பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ் | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | படித்தால் மட்டும் போதுமா |
Pon Ondru Kanden Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
—BGM—
ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
—BGM—
ஆண் : நடமாடும் மேகம்…
நவநாகரீகம்…
அலங்கார சின்னம்…
அலை போல மின்னும்…
ஆண் : நடமாடும் செல்வம்…
பணிவான தெய்வம்…
பழங்காலச் சின்னம்…
உயிராக மின்னும்…
ஆண் : துள்ளி வரும்…
வெள்ளி நிலா…
துள்ளி வரும் வெள்ளி நிலா…
ஆண் : துவண்டு விழும்…
கொடி இடையால்…
துவண்டு விழும் கொடி இடையால்…
ஆண் : விண்ணோடு விளையாடும்…
பெண் அந்த பெண்ணல்லவோ…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
—BGM—
ஆண் : நான் பார்த்த பெண்ணை…
நீ பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…
ஆண் : உன் பார்வை போலே…
என் பார்வை இல்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…
ஆண் : என் விழியில்…
நீ இருந்தாய்…
என் விழியில் நீ இருந்தாய்…
ஆண் : உன் வடிவில்…
நான் இருந்தேன்…
உன் வடிவில் நான் இருந்தேன்…
ஆண் : நீ இன்றி நான் இல்லை…
நான் இன்றி நீ இல்லை…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
Notes : Pon Ondru Kanden Song Lyrics in Tamil. This Song from Padithal Mattum Podhuma (1962). Song Lyrics penned by Kannadasan. பொன் ஒன்று கண்டேன் பாடல் வரிகள்.