Tag Archives: டி. இமான்

கடவுளே கடவுளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பலாஷ் சென்டி. இமான்கச்சேரி ஆரம்பம்

Kadavule Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்…
உன் முகம் மேல் தூவ…
பூத்திடும் நாள் முதலாய்…
காத்துக்கொண்டே இருக்கும்…

ஆண் : ஆலய மணி ஓசை…
உந்தன் செவி நுழைய…
யார் வந்து அடித்தாலும்…
ஜோராய் தலை ஆட்டும்…

ஆண் : நான் இன்று காண்பதெல்லாம்…
பொய் இல்லை மெய்தானம்மா…
தட்சணை தருவதற்கே…
உயிரைத் தந்தாயம்மா…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

BGM

ஆண் : கண்ணை பார்த்ததும் வேகமாய்…
மின்னல் அடித்தது நெஞ்சிலே…
தோளில் சிறகுகள் இன்றியே…
தேகம் பறக்குது விண்ணிலே…

ஆண் : இந்த புது உயிரே நீ தந்ததாய்…
என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுதே…
ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன்…
உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன்…
உன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

BGM

ஆண் : ஓஹோ… மண்ணை முதல் முறை பார்த்திட…
தாயின் கருவறை சொன்னது…
என்னை முதல் முறை பார்த்திட…
உந்தன் கரு விழி சொன்னது…

ஆண் : மலை உயரத்திலே நதி தோன்றுமே…
அது சேரும் இடம் கடல் ஆகுமே…
இது உயிரும் உயிரும் பேசும் மொழி…
இதை விடவும் சிறந்தது எந்த மொழி…

ஆண் : என் உயிரை உன் பாதத்தில்…
காணிக்கை ஆக்குகிறேன்…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்…
உன் முகம் மேல் தூவ…
பூத்திடும் நாள் முதலாய்…
காத்துக்கொண்டே இருக்கும்…

ஆண் : ஆலய மணி ஓசை…
உந்தன் செவி நுழைய…
யார் வந்து அடித்தாலும்…
ஜோராய் தலை ஆட்டும்…

ஆண் : நான் இன்று காண்பதெல்லாம்…
பொய் இல்லை மெய்தானம்மா…
தட்சணை தருவதற்கே…
உயிரைத் தந்தாயம்மா…

BGM


Notes : Kadavule Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கடவுளே கடவுளே பாடல் வரிகள்.


குறை ஒன்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆதர்ஷ் & ஜெய்டி. இமான்ரெண்டு

Kurai Ondrumillai Song Lyrics in Tamil


குழு : தள்ளி தள்ளி தள்ளி என்ன விட்டுடாலே…
இந்த காதல் கடலில்…
கிள்ளி கிள்ளி கிள்ளி பகை வச்சுடாலே…
உடல் நோகும் வரையில்…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

BGM

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…

ஆண் : நான் காதலை சொன்னதும்…
ஏற்று கொண்டாய்…
நம்ப முடியவில்லை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

BGM

ஆண் : ஒரு நாள் முழுவதும் உன்னை…
இமைக்காமல் பார்க்க வேண்டும்…
இதுவே என் கண்களின் முதல் ஆசை…

ஆண் : வாழ்நாள் முழுவதும் உன்னை…
கண்ணாக காக்க வேண்டும்…
இதுவே என் இமைகளின் முதல் ஆசை…

ஆண் : உனக்காக ஓயாமல் கடிகாரம் பார்க்காமல்…
உழைப்பதே என் கைகளின் ஆசை…

பெண் : அடை மழை கால தவளை போல…
விடிய விடிய உன் பெயரை சொல்ல…
வேண்டும் என்பதே என் குரல் ஆசை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

BGM

ஆண் : ஜென்மம் முழுவதும் உந்தன்…
துணை ஆக வாழ வேண்டும்…
இதுவே என் உடலின் முழு ஆசை…

பெண் : ஒரு யுகம் முழுவதும் உந்தன்…
நிழலாக மாற வேண்டும்…
இதுவே என் பிறப்பின் மறு ஆசை…

ஆண் : உனக்காகவே வாழ்ந்து…
உன் மீது நான் சாய்ந்து…
இறப்பதே என் உயிரின் ஆசை…

பெண் : கோவில் குளம் சுற்றும் பக்தை போல…
தினம் தினம் நான் உன்னை சுற்ற வேண்டும்…
என்பதே என் பேர் ஆசை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…

ஆண் : நான் காதலை சொன்னதும்…
ஏற்று கொண்டாய்…
நம்ப முடியவில்லை…

BGM


Notes : Kurai Ondrumillai Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. குறை ஒன்றும் பாடல் வரிகள்.


தொட்றா பாக்கலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்டி. இமான்டி. இமான்இப்படை வெல்லும்

Thodra Paakkalaam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : துணிஞ்சவன் இல்ல பயில்வானும் இல்ல…
ஆனா எவனுக்கும் சளைச்சவன் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : தொட நெருங்குற பயங்கர படையெல்லாம்…
தானா நொறுங்கிடுமா…
குழு : அட இல்ல…

ஆண் : தொடை நடுங்குற பதுங்குற பய எல்லாம்…
பாஞ்சா பயந்திடுமா…
குழு : அது இல்ல…

ஆண் : நெருப்பாட்டம் உன் பார்வை இல்ல…
புலியாட்டம் உன் தேகம் இல்ல…
வெறியாட்டம் போடுற ஆள் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : துணிஞ்சவன் இல்ல பயில்வானும் இல்ல…
ஆனா எவனுக்கும் சளைச்சவன் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

BGM

ஆண் : சீறவும் இல்ல பாயவும் இல்ல…
எரிமலை போல வெடிக்கவும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : படை பலம் இல்ல போர்க்களம் இல்ல…
ஆனா எவனுக்கும் பயந்தவன் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : இவன் அடிக்கிற அடியில…
எவனையும் பறக்க விடுபவனோ…
குழு : அட இல்ல

ஆண் : இவன் நிழல்படும் இடங்களில்…
பூமியும் தானா நடுங்கிடுமோ…
குழு : அது இல்ல…

ஆண் : வித்தை இறக்குற ராமனும் இல்ல…
பத்து தல கொண்ட ராவணன் இல்ல…
மொத்தத்துல குறி தப்பியதே இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…
தொட்றா பாக்கலாம்…
தொட்றா பாக்கலாம்…


Notes : Thodra Paakkalaam Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. தொட்றா பாக்கலாம் பாடல் வரிகள்.


வர்டா வர்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆதர்ஷ் & லாவண்யாடி. இமான்ரெண்டு

Varta Varta Song Lyrics in Tamil


BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓ ஹோ ஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எங்கடா இருக்க எங்கேடா இருக்க…
எனக்குன்னு பொறந்தவனே…

ஆண் : இங்கேதான் இருக்கேன் இங்கேதான் இருக்கேன்…
உனக்கின்னு பொறந்தவன் நான்…

பெண் : ஹே… எப்படா வருவ எப்படா வருவ…
என் இதயத்தை பறிக்க எப்படா வருவ…

ஆண் : தோ வந்துக்கிட்டே இருக்கேன்…
வந்துக்கிட்டே இருக்கேன்…
உன் இதயத்த எடுத்து ரெடியா வச்சுக்க…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எப்படி இருப்ப எப்படி இருப்ப…
என் கைய பிடித்தவனே…

ஆண் : தெக்க சீமைக்கே சிங்கமாய் இருப்பேன்…
உன் மனசுக்கு ஏத்தவன் நான்…

பெண் : ஹே ஹே… எப்படி தெரியும் எப்படி தெரியும்…
என்ன அடையாளம் எப்படி தெரியும்…

ஆண் : உன்ன பார்த்ததுமே உன்ன பார்த்ததுமே…
நெஞ்சில் பல்ப் ஒன்னு எரியும் அதான் கணக்கு…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓஹோஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா…
பெண் : வாடா வாடா வாடா…


Notes : Varta Varta Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. வர்டா வர்டா பாடல் வரிகள்.


நீ என் தோழியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நரேஷ் ஐயர் & சுஜாதா மோகன்டி. இமான்ரெண்டு

Nee En Thozhiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

பெண் : என் உயிரை எத்தனை முறை…
வேண்டும் என்றாலும்…
எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்…

பெண் : ஆனால் என்னை உடனே…
உந்தன் உயிர் காதலியாய்…
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : கையும் காலும் ஓடாது…
கண் இமையும் ஆடாது…
கன்னி நெஞ்சம் தூங்காது…
பஞ்சு மெத்தை கேக்காது…
பையா பையா காதல் நீதான் சொல்லாம…

ஆண் : இதயத்தை எடுத்து நீட்டு நீ…
சொல்லுறேன் எந்தன் காதல…
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ…
எழுதுறேன் காதல் உயிலை நானே…

பெண் : கத்தி இன்றி ரத்தம் இன்றி…
பிச்சி தாரேன் இதயத்த…

ஆண் : கைய கட்டி வாய பொத்தி…
வாங்கிக்கிறேன் தெய்வத்த…

பெண் : காதலன் காதலி வரிசையில்…
சேர்ந்திட்டோம் நாமதான்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : சொன்ன பேச்ச கேக்காது…
அப்பா மூஞ்ச பாக்காது…
அம்மா கூட பேசாது…
நேரம் காலம் தெரியாது…
பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே…

ஆண் : உன்னை விட மோசம் நானடி…
ஊரு பேரு மறந்து போச்சுடி…
மூளை கூட கயண்டு போச்சுடி…
எனக்குள்ளே நீ வந்ததாலே…

பெண் : விடு விடு காதலிக்க…
மூளை எல்லாம் எதுக்குடா…

ஆண் : போடி உன்னை காதலிக்க…
மூளை ஒன்னும் வேண்டாம்டி…

பெண் : எனக்கு இது வேணும்டா…
இன்னமும் வேணும்டா தேவுடா…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM


Notes : Nee En Thozhiya Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. நீ என் தோழியா பாடல் வரிகள்.


யாரோ எவளோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித்டி. இமான்ரெண்டு

Yaro Yevalo Song Lyrics in Tamil


ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யோ யே யே யே என்னை என்ன செய்தாள்…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : மின்சாரம் ரோஜா பூ…
தீஜ்வாலை கார் மேகம்…
எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்…

BGM

ஆண் : விஞ்ஞானம் மெய்ஞானம்…
மேல் வானம் கீழ் வானம்…
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்…

BGM

ஆண் : ஆஆ… பூ மரம் ஓஓ…
தேன் குலமோ… ஓஓ…
சிற்றின்பம்… ஓஓ…
பேர் இன்பம்… ஓஓ…

ஆண் : சத்தியமா சத்தியமா…
நீ பெண்ணா இல்லையா…
நிச்சயமா நிச்சயமா…
நீ இன்ப தொல்லையா…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யே யே யே யே என்னை என்ன செய்தாய்…

BGM

ஆண் : அசையாத மலை செய்து…
மலை எங்கும் சிலை செய்து…
என் முன்னே பெண்ணாகி வந்ததோ…

ஆண் : தங்கத்தில் தூண் செய்து…
தூணுக்கு துணி நெய்து…
பெண்ணே உன் தேகம்தான் ஆனதோ…

ஆண் : ஆஆ… உன் கங்கை… ஓஓ…
மெல்லினம்… ஓஓ…
அழகுக்கு… ஓஓ…
உயிர் சின்னமோ…

ஆண் : எத்தனையோ எத்தனையோ…
நான் சொல்ல வந்தது…
இத்தனைதான் இத்தனைதான்…
என் கண்கள் கண்டது…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள்…


Notes : Yaro Yevalo Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. யாரோ எவளோ பாடல் வரிகள்.


காதல் கிறுக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீனிவாஸ் & சின்மயிடி. இமான்விசில்

Kadhal Kirukka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

ஆண் : பொய்ய பொய்யா சொன்னாலும்…
அது உண்மையாகத் தோணுதே…

பெண் : ராட்டினத்தை போலவே…
நெஞ்சு மேலும் கீழும் சுத்துதே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : டே டே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

BGM

குழு : ஒ கிறுக்கா கிறுக்கா ஒ காதல் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…

பெண் : அடிக்கடி ஏனடா தனிமையில் பேசினாய்…
தலைகீழாயாக பிடித்து சிகரட் பற்ற வைத்தாய்…

ஆண் : உன் பெயர் கேட்கிறேன்…
என் பெயர் சொல்கிறாய்…
உந்தன் வீடு மறந்தே…
வேறு வீடு நுழைந்தாய்…

பெண் : அயன் பொக்சை டெலிபோன் என்று…
காதில் வைத்துக் கொண்டாய்…
சேரி க்ரீமை ஷாம்பூ என்று…
தலையில் தேய்த்து குளித்தாய்…

ஆண் : மருதானி அறைத்து கீறைக்குழம்பு வைத்தாய்…
பெண் : ஹோய்…

ஆண் : கிறுக்கா…
பெண் : ஹே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…
காதல் கிறுக்காஇல்ல நீதான் கிறுக்கா…

BGM

ஆண் : ஆஆ… வாழைப்பூ ஏனடி கூந்தலில் சூடினாய்…
முட்டைக்கோசை எடுத்தாய்…
ஆம்பளட் செய்ய நினைத்தாய்…

BGM

பெண் : ஆஆ… மீசையை நறுக்கவே…
இமைகளை நறுக்கினாய்…
சிப்பை போட மறந்து…
சாலை ஓரம் நடந்தாய்…

ஆண் : கூட்டம் இல்லா பஸ்சில் கூட…
ஏறுவதை மறந்தாய்…
கையில் குடையை வைத்துக் கொண்டே…
மழையினில் நனைந்தாய்…

பெண் : தலைமுதல் கால் வரை…
தண்டனைகள் தந்தாய்…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…


Notes : Kadhal Kirukka Song Lyrics in Tamil. This Song from Whistle (2003). Song Lyrics penned by Kabilan. காதல் கிறுக்கா பாடல் வரிகள்.


தொலைதூர நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டி. இமான்டி. இமான்சின்னா

Tholaidhoora Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை தொலை… கனம் கனம்…
தொலைதூர கனமான…

BGM

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

ஆண் : கடல் தளமா… ஆஅ…
செய்த காதல் கரைந்துவிடுமா…
அசுர தளமா… ஆஅ…
கொண்ட ஆசை அடங்கிவிடுமா…

ஆண் : போய் விடு போய் விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை… கனம்…

BGM

ஆண் : வலியே வலியே என் கண்ணை பார்…
பொய்யே பொய்யே என் நெஞ்சை பார்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ நம்பி கெடுத்த ஞாபகமா…

ஆண் : என் மூச்சு திணற வைக்கும்…
குழு : காற்றானாய்…
ஆண் : ஆயுள் எரிக்க வந்தா…
குழு : நெருப்பானாய்…

ஆண் : நினைவை புதைக்க ஒரு…
குழு : மண் ஆனாய்…
ஆண் : சிகை பறக்க வைத்த…
குழு : விண் ஆனாய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…

BGM

ஆண் : போதும் நிறுத்து உன் புன் சிரிப்பை…
அதிலே கண்டேன் ஒரு புது நெருப்பை…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்…

ஆண் : நீ திரும்ப திரும்ப வந்து…
குழு : யுத்தம் செய்…
ஆண் : நாடி துடிப்பில் வந்து…
குழு : சத்தம் செய்…

ஆண் : மீண்டும் மீண்டும் வந்து…
குழு : முத்தம் செய்…
ஆண் : நம்பி வந்த என்னை…
குழு : ரத்தம் செய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ வந்து போன கால்தடங்கள்…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

குழு : கடல் தளமா… ஆஅ…
ஆண் : செய்த காதல் கரைந்து விடுமா…
குழு : அசுர தளமா… ஆஅ…
ஆண் : கொண்ட ஆசை அடங்கி விடுமா…

ஆண் : போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

குழு : போய்விடு போய்விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…
போய் விடுபோய் விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…


Notes : Tholaidhoora Nilave Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pa.Vijay. தொலைதூர நிலவே பாடல் வரிகள்.


விர்ர்ர்ரு விர்ர்ர்ரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்றெக்க

Virru Virru Song Lyrics in Tamil


ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

BGM

குழு : சும்மா…
ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
குழு : சும்மா…
ஆண் : கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

BGM

ஆண் : உப்புன ஆளும் தன்னால…
ஒல்லியா போவான் லவ்வால…
அன்பு ஒரு ஊஞ்சலு…
ஆசை தரும் ஏஞ்சலு…

ஆண் : டக்கரா பேசும் கண்ணால…
கொட்டுமே தூரல் உன் மேல…
லவ்வு ஒரு ஆடியோ…
கேளு நீயும் ரோமியோ…

ஆண் : கோணி சாக்கும் கோட்டையா…
மாறிப்போகும் லவ்வுல…
ராஜ ராஜ சோழனா…
நீயும் ஆவ மண்ணுல…

ஆண் : காதல் என்னும் காவேரியில்…
நீராடு நீராடு…
அதவெல்ல நீயும் நித்தம் நித்தம்…
போராடு போராடு போராடு…

குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…
குழு : தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…
குழு : துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

BGM


Notes : Virru Virru Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. விர்ர்ர்ரு விர்ர்ர்ரு பாடல் வரிகள்.


காலங்காத்தால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே கே & அனுராதா ஸ்ரீராம்டி. இமான்சின்னா

Kaalankathale Song Lyrics in Tamil


BGM

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

பெண் : காலங்காத்தால என்ன இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : ஓ வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : காலையிலே குளிச்சு கோலம் போடனும்…
நீ புள்ளி வைக்கும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : புள்ளி வைக்கும் போது நீ முன்னழகுல…
என்ன புல்லரிக்க வச்சு நீ இம்சை பண்ணாத…

பெண் : வாங்கி வச்ச பால் எடுத்து காபி போடனும்…
பால் பொங்கி வரும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : பால காய்ச்சும் போது நீ பின் அழகுல…
என்ன சுட சுட காய்ச்சி இம்சை பண்ணாத…

பெண் : ஹேய்… ஆட்டி வெச மாவெடுத்து தோசை ஊத்தும்…
நேரத்துல உனக்கு இந்த குறும்பு எதுக்கு…

ஆண் : வட்ட வட்ட தோசைகள் சுடும் போதுல…
என்ன வட்டம் போட வைக்குதடி உன் இடுப்பு…

பெண் : ஆஹ் ஹான்… ஆஹ் ஹான்…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : ஊற வச்ச துணிக்கு சோப்பு போடணும்…
நீ சோப்பு போடும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : இடுப்பில சேலைய தூக்கி சொருகி…
துணி கும்முகின்ற அசைவுள இம்சை பண்ணாத…

பெண் : காய்கறிய வாங்கி வந்து ஒலை வெக்கனும்…
நீ மார்க்கெட்டுக்கு போகும் போது இம்சை பண்ணாத…

ஆண் : மார்க்கெட்டுக்கு கெளம்புற நேரம் பார்த்து…
நீ முந்தானைய சரி பண்ணி இம்சை பண்ணாத…

பெண் : எத்தனையோ எத்தனையோ வேலை இருக்கு…
ஆம்பளைக்கு ஒரு வேலைதான் இருக்கு…

ஆண் : ஒரு வேலை மட்டும்தானே சொன்னாலுமே…
அடி அதுக்குள்ளே பல பல வேலை இருக்கு…

பெண் : அஆஹ் ஹான்… அஆஹ் ஹான்…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : ஹேய் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : சீ… வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

BGM

பெண் : காலங்காத்தால இம்சை பண்ணாத…


Notes : Kaalankathale Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. காலங்காத்தால பாடல் வரிகள்.