Tag Archives: சூரஜ் சந்தோஷ்

எந்தன் கண்களை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Endhan Kangalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…

ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…

BGM

ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால்…
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ…
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்…
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது…

ஆண் : கல்யாணம்தானே காதலின் எதிரி என்றால்…
கல்யாணம் தேவையா…
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை…
முத்தம் கொண்டே மூடவா…

ஆண் : எந்தன் கண்களை காணோம்…

BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிபேனா…

ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…


Notes : Endhan Kangalai Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் கண்களை பாடல் வரிகள்.


மொட்ட பையன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகே.எஸ்.சித்ரா & சூரஜ் சந்தோஷ் தமன் எஸ்காஞ்சனா 2

Motta Paiyaa Song Lyrics in Tamil


BGM

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…

BGM

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…
கெட்ட பையன் கெட்ட பையன்…
என் உசுர தொட்ட பையன்…

ஆண் : இந்த உறவு கெடைக்குமா…
நெஞ்சம் தவிச்சதே…
அந்த வரமும் இன்றுதான்…
கையில் கெடச்சதே…

பெண் : நம் காதல் ஜெய்க்கும் நேரமே…
கண்ணில் கடவுள் தோன்றுமே…

ஆண் : உன் பாத கொலுசு மோதித் தெறிக்கும்…
நானும் ரசித்து நாளைக் களிப்பேனே…

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே இருந்தது…
வார்த்தைகளாய் விழுந்தது…

பெண் : இந்த நொடி இந்த நொடி…
மண்ணிலே சொர்க்கம் கண்டேன்…
என்னவனை தந்ததற்கு…
சாமிக்கு நன்றி சொன்னேன்…

பெண் : ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும்…
என் உடல் அதிர உயிர் அதிர…
உன்னை நினைத்து என்னை மறந்தேனே…

BGM

ஆண் : உன்னைவிட அழகிகள் எத்தனையோ உலகிலே…
இருக்கலாம் அது எல்லாம் எனக்கழகு இல்லை…
சிரிக்கும் உன் சிரிப்புதான் அழகுகளின் எல்லை…

ஆண் : தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால்…
நான் மதம் மறந்து உனதருகில்…
இடம் பிடிக்க வந்து தவிப்பேனே…

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…
கெட்ட பையன் கெட்ட பையன்…
என் உசுர தொட்ட பையன்…

ஆண் : இந்த உறவு கெடைக்குமா…
நெஞ்சம் தவிச்சதே…
அந்த வரமும் இன்றுதான்…
கையில் கெடச்சதே…

பெண் : நம் காதல் ஜெய்க்கும் நேரமே…
கண்ணில் கடவுள் தோன்றுமே…

ஆண் : உன் பாத கொலுசு மோதித் தெறிக்கும்…
நானும் ரசித்து நாளைக் களிப்பேனே…

பெண் : ஹ்ம்ம்… மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…


Notes : Motta Paiyaa Song Lyrics in Tamil. This Song from Kanchana 2 (2015). Song Lyrics penned by Viveka. மொட்ட பையன் பாடல் வரிகள்.


Yennada Yennada Song Lyrics in Tamil

என்னடா என்னடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல், சூரஜ் சந்தோஷ் & ஸ்வேதா சுரேஷ்டி. இமான்வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Yennada Yennada Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னடா என்னடா…
என்னடா என்னடா…

BGM

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

பெண் : ஆறாமல் பொலம்பவிடும்…
பாா்த்தாலே பதுங்கிவிடும்…
வால் பையன் நீதானேடா…

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

BGM

பெண் : நான் ஓயாத வாயாடி…
பேசாம போனேன்…
பொட்டுச் செடி நான்…
முட்டு வெடிச்சேன்…

பெண் : ஒழுங்கான மாதிாி நானு…
விளங்காம போகுறேனே…
விடிஞ்சாலும் தூங்குற ஆளு…
ஒரங்காம ஏங்குறேனே…

பெண் : உன்னோட பேசிடவே…
உள் நூறு ஆச கூடிப்போச்சு…
கண்ணாடி பாா்த்திடவும்…
என்னோட தேகம் மாறியே போச்சு… போச்சு…

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…

BGM

பெண் : ஓ… நீ லேசாக பாா்த்தாலும்…
லூசாகிப் போறேன்…
பச்ச நெருப்ப பத்திகிடுறேன்…

பெண் : விளையாட்டுப் பொம்மைய போல…
ஒடஞ்சேனே நானும் கூட…
அநியாயம் பண்ணுற காதல்…
அடங்காம ஆட்டம் போட…

பெண் : பொல்லாத உன் நெனப்பு…
எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல…
போகாத கோயிலுக்கும் நான் போவேன்…
பூச பண்ணறான் என்ன சொல்ல…

பெண் : என்னடா… ஓ என்னடா…

பெண் : ஓ… என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

பெண் : ஆறாமல் பொலம்பவிடும்…
பாா்த்தாலே பதுங்கிவிடும்…
வால் பையன் நீதானேடா…

பெண் : என்னடா என்னடா…
என்னடா என்னடா…


Notes : Yennada Yennada Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. என்னடா என்னடா பாடல் வரிகள்.


ஏலே ஏலே மருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்டி. இமான்பாண்டிய நாடு

Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

BGM

ஆண் : வயசு கன்னியோ…
மனசு கடவுளோ…
புடவ கட்டிப் போகும்…
பொல்லாத குழந்தையோ…

ஆண் : சிறுத்த இட போல…
என் உசுரு வாடுது…
பெருத்த தணம் போல…
பிரியமோ கூடுது…

ஆண் : ஒரு மெல்லிய மேகமா போகுறா…
அந்த மீனாட்சி கிளி இவளோ…
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா…
அட என் தாயின் மருமகளோ…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

BGM

ஆண் : தர்ம தேவதை…
கருணைப் பார்கையில்…
சபலம் பறக்குது…
சரீரம் மறக்குது…

ஆண் : ஆண்டு பதினெட்டில்…
அனைவருக்கும் தாயடி…
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி…

ஆண் : எந்த பெண்ணோடும் எழுவது காமமே…
அடி உன்னோடு தோணலயே…
சிறு முந்தானை மூடிடும் தெய்வமே…
உன்ன முத்தாட தோணலயே…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…

ஆண் : யாரோ யாரோ ஒருத்தி…
முன்ன போறா என்னக் கடத்தி…
ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில்…
உசுரோட என்னக் கொழுத்தி…


Notes : Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil. This Song from Pandiya Naadu (2013). Song Lyrics penned by Vairamuthu. ஏலே ஏலே மருது பாடல் வரிகள்.


ஒத்தகட ஒத்தகட மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹர சுதன் & சூரஜ் சந்தோஷ்டி. இமான்பாண்டிய நாடு

Othakadai Othakadai Machan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்தகட ஒத்தகட மச்சான்…
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்…
அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா…
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்…

BGM

ஆண் : ஜெயிச்சா ஜோடி வரும்…
தோத்தா தாடி வரும்…
இதான் மச்சான் லவ்வு…
இதில் என்னாத்துக்கு டவ்வு…

ஆண் : ஜெயிச்சா மாலை மாத்து…
தோத்தா ஆள மாத்து…
இதான் மச்சான் லவ்வு…
இதில் என்னாத்துக்கு டவ்வு…

ஆண் : ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…
ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…

ஆண் : ஒத்தகட ஒத்தகட மச்சான்…
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்…
பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா…
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்…

BGM

ஆண் : கண்ண காட்டி வலை விரிக்கும்…
கண்ண கட்டி கழுத்தறுக்கும்…
மொத்த உறவு கூட்டி வந்து…
மொத்த உறவை கொண்டுபுடும்…

ஆண் : இதான் மச்சான் லவ்வு…
இதில் என்னாத்துக்கு டவ்வு…

ஆண் : செல் போனுக்கு செலவழித்து…
செல்வம் எல்லாம் கறைச்சுபுடும்…
அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து…
ஆயுள் முழுக்க அழுக விடும்…

ஆண் : ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…
ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…

ஆண் : ஒத்தகட ஓததகட மச்சான்…
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்…
பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா…
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்…

BGM

ஆண் : ஹே… ஒத்தகட ஒத்தகட மச்சான்…
நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன்…
ஓடிப் போன ஓடிப் போன பொண்ண…
இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன்…

ஆண் : ஜெயிச்சா இன்பம் வரும்…
தோத்தா ஞானம் வரும்…
இதான் மச்சான் லவ்வு…
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு…

ஆண் : எலியும் புலி அடிக்கும்…
புழுவும் படமெடுக்கும்…
இதான் மச்சான் லவ்வு…
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு…

ஆண் : நாறும் பூவாகும்டா…
மச்சி மோரும் பீர் ஆகும்டா…
வெறும் நாறும் பூவாகும்டா…
மச்சி மோரும் பீர் ஆகும்டா…


Notes : Othakadai Othakadai Machan Song Lyrics in Tamil. This Song from Pandiya Naadu (2013). Song Lyrics penned by Vairamuthu. ஒத்தகட ஒத்தகட மச்சான் பாடல் வரிகள்.


காதல் ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யுவன் சங்கர் ராஜா & சூரஜ் சந்தோஷ்யுவன் சங்கர் ராஜாஅஞ்சான்

Kadhal Aasai Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் ஆசை யாரைவிட்டதோ…
உன் ஒற்றை பார்வை…
ஓடி வந்து உயிரை தொட்டதோ…

ஆண் : காதல் தொல்லை தாங்கவில்லையே…
அதை தட்டி கேட்க…
உன்னைவிட்டால் யாரும் இல்லையே…

ஆண் : யோசனை… ஓஹோ…
மாறுமோ… ஓஹோ…
பேசினால்… ஓஹோ…
தீருமோ… ஓஹோ…

ஆண் : உன்னில் என்னை போல…
காதல் நேருமோ…

ஆண் : ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே…
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்…
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று…
என் நேரமே…

ஆண் : அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே…
உன் ஒரு துளி மழையினில் தீராதோ…
என் தாகமே…

ஆண் : காதல் ஆசை யாரைவிட்டதோ…
உன் ஒற்றை பார்வை…
ஓடி வந்து உயிரை தொட்டதோ…

ஆண் : காதல் தொல்லை தாங்கவில்லையே…
அதை தட்டி கேட்க…
உன்னைவிட்டால் யாரும் இல்லையே…

BGM

ஆண் : பகல் இரவு பொழிகின்ற…
பனித்துளிகள் நீதானே…
வயதினை நனைக்கிறாய்…
உயிரினில் இனிக்கிறாய்…

ஆண் : நினைவுகளில் மொய்க்காதே…
நிமிடமுள்ளில் தைக்காதே…
அலையென குதிக்கிறேன்…
உலை என கொதிக்கிறேன்…

ஆண் : வீடுதாண்டி வருவேன்…
கூப்பிடும் நேரத்தில்…
உன்னால் விக்கல் வருதே…
ஏழு நாள் வாரத்தில்…
ஏழு நாள் வாரத்தில்…

ஆண் : ஒரு பார்வை பாரு…
கண்ணின் ஓரத்தில்…

ஆண் : ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே…
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்…
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று…
என் நேரமே…

ஆண் : அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே…
உன் ஒரு துளி மழையினில் தீராதோ…
என் தாகமே…

BGM

ஆண் : விழிகளிலே உன் தேடல்…
செவிகளிலே உன் பாடல்…
இரண்டுக்கும் நடுவிலே…
இதயத்தின் உரையாடல்…

ஆண் : காதலுக்கு விலையில்லை…
எதை கொடுத்து நான் வாங்க…
உள்ளங்கையில் அள்ளித்தர…
என்னை விட ஏதுமில்லை…

ஆண் : யாரை கேட்டு வருமோ…
காதலின் ஞாபகம்…
என்னை பார்த்த பிறகும்…
ஏன் இந்த தாமதம்…
ஏன் இந்த தாமதம்…

ஆண் : நீ எப்போ சொல்வாய்…
காதல் சம்மதம்…

ஆண் : ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே…
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்…
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று…
என் நேரமே…

ஆண் : அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே…
உன் ஒரு துளி மழையினில் தீராதோ…
என் தாகமே…


Notes : Kadhal Aasai Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Kabilan. காதல் ஆசை பாடல் வரிகள்.


மன்னவனே மன்னவனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ், எம். எல். ஆர். கார்த்திகேயன், சின்மயி & அனிதா கார்த்திகேயன்தேவி ஸ்ரீ பிரசாத்புலி

Mannavanae Mannavanae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

—BGM—

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

பெண் : கத்தியின்றி ரத்தமின்றி…
வெறும் கண்ணால் கொலை செய்வாய்…
இவள் ராணி கோட்டை இளவரசி…
உனக்கென்ன வேண்டும்…
பொன்னின் மலையா… பெண்ணின் சிலையா…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

ஆண் : என் வாளும் வேலும் வெல்ல…
வானை முட்டித்தள்ள…
சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது…

—BGM—

பெண் : என் வானம் தாண்டி செல்ல…
நீ மாயபறவை அல்ல…
என்னை மீறி வேங்கை எங்கும் தப்பாது…

—BGM—

ஆண் : வானில் விண்மீனோ நானே…
கடலில் கருமீனோ நானே…
ரெண்டும் அட உந்தன் கையில் சேராது…

பெண் : வானம் என் வளையல் பெட்டி…
கடலோ என் நீச்சல் தொட்டி…
மீன்கள் என் காலின் மெட்டி…
மாயஜாலம் ஓயாதிங்கே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

ஆண் : ஹே… ஆண்டான் அடிமை எல்லாம்…
ஆண்டவன் இட்ட சட்டம்…
மேலோர் கீழோர் எல்லாம் விதியின் உத்தரவு…

—BGM—

ஆண் : ஹே… ஆண்டான் அடிமை எல்லாம்…
சட்டம் அல்ல திட்டம்…
இறைவன் பேரால் மனிதன் செய்த சச்சரவு…

—BGM—

ஆண் : காட்டில் இது எங்கள் ஆட்சி…
நீயோ ஒரு பட்டாம்பூச்சி…
காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே…

ஆண் : பூவில் சிறு தேனை கொல்ல…
ஆட்சி அது தேவை இல்லை…
எரியும் தீக்குச்சி போதும்…
கரியாய் மாறும் மொத்தக்காடும்…

—BGM—

பெண் : ஆண்மையுள்ள ராணி இவள்…
ஆள வந்த ஞானி இவள்…
ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை…

பெண் : வான் அணிந்த வெண்ணிலவும்…
தேய்வதுண்டு சாய்வதுண்டு…
நான் அணிந்த கிரீடம் என்றும் சாய்வதில்லை…

—BGM—


Notes :  Mannavanae Mannavanae Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. மன்னவனே மன்னவனே பாடல் வரிகள்.


கனவே நீ நான்

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹபீஸ் ரூமி & தேசிங் பெரியசாமிசூரஜ் சந்தோஷ்மசாலா காபிகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Kanave Nee Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவே நீ நான் விழிக்கவில்லை…
கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை…
தொலைந்தேன் தனியே யாருமில்லை…

ஆண் : நீ நிஜம்தானா…
இல்லை நிழல்தானா…
பதில் கேட்கிறேன் கிடைக்காதா…
நம் ஞாபகங்கள்…
அதை நினைத்திருப்பேன்…
எனைத் தேடியே திரும்பாதா… ஆ… ஆ…

ஆண் : காதல் நீ…
காயம் நீ… நீ…
கானல் நீயே மறைந்தாயே…
வேஷம் நீ…
பொய்கள் நீயே…
மாற்றம் நீ… நான் உடைந்தேனே…

BGM
ஆண் : காதல் நீ…
காயம் நீ… நீ…
கானல் நீயே மறைந்தாயே…
வேஷம் நீ…
பொய்கள் நீயே…
மாற்றம் நீ… நான் உடைந்தேனே…

ஆண் : கனவே நீ நான்…


Notes :  Kanave Nee Naan Song Lyrics in Tamil. This Song from Kannum Kannum Kollaiyadithaal (2020). Song Lyrics penned by Hafeez Rumi & Desingh Periyasamy. கனவே நீ நான் பாடல் வரிகள்.