
பல்ஸ் ராப்பு பாடுதே…
பீயுசு போன லைஃப்லயும்…
பல்ப் பிரைட் ஆகுதே…
வாழ தோணுதே…

ஆண் : நான் காலி… நான் காலி…
மொதமா செர்த்து இப்போ நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்போ நான் காலி…

BGM

ஆண் : நேரம் எங்க போகுமோ…
நீயும் நானும் பேசுனா…

ஆண் : நேரம் எங்க போகுமோ…
நீயும் நானும் பேசுனா…
வார்த்தை தீர்ந்து போகுமோ…
உன் பார்வை பேசுனா…

ஆண் : ஆறி போன டீயிலயும் ஸ்டோரி நூறு பூக்குதே…
சாலை ஓரோம் டிராபிக்கும் ராஜா நாங்க கேக்குதா…
ஆளே தூக்குதே…

ஆண் : பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ… ஓஓ…
மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது… ஓஓ…
கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது… ஓஓ…
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது…

ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…


Notes : Naan Gaali Song Lyrics in Tamil. This Song from Good Night (2023). Song Lyrics penned by Mohan Rajan. நான் காலி பாடல் வரிகள்.


ராக்காச்சி ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிதா கார்த்திகேயன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Raakaachi Rangamma Song Lyrics in Tamil


BGM

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்லிங்கா டார்ச்சர்ரா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
காத்தாடி நூலா அந்து…
போனாலம்மா…

பெண் : தார் சாலை சிங்கம்தான்…
சேலன்ஞ் பண்ணிதான்…
வந்தானே தொல்லை தந்தானே…

பெண் : ஏ… கோளாறு இல்லாத…
பூலோகம் காணாத…
மாப்பிள்ளை கேட்குறானே… ஏ… ஏ…

பெண் : பாவமே பாக்காம…
வச்சிதான் செய்யிறான்…
வெத வெதமா போட்டோ பார்த்தும்…
வேணான்னு சொல்லுறான்…

பெண் : ரன்வீரும் ரன்பீரும்…
மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான்…
இவனோட அக்கா என்ன…
தீபிகா படுகோன்னா…

BGM

பெண் : ஏதேதோ தொல்லை தந்து போனாலும்…
இவன் மேல கோவம் வல்லை…
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா…
அட கமுக்கமா சிரிப்பா உள்ள…

குழு (பெண்கள்) : புரியாத ஒன்னு…
அவளையும் இவனையும் பூட்டுது…
அறியாம நெஞ்சு…
அடிக்கடி அடிதடி பண்ணுது…

பெண் : இவனோட உள்ளம் வெள்ளை…
விழுந்துட்டா படிச்ச புள்ள…
அடடா எலியும் புலியும்…
மனசைத்தான் மாத்திக்கிச்சே…

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்ச்சர்ரா டார்லிங்கா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
சில்வண்ட போல சுத்தி…
வந்தாலம்மா…

பெண் : டா போட்டா டேலண்ட்டா…
டி போட்டான் டீசன்ட்டா…
ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா…

பெண் : அவ தீ வெச்சா சைலண்டா…
பத்திதான் வையேன்டா…
நாள் எல்லாம் போச்சே நோ என்டா…

பெண் : பொல்லாத புள்ளான்டான்…
நிக்காம வெள்ளான்டான்…
ரக ரகமா ரகள செஞ்சி…
இவ மனசு களவான்டான்…

பெண் : கில்லாடி சுள்ளான்டான்…
நெஞ்செல்லாம் உட்காந்தான்…
ஒரு உறவ தேடி வந்து…
புது உறவ கொண்டாந்தான்…


Notes : Raakaachi Rangamma Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ராக்காச்சி ரங்கம்மா பாடல் வரிகள்.


இதுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்நரேஷ் ஐயர் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Idhudhaan Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : விழி ஆதில் விழுவேனா…
இனி உன்னை விடுவேனா…
விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா…
உடன் வருவேனா…
உயிர் தொடுவேனா…
இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…
உனக்காய் மறுகணமும்…
எனக்குள் உருகணும் உயிரே… ஹ்ம்ம்…

BGM

ஆண் : உன் மனசு…
அடம் பிடிக்கிற கொழந்தை…
அதை என் இடுப்பில்…
நான் சுமந்திட ஆசை…
நீ சிரிக்க…
அட எதுக்கு நீ மறந்த…
அது நான் கேட்க்கும் மெல்லிசை… அ… அ…

ஆண் : உனக்கென வாழ உயிர் ஏங்குதே…
உன் நினைவொன்றே என்னை தாங்குதே…

பெண் : எதிலும் நீயடா…
எதுவும் நீயடா…
போடா… ஓ… ஓ…

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…

BGM


Notes : Idhudhaan Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. இதுதான் பாடல் வரிகள்.


ஆழி சூழ்ந்த உலகிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஸ்ரீகாந்த் ஹரிஹரன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Aazhi Soozhndha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

BGM

ஆண் : உறங்கும் போதும் இவனின் கவனம்…
உறங்கி போகாது…
கனவில்கூட காவல் செய்யும்…
கடமை மறவாது…

ஆண் : உலகமே இவளென இவன்…
வாழும் அழகை பாரடா…
மகள் என வளர்க்கிறான்…
இவன் உயரம் குறைந்த தாயடா…

ஆண் : இவனின் அன்பை அளந்திட…
எந்த மொழியும் போதாது…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…


Notes : Aazhi Soozhndha Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ஆழி சூழ்ந்த உலகிலே பாடல் வரிகள்.


வெண்ணிலவும் பொன்னிநதியும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சிவாங்கி & அடிக்ரிஸ்அடிக்ரிஸ்திங்க் மியூசிக் இந்தியா

Vennilavum Ponninadhiyum Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் ராட்சசி சிரிக்கிறா…
உன் காதலை ரசிக்கிறா…
உன் கண்ணில இருக்கிறா…
உன் கூடவே நடக்குறா…

பெண் : சாரலா நீ தொட்டபோது நெஞ்சம் சொன்னதே…
நீ சொந்தம் என்று…
தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே…

பெண் : தள்ளாடி போகும்போது…
உன் அன்பில் தாங்கும்போது…
சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே…

பெண் : உன்னோடு சேரும்போது…
கை கோர்த்து போகும்போது…
நீ இல்லை நான் இல்லையே…
தீராத காதலே…

BGM

பெண் : கண்ணாடி கண்ணால நீ பேசுற…
உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற…
ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற…
ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற…

பெண் : காத்தோடு காத்தாக நீ பேசும் பேச்சு…
மூச்சோடு மூச்சாக தீ மூட்டி போச்சு…
நேத்தோடு நேத்தாக ஏதேதோ ஆச்சு…
நீ இல்லை நான் இல்லையே…
தீராத காதலே…

பெண் : சாரலா நீ தொட்டபோது நெஞ்சம் சொன்னதே…
நீ சொந்தம் என்று…
தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே…

ஆண் : என் ராட்சசி சிரிக்கிறா…
என் காதலை ரசிக்கிறா…
என் கண்ணில இருக்கிறா…
என் கூடவே…

BGM


Notes : Vennilavum Ponninadhiyum Song Lyrics in Tamil. This Song from Think Music India (2022). Song Lyrics penned by Mohan Rajan. வெண்ணிலவும் பொன்னிநதியும் பாடல் வரிகள்.


அடி ஏன்டி புள்ள

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகழுகு 2

Adi Yendi Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி ஏன்டி புள்ள…
என் மனசுக்குள்ள…
நீ வீசி போற…
ஓர் வானவில்ல…

ஆண் : உன் மூச்சு காத்தா…
என்னை இழுத்துகிட்ட…
நான் தேடி பார்த்தேன்…
என்ன காணவில்ல…

ஆண் : ஒன்ன கண்ணுக்குள்ள ஒட்டி வச்சி ரசிப்பேனே…
எந்தன் அன்பால் உந்தன் ஆயுளைத்தான் வளப்பேனே…
நீயும் கண்டுவச்ச கனவெல்லாம் கேட்பேனே…
அதை ஒவ்வொன்னாக உன் முன்னால…
கொண்டாந்து வைப்பேன் நான்…

ஆண் : அடி ஏன்டி புள்ள…
என் மனசுக்குள்ள…
நீ வீசி போற…
ஓர் வானவில்ல…

ஆண் : உன் மூச்சு காத்தா…
என்னை இழுத்துகிட்ட…
நான் தேடி பார்த்தேன்…
என்ன காணவில்ல…

BGM

ஆண் : மழை விட்டு போனாலும்…
இலை சொட்டும் நீராக…
எனக்குள்ளே விழுந்தாய் நீயும்…
அது ஏனடி…

ஆண் : இமை மீறி தேடுதே…
விழிகளும் உன்னையே…
இடைவெளி மாறுதே…
இந்த நேரமே…

ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ…
எப்போதும் வாழ கேட்கிறேன்…
என் பேரிலே உன் பேரினை…
ஒன்றாய் கோர்க்கிறேன்…

ஆண் : சந்தோசமும் கண்ணீர் தரும்…
உன்னாலே இன்று பார்க்கிறேன்…
உன் தூக்கம் பார்த்து நானும் தூங்குவேன்…

ஆண் : அடி ஏன்டி புள்ள…
என் மனசுக்குள்ள…
நீ வீசி போற…
ஓர் வானவில்ல…

ஆண் : உன் மூச்சு காத்தா…
என்னை இழுத்துகிட்ட…
நான் தேடி பார்த்தேன்…
என்ன காணவில்ல…


Notes : Adi Yendi Pulla Song Lyrics in Tamil. This Song from Kazhugu 2 (2019). Song Lyrics penned by Mohan Rajan. அடி ஏன்டி புள்ள பாடல் வரிகள்.


அசமஞ்சக்காரி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சையத் சுபஹான்யுவன் ஷங்கர் ராஜாகழுகு 2

Asamanjakari Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…
என் அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…

ஆண் : எங்க போனாலும் என்ன விடாம…
எங்கேயும் வாரா என்ன சொல்ல…
தூங்க போனாலும் தூரம் போனாலும்…
நெஞ்சோடு நீதானே வேற இல்ல…

ஆண் : வாடி என் கழுகி…
என் உசுரதான் உருவி…
சூராக்காத்த போல ஆள சாச்சியே…
தோவ்தாய பட்டேனே வார்த்தையில…

ஆண் : அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…
என் அசமஞ்சக்காரி…
நெஞ்சில் வெஷம் வச்ச கீறி…

ஆண் : என்ன சொன்னாலும் என்ன கொன்னாலும்…
உன்னோடு வாரேன் என்ன சொல்ல…
என்னோடு மூச்சுல நான் பேசும் பேச்சுல…
எப்போதும் நீதாண்டி வேற இல்ல…

ஆண் : வாடி என் கழுகி…
என் உசுரதான் உருவி…
சூராக்காத்த போல ஆள சாச்சியே…
தோவ்தாய பட்டேனே வார்த்தையில…

BGM

ஆண் : வெட்டு பாறைய பச்சை கொறையா…
நீ வந்து நீ வந்து மாத்தி புட்ட…
கொல்லகாரன வெள்ளைக்காரன் போல்…
மெடுக்கா நீ நடக்கத்தான் வச்சி புட்டா…

ஆண் : மனசே… இது ஒன்னு போதும்…
புதுசா… இனி வாழ தோணும்…
முழுசா… நீ சேர வேணும்…
இந்த ஊரு மெச்சும் வாழ்க்க வாழ்ந்திட வேணும்…

ஆண் : எட போடும் கண்ணால பாக்குறியே…
எச போல என் நெஞ்ச…
தாக்குறியே… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…

ஆண் : வாடி என் உசுரே…
நான் கொஞ்சம் பிசுரே…
ஆனாலும் என்ன எப்படி நீதான்…
காதலும் செஞ்சியோ புரியலடி…

ஆண் : வாடி என் கழுகி…
என் உசுரதான் உருவி…
சூராக்காத்த போல ஆள சாச்சியே…
தோவ்தாயா பட்டேனே வார்த்தையில…

BGM


Notes : Asamanjakari Song Lyrics in Tamil. This Song from Kazhugu 2 (2019). Song Lyrics penned by Mohan Rajan. அசமஞ்சக்காரி பாடல் வரிகள்.


உசுரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சுதர்சன் அசோக் & ஜோதி புஷ்பாசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Usure Song Lyrics in Tamil


BGM

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…
உசுரே விட்டு போயிட்ட…
ஓ… மனச வெட்டி வீசிட்ட…

ஆண் : நீ தந்த காயமும்…
நீ தந்த கோபமும்…
என்னோடு இருக்கிறதே… ஹோ… ஓஓ…
நான் தந்த பாசமும்…
நான் கொண்ட நேசமும்…
உன்னோடு இருக்கிறதா…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…

பெண் : ஹா… ஆஅ… ஆ… ஆ…
ஹா… ஆஅ… ஆ… ஆ…

BGM

ஆண் : யாரோடும் பேசமா…
ஒரு தீவ போல…
நாள் எல்லாம் வாழ்ந்தேனே…
வேரோடு சேராத…
ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே… ஹோ… ஓஓ…

ஆண் : அடி தன்னோட இறகெல்லாம்…
கண்முன்னே விழுந்தாலும்…
பறவைகள் தேடாதே…
அடி ஆனாலும் இறகுக்கு…
பறவையின் ஞாபகம்…
எப்போதும் போகாதே…

குழு (ஆண்கள்) : ஏனோ…

ஆண் : வழிகளும் மறையல…

குழு (ஆண்கள்) : ஏனோ…

ஆண் : அழுதிட தோனல…

குழு (ஆண்கள்) : நானோ…

ஆண் : செதறிய கண்ணாடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : தனி மரம் நானடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : எனக்கினி யாரடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : எவளும் வேணான்டி…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…

ஆண் : நீ தந்த காயமும்…
நீ தந்த கோபமும்…
என்னோடு இருக்கிறதே… ஹோ… ஓஓ…
நான் தந்த பாசமும்…
நான் கொண்ட நேசமும்…
உன்னோடு இருகிறதா…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : என் உசுரே… ஏ…
என் மனசே…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : ஹோ… ஓ ஓ… ஓஓ…
ஓ… உசுரே…


Notes : Usure Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. உசுரே பாடல் வரிகள்.


சகலகலா வள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்குரு அய்யா துரை & சுவி சுரேஷ்யுவன் சங்கர் ராஜாகழுகு 2

Sakalakala Valli  Song Lyrics in Tamil


BGM

பெண் : காந்த கண்ணழகிடா…
என் கண்ணால…
சாஞ்ச மீசை நூறுடா…

பெண் : ஆந்தை சொந்தக்காரிடா…
நான் நைட்டுல…
தூங்க போனதில்லடா…

குழு (பெண்கள்) : என் பம்பர நெஞ்சுல பஞ்சரு…
ஆனவன் லட்சம் பேரு…
என் சக்கரை சொல்லுல…
மக்கரு ஆனவன் மிச்சம் பேரு…

பெண் : நான் கட்டுலு மேல சவர கத்தி தொட்டு பாரு…
இந்த சக்கரவர்த்திய சுப்பண்ண கணவன் கேட்டு பாரு…
அந்த வெண்ணிலவே சொல்லும்…
இது வெட்டை வெளி பப்புடா…

குழு (ஆண்கள்) : சகலகலா வள்ளி…
எதையும் செய்வா சொல்லி…
சகலகலா வள்ளி… வள்ளி…
சீக்கிரம் தாம்மா அள்ளி…

BGM

ஆண் : ஹே… பப்புல சுத்தி சுத்தி டக்கரானா…
பிகரு இருக்குமாம்…
அட அங்க போயி ஆடத்தான்…
ஆசை எனக்குமா…

பெண் : தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே…
என்ன செய்வடா…
உனக்கு எஸ்சு நோவ தவிர…
வேற… என்ன தெரியும்டா…

ஆண் : கட்டிக்கொண்டு பேச…
ஒட்டி நின்னு ஒரச…
கட்டுப்பாடு இல்லையாம்…
உனக்கு தெரியுமா…

பெண் : கண்ணாலையே டார்லிங்…
உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங்…
மீறி கிட்ட போனா…
பண்ணுவா வார்னிங்…

ஆண் : எனக்கு என்ன கொறச்சல்…
போ மா…

பெண் : வேற… காக்கா குளிச்சி…
எப்போ கொக்கா ஆச்சு…

குழு (ஆண்கள்) : சகலகலா வள்ளி…
எதையும் செய்வா சொல்லி…
சகலகலா வள்ளி… வள்ளி…
சீக்கிரம் தாம்மா அள்ளி…

BGM

ஆண் : ஹே… இங்கிலீஷ் படம் போல…
அங்க நடக்குமாம்…
அட அங்க போயி வந்த வந்தான்…
சொல்றான் பாரு மா…

பெண் : கண்ட கண்ட கனவெல்லாம்…
கண்டு வைக்காத…
நீ தப்பு பண்ண ஜிம் பாய்ஸ்சு…
நொங்கு எடுப்பாங்க…

ஆண் : என்ன நீ சொன்னாலும்…
கேக்க மாட்டானே…
ஒருக்கா உள்ள போய்…
பாப்பேன் செல்லமே…

பெண் : கெத்து காட்ட காரு…
நீ உள்ள போக சூவு…
எல்லாம் கூட்டி கழிச்சு…
நீ ஜீரோ தான்…

ஆண் : ஆத்தி வேணாம்…
இதுவே போதும்…

பெண் : ஹே… வெளக்க அணைச்சா…
இருட்டு எல்லாம் ஒன்னு…

குழு (ஆண்கள்) : சகலகலா வள்ளி…
எதையும் செய்வா சொல்லி…
சகலகலா வள்ளி… வள்ளி…
சீக்கிரம் தாம்மா அள்ளி…

BGM


Notes : Sakalakala Valli Song Lyrics in Tamil. This Song from Kazhugu 2 (2019). Song Lyrics penned by Mohan Rajan. சகலகலா வள்ளி பாடல் வரிகள்.


கனவே கனவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்டேவிட்

Kanave Kanave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோரமான மரணம் ஒன்று…
உயிரைக் கொண்டுப் போனதே…
உயரமான கனவு இன்று…
அலையில் வீழ்ந்து போனதே…

ஆண் : இசையும் போனது…
திமிரும் போனது…
தனிமைத் தீயிலே வாடினேன்…

ஆண் : நிழலும் போனது…
நிஜமும் போனது…
எனக்குள் எனையேத் தேடினேன்…

ஆண் : கனவே கனவே கலைவதேனோ…
கரங்கள் ரணமாய் கரைவதேனோ…
நினைவே நினைவே அறைவதேனோ…
எனது உலகம் உடைவதேனோ…

—BGM—

ஆண் : கண்கள் ரெண்டும் நீரிலே…
மீனைப் போல வாழுதே…
கடவுளும் பெண் இதயமும்…
இருக்குதா அட இல்லையா…

ஆண் : ஓஹோ… நானும் இங்கே வலியிலே…
நீயும் அங்கோ சிரிப்பிலே…
காற்றில் எங்கும் தேடினேன்…
பேசிப் போன வார்த்தையை…

ஆண் : இது நியாயமா…
மனம் தாங்குமா…
என் ஆசைகள் அது பாவமா…

ஆண் : கனவே… கனவே…

—BGM—

ஆண் : கரங்கள் ரணமாய்…

—BGM—

ஆண் : நினைவே நினைவே அறைவதேனோ…
எனது உலகம் உடைவதேனோ…

—BGM—


Notes : Kanave Kanave Song Lyrics in Tamil. This Song from David (2013). Song Lyrics penned by Mohan Rajan. கனவே கனவே பாடல் வரிகள்.