கனவே நீ நான்
கனவே நீ நான் விழிக்கவில்லை…
கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை…
தொலைந்தேன் தனியே யாருமில்லை…
கனவே நீ நான் விழிக்கவில்லை…
கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை…
தொலைந்தேன் தனியே யாருமில்லை…