Tag Archives: மணி சா்மா

ஓல்டு மாடலு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதிப்புமணி சா்மாயூத்

Old Model Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…

BGM

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு…
மீடியா நூறு ஆச்சு…

ஆண் : மவுச அமுக்கு இன்டர்னெட்டுல…
மைலு மாட்டும் இதய நெட்டுல…

ஆண் : பழைய கால லவ்வு லவ்வு…
பபுள்கம் போல ஜவ்வு ஜவ்வு…
பசங்க நம்ம லவ்வு லவ்வு…
பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு…

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…

BGM

ஆண் : ஆதாம் தானடா ஆரம்புச்சான்…

BGM

ஆண் : ஆப்பிள தின்னுபுட்டு ஆச வச்சான்…

BGM

ஆண் : ஏவாள் நெஞ்சிலும் பத்த வச்சான்…
ஏக்கம் ஏறி போயி சுத்த வச்சான்…

ஆண் : அடடா ஆதாம் தான் அவனின் ஏவாள் தான்…
நமது காட் பாதர் டோன்ட் பாதர்…
குஷி குஷி ஒரே குஷி ஹெய்யா…

ஆண் : லவ்வு பண்ணா குத்தம் இல்ல…
எந்த பயலும் சுத்தம் இல்ல…
காதல் ஜோடி செத்தா கூட…
காதலென்றும் செத்ததில்ல…

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…

BGM

ஆண் : ஸ்டுடென்ட்ஸ் காதெல்லாம் சிட்டி பஸ்சுல…

BGM

ஆண் : மினிஸ்டர் காதலெல்லாம் ஏர் பஸ்சுல…

BGM

ஆண் : குப்பன் காதலு குடிசையில…
காதல் எங்கும் உண்டு கடவுள் போல…

ஆண் : வானம் இல்லாத தேசம் உண்டோடா…
அதுபோல் காதல் தான் கடவுள்தான்…
இங்கும் உண்டு எங்கும் உண்டு…

ஆண் : புனிதம் ஆகும் காதல் கதை…
போற்றி நில்லு கடைசி வரை…
காதலுக்கு மரியாதை செய்…
சொல்வதுங்கள் நண்பன் விஜய்…

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு…
மீடியா நூறு ஆச்சு…

ஆண் : மவுச அமுக்கு இன்டர்னெட்டுல…
மைலு மாட்டும் இதய நெட்டுல…

ஆண் : பழைய கால லவ்வு லவ்வு பபுள்கம்…
போல ஜவ்வு ஜவ்வு
பசங்க நம்ம லவ்வு லவ்வு…
பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு…


Notes : Old Model Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vaali. ஓல்டு மாடலு பாடல் வரிகள்.


All Thotta Boopathi Song Lyrics in Tamil

ஆள்தோட்ட பூபதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன்மணி சா்மாயூத்

All Thotta Boopathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாட போறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா…
இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா…
காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா…
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி…

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

BGM

ஆண் : தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி…
தூக்கம் கெட்டு போனேன் நானடி…
உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே…
உன்னால் ஆசை எல்லை மீறுதே…

ஆண் : ஏ… தூண்டில் சிக்காத மீனு ஒன்னு…
துள்ளி குதிப்பத பாத்துக்கடா…
ஆடும் ஆட்டத்தை கண்டதாலே…
ஆயுள் கைதி ஆனேனடா…

ஆண் : இவ கட்டுடலே ஒரு கல்லூாி தான்…
அதில் கல்வி கற்க நான் வந்தேனடா…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
என்னை யாரும் தொட்டதில்ல…
ஓர பாா்வையாலே…
என்னை ஓங்கி அறைஞ்சவளே…

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

BGM

ஆண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலுடா…
இவ சேல கட்டி வந்த மையிலுடா…
மோகத்தாலே உள்ளம் நோகுதே…
மூங்கில் காடாய் தேகம் வேகுதே…

ஆண் : பட்டு சேலை போல் என்னை நீயே…
சுத்தி சுத்தி கட்டிக்கோடி…
பாதி கண்ணாலே நீயும் பாா்த்தா…
பட்டினத்தாரும் கோவலன்தான்…

ஆண் : இவ கன்னி ராசி…
நான் கண்ணன் ராசி…
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
என்னை யாரும் தொட்டதில்ல…
ஓர பாா்வையாலே…
என்னை ஓங்கி அறைஞ்சவளே…

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா…
இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா…
காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா…
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
என்னை யாரும் தொட்டதில்ல…
ஓர பாா்வையாலே…
என்னை ஓங்கி அறைஞ்சவளே…


Notes : All Thotta Boopathi Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vaali. ஆள்தோட்ட பூபதி பாடல் வரிகள்.


மாம்பழமாம் மாம்பழம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஷங்கர் மகாதேவன் & கங்காமணி சர்மாபோக்கிரி

Mambalamam Mambalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே மாமோ மாமோ மாமோ…
மாமோ மாம்பழம்தான் டோய்…
ஹே மாமோ மாமோ மாமோ…
மாமோ மாம்பழம்தான் டோய்…

BGM

ஆண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

ஆண் : அழகா பறிச்சு…
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்…

பெண் : ஒசர இருக்கே…
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற…

ஆண் : அணிலாக மாறி நான்…
அழகாக தாவி நான்…
அங்கங்க உன்ன கடிக்க போறேன்…

பெண் : தீர்மானம் பண்ணி நீ…
தீத்து கட்ட துணிஞ்ச நீ…
என்ன சுத்தி வார தாரேன்… தாரேன்…

ஆண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

BGM

ஆண் : உதட்டோரம் இனிப்பியோ…
கழுத்தோரம் புளிப்பியோ…
இடுப்போரம் துவர்ப்பியோ… சொல்லிபுடுடி…

பெண் : என்னோட தேகத்துல…
அறுசுவையும் இருக்குடா…
எங்க என்ன ருசி இருக்கோ…
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா…

ஆண் : எங்க நான் தொடங்கணும்…
எங்க நான் மடங்கணும்…
எங்க நான் அடங்கணும்…
சொல்லி கொடுடி…

பெண் : ஈசானி மூளை எல்லாம்…
எங்கிட்டதான் இல்லடா…
எங்க நீ நெனக்கிறியோ…
பூந்து விளையாடுடா…

ஆண் : காமத்து பால்காரி வாடி…
பனவெல்லம் அதில் போட்டு தாடி…

பெண் : சாமத்து கொலைகாரா வாடா…
என்ன நீ கொன்னுபுட்டு போடா…

ஆண் : ஹே… மாம்பழமாம்…

ஆண் : ஹே… மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

BGM

குழு : மல்கோ மல்கோ மல்கோவா…
மல்கோ மல்கோ மல்கோவா…

BGM

குழு : மல்கோ மல்கோ மல்கோவா…
மல்கோ மல்கோ மல்கோவா…

ஆண் : கற்பூர வெத்தல…
கடவாய்க்கு பத்தல…
உன்கிட்ட ஒத்தல… பறிச்சிக்கவாடி…

பெண் : பச்ச தேகத்த நீ…
எச்சில் வச்சு உருக்கிக்கோ…
உடம்பு மச்சத்தெல்லாம்…
பிச்சு பிச்சு வருத்துக்கோ…

ஆண் : பச்ச நான் குத்துவேன்…
அப்பான்னு கத்துவ…
வாய நான் பொத்துவேன்…
ரொம்ப தொல்லடி…

பெண் : ஒடம்பு ரேகை எல்லாம்…
உதடுகளால் எண்ணுடா…
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா…

ஆண் : புயலுக்கும் பூவைக்கும் ஆளு…
என்னோட அவதாரம் கேளு…

பெண் : உங்கிட்ட வித்தைகள் இருக்கு…
கொண்டாந்து எங்கிட்ட இறக்கு…

ஆண் : ஹே… மாம்பழமாம்…
ஹே… மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

ஆண் : அழகா பறிச்சு…
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்…

பெண் : ஒசர இருக்கே…
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற…

ஆண் : அணிலாக மாறி நான்…
அழகாக தாவி நான்…
அங்கங்க உன்ன கடிக்க போறேன்…

பெண் : தீர்மானம் பண்ணி நீ…
தீத்து கட்ட துணிஞ்ச நீ…
என்ன சுத்தி வார தாரேன்… தாரேன்…

ஆண் : மாம்பழமாம்… ஹை மாம்பழம்…


Notes : Mambalamam Mambalam Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Snehan. மாம்பழமாம் மாம்பழம் பாடல் வரிகள்.


டோலு டோலுதான் அடிக்கிறான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித் & சுசித்ராமணி சர்மாபோக்கிரி

Dolu Dolu Than Song Lyrics in Tamil


BGM

பெண் : டோலு டோலுதான் அடிக்கிறான்…
இரு தோளும் தோளும்தான் உரசுறான்…
மேலும் கீழுமாய் இழுக்குறான்…
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்…

பெண் : புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்…
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்…
முன்னும் பின்னும்தான் முழுமையா…
நான் சொர்க்க நரகத்தின் கலவையா…

பெண் : பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான்…
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை…

ஆண் : அய்ல அய்ல அடி ஆரியமாலா…
அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா…
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா…
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா…

பெண் : கோலா கோலா கோலா…
கோலா கோலா கோலா…

BGM

பெண் : சுட சுட மழையை…
குளு குளு வெயிலை…
முதல் முறை உலகத்தில் கண்டேனே…

பெண் : வெள்ளை நிற இரவை…
கரு நிற பகலை…
முதல் முறை பார்த்தேனே…

ஆண் : இடிகளை உரசி புயல்களை அலசி…
நடந்தவன் நான்தானே…
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க…
முதல் முறை பயந்தேனே…

பெண் : நீ ஞனன நமன…
ஆண் : யா ஆ…
பெண் : நான் யரல வளல…
ஆண் : யா ஆ…

பெண் : நீ உடைந்து உருக…
ஆண் : யா ஆ…
பெண் : நான் உணர்ந்து பருக…

BGM

பெண் : வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி…
இடப்பக்கம் சுழலுது உன்னாலே…
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்…
விரிந்தது குடை போலே…

ஆண் : இருபது வருஷம் பறவையைப் போலே…
சுற்றிச் சுற்றி திரிந்தேனே…
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து…
முழுவதும் தொலைந்தேனே…

பெண் : நீ எனக்குள் நுழைய…
ஆண் : யா ஆ…
பெண் : நான் உனக்குள் வளைய…
ஆண் : யா ஆ…

பெண் : நாம் நமக்குள் கரைய…
ஆண் : யா ஆ…
பெண் : நம் உலகம் உறைய…

பெண் : புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்…
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்…
முன்னும் பின்னும்தான் முழுமையா…
நான் சொர்க்க நரகத்தின் கலவையா…

பெண் : பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்…
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை…

ஆண் : அய்ல அய்ல அடி ஆரியமாலா…
அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா…
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா…
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா…

பெண் : கோலா கோலா கோலா…
கோலா கோலா கோலா…


Notes : Dolu Dolu Than Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Pa. Vijay. டோலு டோலுதான் அடிக்கிறான் பாடல் வரிகள்.


வசந்த முல்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராகுல் நம்பியார் & கிருஷ்ணமூர்த்திமணி சர்மாபோக்கிரி

Vasantha Mullai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…
வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…

ஆண் : உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல…
போகோ சேனல் பார்க்க வச்சான்…
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்…
கோடு போட்டு ஆட வச்சான்…

ஆண் : ஆத்தா மனம்…
பானா காத்தாடியா பறக்குதே…
ஆத்தா தெனம் கோலி சோடா போல…
கண்ணு பொங்குதே… ஹே ஹே ஹே ஹே…

BGM

ஆண் : அப்போ கானாதான் புடிக்குமே…
இப்போ மெலடியும் புடிக்குதே…
குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன்…
கண்ண நிமிர்ந்துதான் பாக்குறேன்…

ஆண் : காதல் என்பது ஆந்தைய போலே…
நைட்டு முழுவதும் முழிக்கும்…
கம்பன் வீட்டு நாயை போலே…
கவிதையா அது கொரைக்கும்…

ஆண் : அவ தும்மல் அழகுடா…
பிம்பில் அழகுடா…
சோம்பல் அழகுடா…
வசந்த முல்லை…

ஆண் : வசந்த முல்லை போலே வந்து…
அசைந்து ஆடும் வெண் புறாவே…
வசந்த முல்லை போலே வந்து…
அசைந்து ஆடும் வெண் புறாவே…

ஆண் : காலமெல்லாம் நானறிவேன்…
வா வா ஓடிவா…
வசந்த முல்லை போலே வந்து…
அசைந்து ஆடும் வெண் புறாவே…

BGM

ஆண் : நம்பியார போல் இருந்தேனே…
எம்.ஜி.ஆர போல் மாத்திட்டா…
கம்பி எண்ணியே வளந்தேனே…
தும்பி பிடிக்கவே மாத்திட்டா…

ஆண் : காதல் என்பது காபியை போலே…
ஆறி போனா கசக்கும்…
காஞ்சி போன மொளகா பஜ்ஜி…
கேக்க போலவே இனிக்கும்…

ஆண் : தாடி வச்சிருக்கும்…
கேடி ரவுடி முகம்…
தேடி ஏஞ்சல போல் தெரியுது மாப்பு…

ஆண் : வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…
வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…

ஆண் : உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல…
போகோ சேனல் பார்க்க வச்சான்…
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்…
கோடு போட்டு ஆட வச்சான்…

ஆண் : ஆத்தா மனம்…
பானா காத்தாடியா பறக்குதே…
ஆத்தா தெனம் கோலி சோடா போல…
கண்ணு பொங்குதே…

BGM


Notes : Vasantha Mullai Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Na. Muthukumar. வசந்த முல்லை பாடல் வரிகள்.


நீ முத்தம் ஒன்று கொடுத்தால்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித் & ஸ்வேதா மோகன்மணி சர்மாபோக்கிரி

Nee Mutham Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…

ஆண் : செங்காந்தல் இதழ் என்பதில்…
நான் கண்டேன் நீ என் தமிழ்…
மின் காந்த பேச்சில் மொத்தமாய்…
நான் கேட்டேன் இசை தமிழ்…

ஆண் : நீ கொஞ்சம் நாடக தமிழ்…
நீ கொஞ்சம் மன்மத தமிழ்…
உன் தமிழ் என் தமிழ்…
டி எ எம் ஐ எல் தமிழ் தமிழ் தமிழ்…

BGM

ஆண் : அன்பே உன் இதழின் சிணுங்களெல்லாம்…
பிள்ளை தமிழே… பிள்ளை தமிழே…
அங்கங்கே உனக்குள் படித்து கொண்டேன்…
சங்க தமிழே… சங்க தமிழே…

பெண் : நீ என்னை தீண்டினால்…
என் மேனியில் நாணதமிழ்…
நம் காதல் சேர்ந்த பின்…
தமிழோடுதான் நான்கு தமிழ்…

ஆண் : உனை வாசித்தேன்…
பெண் : வாசித்து…
ஆண் : நேசித்தேன்…
பெண் : நேசித்து…

ஆண் : சுவாசித்தேன்…
பெண் : சுவாசித்து…
ஆண் : யாசித்தேன்…
பெண் : ஹா ஹா…

BGM

ஆண் : உன் ஒற்றை விழி பார்வையில்…
நான் கற்றுகொண்டேன் தமிழ்…
உன் கற்றை ஒளி புன்னகை…
அதில் ஒற்றி கொண்டேன் தமிழ்…

ஆண் : உன் வயசின் மொத்தம் தமிழ்…
உன் அழகின் மொத்தம் தமிழ்…
நீ தமிழ் நான் தமிழ்…
டி எ எம் ஐ எல் தமிழ் தமிழ் தமிழ்…

BGM

பெண் : என் வாசம் தெரிக்கும் இளமை எல்லாம்…
கன்னி தமிழே… கன்னி தமிழே…
உன் வாசம் கிடைத்த மறு வருஷம்…
அன்னை தமிழே… அன்னை தமிழே…

ஆண் : காலங்கள் தீரலாம்…
தீராதடி காதல் தமிழ்…
பெண் : ஓ ஹோ ஓ…

ஆண் : நரை கூடி போகலாம்…
மாறாதடி ஆசை தமிழ்…
பெண் : ஓ ஹோ ஓ…

ஆண் : உன்னை சந்தித்தேன்…
பெண் : உன்னை சந்தித்தேன்…
ஆண் : தித்தித்தேன்…
பெண் : தித்தித்தேன்…

ஆண் : ஜீவித்தேன்…
பெண் : ஜீவித்தேன்…
ஆண் : உயிர் தேய்ந்தேன்…
பெண் : தேய்ந்தேன்…

BGM

ஆண் : கண் கண்ணும் முட்டிக்கொண்டபின்…
இரு விண்ணும் மண்ணும் தமிழ்…
மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை…
அதில் மையல் கொள்ளும் தமிழ்…

ஆண் : உடல் உற்றார் இந்த தமிழ்…
உயிர் கற்றார் இந்த தமிழ்…
வான் தமிழ் வை தமிழ்…
டி எ எம் ஐ எல் தமிழ் தமிழ் தமிழ்…

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…

ஆண் : நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…


Notes : Nee Mutham Ondru Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Pa. Vijay. நீ முத்தம் ஒன்று கொடுத்தால் பாடல் வரிகள்.


என் செல்லப் பேரு ஆப்பிள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஏ.வி.ரமணன் & சுசித்ராமணி சர்மாபோக்கிரி

En Chella Peru Apple Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆ ஹா ஹான்…
நான் கிரேக்க குதிரையடா…
ஆ ஹா ஹான்…
நான் கத்தி கப்பலடா…
ஆ ஹா ஹான்…
நான் தங்க வேட்டையடா…

BGM

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…

பெண் : புது டவின்சி கோடுடா…
இது சர்ச்சை யான மேடுடா…
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா…

ஆண் : ஏ ரோஸி அம் ஐ செக்ஸி…
எதற்கும் டோன்ட் கேர் பாலிசி…
என் ராசி சிம்ம ராசி…
நான் ஒரு காதல் சன்யாசி…

BGM

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…

BGM

பெண் : பேர் கேக்குறான் கேட்டுட்டு பாக்குறானே…
அத பாக்குறான் பாத்திட்டு போறானே…
கை தேய்க்குறான் தேச்சிட்டு தாக்குறானே…
கண் தாக்குறான் தாக்கிட்டு…
ஆ ஹா ஆ தொட்டானே…

பெண் : இங்கிலாந்து பெண்களும்…
இந்தியாவில் ஆண்களும்…
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்…

ஆண் : ஓ மேரா புல்புல் தாரா…
என் முன் ஆடும் எல்லோரா…
ஆ வாரா ஆடிப்போறா…
ஆசை நுாறா ஐந்நூறா…

BGM

பெண் : ஃபிப்டீனிலே என் மேலே கேமராக்கள்…
சிக்ஸ் டீனிலே என்னுள்ளே லவ் சீன்கள்…
செவன்டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்…
எயிட்டீனிலே என் நெஞ்சில்…
ஜில்லு ஜில்லு ஜில்லு ஹார்மோன்கள்…

பெண் : உஷ்ணமான உதடு பார்…
ஒரு தெர்மாமீட்டர் வச்சுப்பார்…
அது சூடாகி தூளாகிப் போகும்…

ஆண் : ஜா ஜாவ் ருக் ஜாவ்…
நீ தான் மாடன் ஹைக்கூவோ…
ஆல் தோட்ட பூபதிடா…
எதற்கும் ரெடியா இருப்பேன்டா…

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…


Notes : En Chella Peru Apple Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Pa. Vijay. என் செல்லப் பேரு ஆப்பிள் பாடல் வரிகள்.


அடி ஒன் இன்ச் டூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மணி சா்மாயூத்

Adi One Inch Two Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்…
ஒன்னு இச்சுன்னு வச்சாலே…

பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்…
ஏறும் குப்புன்னு உச்சியிலே…

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்…
ஒன்னு இச்சுன்னு வச்சாலே…

பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்…
ஏறும் குப்புன்னு உச்சியிலே…

BGM

ஆண் : உன்னோடு நான் சேர…
ஒரு விண்ணப்பம் போட்டேனே…

பெண் : ஓகேனு நான் சொல்லி…
அதில் கையொப்பம் போட்டேனே…

ஆண் : இனி என்ன உன்னை பின்ன…
வேறு லைசென்சு வேண்டாமே…

பெண் : புது பிஞ்சு பார்த்து கொஞ்சு…
ஒரு பார்டர் நீ தாண்டாதே…

BGM

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

BGM

பெண் : தீப்பெட்டி இல்லாம…
தென்றல் தீ வைக்கும் தெரியாதா

ஆண் : நான் கொஞ்சம் அணைசாக்கா…
அந்த தீ கொஞ்சம் அணையாதா…

பெண் : கிட்ட வந்தா இடம் தந்தா…
மனம் கோட்டுக்குள் நிக்காதே…

ஆண் : அடி எம்மா என்ன சும்மா…
ஒரு கண்ட்ரோலில் வைக்காதே…

BGM

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்…
ஒன்னு இச்சுன்னு வச்சாலே…

பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்…
ஏறும் குப்புன்னு உச்சியிலே…

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…


Notes : Adi One Inch Two Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vaali. அடி ஒன் இன்ச் டூ பாடல் வரிகள்.


சந்தோஷம் சந்தோஷம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்மணி சா்மாயூத்

Santhosam Santhosam Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தோஷம் சந்தோஷம்…
வாழ்க்கையின் பாதி பலம்…
சந்தோஷம் இல்லை என்றால்…
மனிதா்க்கு ஏது பலம்…

ஆண் : புயல் மையம் கொண்டால்…
மழை மண்ணில் உண்டு…
எந்த தீமைக்குள்ளும்…
சிறு நன்மை உண்டு…
ஓஓஓ…ஓஓ… ஓஓஓ…ஓஓ…

ஆண் : சந்தோஷம் சந்தோஷம்…
வாழ்க்கையின் பாதி பலம்…
சந்தோஷம் இல்லை என்றால்…
மனிதா்க்கு ஏது பலம்…

ஆண் : புயல் மையம் கொண்டால்…
மழை மண்ணில் உண்டு…
எந்த தீமைக்குள்ளும்…
சிறு நன்மை உண்டு…
ஓஓஓ…ஓஓ… ஓஓஓ…ஓஓ…

BGM

ஆண் : வெற்றியை போலவே…
ஒரு தோல்வியும் நல்லதடி…
வேப்பம்பூவிலும்…
சிறு தேன் துளி உள்ளதடி…

ஆண் : குற்றம் சொல்லாமல்…
ஒரு சுற்றம் இல்லையடி…
இழையும் புன்னகையால்…
நீ இருட்டுக்கு வெள்ளையடி…

ஆண் : தவறுகள் பண்ணி பண்ணி…
திருந்திய பிறகுதான்…
நாகாிகம் பிறந்ததடி…

ஆண் : தவறுகள் குற்றம் அல்ல…
சாிவுகள் வீழ்ச்சி இல்ல…
பாடம்படி பவளக்கொடி…

ஆண் : உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்…
குப்பை தொட்டி இல்லை…
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால்…
நாளை துன்பம் இல்லை…

ஆண் : புயல் மையம் கொண்டால்…
மழை மண்ணில் உண்டு…
எந்த தீமைக்குள்ளும்…
சிறு நன்மை உண்டு…
ஓஓஓ… ஓஓ… ஓஓஓ… ஓஓ…

BGM

ஆண் : ஆதியில் ஆண்டவன்…
இந்த பூமியை படைத்தானே…
அவன் ஆசையை போலவே…
இந்த பூமி அமையலையே…

ஆண் : ஆண்டவன் ஆசையே…
இங்கு பொய்யாய் போய்விடில்…
மனிதனின் ஆசைகள்…
மெய்யாவது சாத்தியமா…

ஆண் : நன்மை என்றும் தீமை என்றும்…
நாலு போ்கள் சொல்லுவது…
நம்முடைய பிழை இல்லையே…

ஆண் : துன்பமென்ற சிப்பிக்குள்தான்…
இன்பமென்ற முத்து வரும்…
துணிந்த பின் பயம் இல்லையே…

ஆண் : கண்ணீா் துளியில் வைரங்கள் செய்யும்…
கலைகள் கண்டுகொள்…
காலுக்கு செருப்பு எப்படி வந்தது…
முள்ளுக்கு நன்றி சொல்…

ஆண் : புயல் மையம் கொண்டால்…
மழை மண்ணில் உண்டு…
எந்த தீமைக்குள்ளும்…
சிறு நன்மை உண்டு…
ஓஓஓ… ஓஓ… ஓஓஓ… ஓஓ…

ஆண் : சந்தோஷம் சந்தோஷம்…
வாழ்க்கையின் பாதி பலம்…
சந்தோஷம் இல்லை என்றால்…
மனிதா்க்கு ஏது பலம்…


Notes : Santhosam Santhosam Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vairamuthu. சந்தோஷம் சந்தோஷம் பாடல் வரிகள்.


சக்கரை நிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஷ் ராகவேந்திராமணி சா்மாயூத்

Sakkarai Nilavea Song Lyrics in Tamil


BGM

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே…
அதை பற்ற வைத்தது உன் கண்ணே…
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து…
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

BGM

ஆண் : காதல் என்ற ஒன்று அது கடவுள் போல…
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை…
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல…
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை…

ஆண் : அன்பே உன் புன்னகை எல்லாம்…
அடி நெஞ்சில் சேமித்தேன்…
கண்ணே உன் புன்னகை எல்லாம்…
கண்ணீராய் உருகியதேன்…

ஆண் : வெள்ளை சிரிப்புகள் உன் தவறா…
அதில் கொள்ளை போனது என் தவறா…
பிரிந்து சென்றது உன் தவறா…
நான் புரிந்து கொண்டது என் தவறா…
ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம்…
சதையல்ல கல்லின் சுவரா…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM

ஆண் : நவம்பா் மாத மழையில்…
நான் நனைவேன் என்றேன்…
எனக்கும் கூட நனைதல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : மொட்டை மாடி நிலவில்…
நான் குளிப்பேன் என்றேன்…
எனக்கும் அந்த குளியல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : சுகமான குரல் யார் என்றால்…
சுசீலாவின் குரல் என்றேன்…
எனக்கும் அந்த குரலில் ஏதோ…
மயக்கம் என நீ சொன்னாய்…

ஆண் : கண்கள் மூடிய புத்தா் சிலை…
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்…
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி…
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்…

ஆண் : அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க…
என்னை ஏன் பிடிக்காதென்றாய்…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM


Notes : Sakkarai Nilavea Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vairamuthu. சக்கரை நிலவே பாடல் வரிகள்.