ஆள்தோட்ட பூபதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன்மணி சா்மாயூத்

All Thotta Boopathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாட போறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா…
இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா…
காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா…
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி…

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

BGM

ஆண் : தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி…
தூக்கம் கெட்டு போனேன் நானடி…
உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே…
உன்னால் ஆசை எல்லை மீறுதே…

ஆண் : ஏ… தூண்டில் சிக்காத மீனு ஒன்னு…
துள்ளி குதிப்பத பாத்துக்கடா…
ஆடும் ஆட்டத்தை கண்டதாலே…
ஆயுள் கைதி ஆனேனடா…

ஆண் : இவ கட்டுடலே ஒரு கல்லூாி தான்…
அதில் கல்வி கற்க நான் வந்தேனடா…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
என்னை யாரும் தொட்டதில்ல…
ஓர பாா்வையாலே…
என்னை ஓங்கி அறைஞ்சவளே…

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

BGM

ஆண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலுடா…
இவ சேல கட்டி வந்த மையிலுடா…
மோகத்தாலே உள்ளம் நோகுதே…
மூங்கில் காடாய் தேகம் வேகுதே…

ஆண் : பட்டு சேலை போல் என்னை நீயே…
சுத்தி சுத்தி கட்டிக்கோடி…
பாதி கண்ணாலே நீயும் பாா்த்தா…
பட்டினத்தாரும் கோவலன்தான்…

ஆண் : இவ கன்னி ராசி…
நான் கண்ணன் ராசி…
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
என்னை யாரும் தொட்டதில்ல…
ஓர பாா்வையாலே…
என்னை ஓங்கி அறைஞ்சவளே…

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…

ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா…
இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா…
காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா…
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
என்னை யாரும் தொட்டதில்ல…
ஓர பாா்வையாலே…
என்னை ஓங்கி அறைஞ்சவளே…


Notes : All Thotta Boopathi Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vaali. ஆள்தோட்ட பூபதி பாடல் வரிகள்.


Scroll to Top