சிவோஹம்
மனோ புத்தி அஹங்காரா…
சித்தானி நாஹம்…
ந ச ஷோத்ரவ்ஜிஹ்வே…
நா சா கிரானா நிட்ரே…
ந ச வ்யோம பூமிர்…
ந தேஜோ ந வாயுத்…
சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்…
சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் …
மனோ புத்தி அஹங்காரா…
சித்தானி நாஹம்…
ந ச ஷோத்ரவ்ஜிஹ்வே…
நா சா கிரானா நிட்ரே…
ந ச வ்யோம பூமிர்…
ந தேஜோ ந வாயுத்…
சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்…
சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் …
நர நர நகர நகர…
பர பர நரிங்க நெருங்க…
விறுவிறு வேங்கை இறங்க…
வெல வெல எதிரி பதுங்க…
ஒசரட்டும் பத்து தல Read More »
ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…
ஆழி சூழ்ந்த உலகிலே Read More »
உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…
யாரும் கேளா என் பாடல் ஒன்றை…
நீ மட்டுமே கேட்கிறாய்…
தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்…
எல்லாமே நீயாகிறாய்…
அட கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும்…
கொடுக்காத என் மனச…
நீ கெடுத்தேயடா வயச…
எட்டி புடுச்சியடா உசுர…
நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கின்றதா…
பல ஆண்டாய் எண்ணெயில்லா தீபங்கள்…
தானாக சுடர் கொண்டதா…
உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
புடவ மடிக்கையில்…
உன்னத்தான் மடிக்கிறேன்…
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு…
உனக்காக வாழ நெனைக்கிறேன் Read More »