Tag Archives: சக்திஸ்ரீ கோபாலன்

ஒரே ஒரு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன் மயில்மகாலட்சுமி ஐயர் & சக்திஸ்ரீ கோபாலன்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Ore Oru Vaanam Song Lyrics in Tamil


பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

பெண் : அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா…
வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா…
கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன்…
கடவுளையே வணங்குவத மறந்துருவேன்…

பெண் : வலியும் இல்லாமலே காயமா காயமா…
வயசுப் பெண் மனசு மாயமா மாயமா…
உன்னக் கைசேரவே மாசமா வருஷமா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…

BGM

பெண் : என்ன இது அதிசயமோ…
காதல் செய்த காிசனமோ…
மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா…

பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்…
வெத்தலையா சிவந்துக்கிறேன்…
கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன்…

பெண் : நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன்…
மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன்…
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM


Notes : Ore Oru Vaanam Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Jeevan Mayil. ஒரே ஒரு வானம் பாடல் வரிகள்.


விழியே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசத்யபிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்வெடிகுண்டு பசங்க

Vizhiye Kalangathey Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

பெண் : நிலவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம்…
மழையாகும் நிலை வந்தால் விடைபெறும் உறவோன்றோ…
கானாவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும்…
விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம்…

பெண் : காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே…
நான் உனை சேரும் நாள் நிகழாமல் போகின்றதே…
காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே…
நீ இன்றி என் பூமி சுழலாதே…

பெண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…


Notes : Vizhiye Kalangathey Song Lyrics in Tamil. This Song from Vedigundu Pasangge (2018). Song Lyrics penned by Ko Sesha. விழியே கலங்காதே பாடல் வரிகள்.


தேன் சுடரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சீன் ரோல்டன் & சக்திஸ்ரீ கோபாலன்சீன் ரோல்டன்Lover

Thaensudare Song Lyrics in Tamil


BGM

பெண் : என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே…
ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே…
நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்…
தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்…

பெண் : விடை நான் புரியாமல் தினறுகிறேன்…
விலகாமல் விலகுகிறேன்…
புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே…

ஆண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…

BGM

பெண் : உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ…
அலை நீ பேரலையாய் ஆனால் கரையாய் உடைகிறேனே…

ஆண் : காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே…
ஒரு நொடி சாரலானாய் மறு நொடி கானலானாய்…

ஆண் : எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய்…
எனக்கு பிடித்த என்னை ஏன் கலங்க வைத்தாய்…

ஆண் : என் உயிரை உண்ணும்…
என் உறக்கம் கொல்லும்…

ஆண் & பெண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…

BGM


Notes : Thaensudare Song Lyrics in Tamil. This Song from Lover (2024). Song Lyrics penned by Mohan Rajan. தேன் சுடரே பாடல் வரிகள்.


காரிகை கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்விஜய் பிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன்கிரிஷ் ஜிஅவள்

Kaarigai Kanne Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அழகே வா அருகே…

BGM

ஆண் : காரிகை கண்ணே நாணமும் பெண்ணே…
மூலிகை முத்தம் தரவா தேன் ஊற…
மேனியில் மிச்சம் தேடுதே நெஞ்சம்…
ஏனடி அச்சம் வருவாயோ தீர…

ஆண் : தாகம் தேடும் மாயம் தானாக ஓடும் ஓடும்…
தாபங்கள் நாளும் நாளும் தீராததோ…
காதல் மோகம் மேலும் மாறாமல் தூறும் தூறும்…
காலங்கள் போக போக மாறாததோ…

ஆண் : ஓ அழகே வா அருகே…

பெண் : நீ தழுவ நான் அகம் மகிழ…
தீ பரவி ஓடும்…
அதில் நான் உருகவே என்னை பருக…
நீ அருகில் வேண்டும்…

பெண் : நீ முயல நான் சுகம் பயில…
நாம் விலகினாலும்…
புது நீர் அருவி போல் விரல் நுனிகள்…
பூ மலர தூண்டும்…

ஆண் : மோதா மேகமாக தீண்டா வானிலை…
தேவை ஏதும் இல்லை போரே வேண்டும்…
கானா வேதமாக நாளும் தோன்றுதே…
போதை போல வந்து நோயை தூண்டும்…

ஆண் : ஆறாத ஆசை கூடல் ஆதாரமாக…
அடி தானாக நீரும் வேரும் போராட…
பேசாத மூச்சும் கூட காதோடு பேச…
இது போதாது மேலும் மேலும் நேரம் நீளாதோ…

பெண் : நீ துணிய துணிய வழி தேடி தேடி…
இளமை இளமை தேங்க…
நான் கனிய கனிய விதி தாண்டி தாண்டி…
இனிமை இனிமை தூண்ட…

பெண் : வான் விடிய விடிய விழி தூங்கினாலும்…
உதடு உறவு வேண்ட…
தேன் வழிய வழிய இனி மீண்டும் மீண்டும்…
வருடி வருடி ஏங்க…

பெண் : தேகம் தேடி ஓட பாகம் பாகமாய்…
தோளில் சீறும் வேகம் மேலும் கூட…
ஏதோ வாதமாக வாழும் நேரமோ…
மாறும் மாயமாக காலம் போக…

பெண் : வேர்வைகள் தீண்டி தீண்டி பாலங்கள் போட…
அட காற்றுக்கு பாதை இல்லை நீராட…
நாளங்கள் கூடி கூடி பாதங்கள் கூச…
இனி நானாக மேலே ஏறும் ஏணி நீதானோ… ஓஓஓ…

ஆண் : ஓ காரிகை கண்ணே நாணமும் பெண்ணே…
மூலிகை முத்தம் தரவா தேன் ஊற…
மேனியில் மிச்சம் தேடுதே நெஞ்சம்…
ஏனடி அச்சம் வருவாயோ தீர…

ஆண் : தாகம் தேடும் மாயம் தானாக ஓடும் ஓடும்…
தாபங்கள் நாளும் நாளும் தீராததோ…
காதல் மோகம் மேலும் மாறாமல் தூறும் தூறும்…
காலங்கள் போக போக மாறாததோ…

ஆண் : ஓ அழகே வா அருகே…

ஆண் : பொடி தூவாமலே நெடியோ ஏறுதே…
நொடி வீணாவது பிழையாய் ஆனதே…
பிரியா வேளையில் சுவையோ கூடுதே…
வழியை தேடவே வறுமை தீறுதோ…

பெண் : நீ துணிய துணிய வழி தேடி தேடி…
இளமை இளமை தேங்க…
நான் கனிய கனிய விதி தாண்டி தாண்டி…
இனிமை இனிமை தூண்ட…

பெண் : வான் விடிய விடிய விழி தூங்கினாலும்…
உதடு உறவு வேண்ட…
தேன் வழிய வழிய இனி மீண்டும் மீண்டும்…
வருடி வருடி இதழ் ஏங்க ஏங்க தா…


Notes : Kaarigai Kanne Song Lyrics in Tamil. This Song from Aval (2017). Song Lyrics penned by Muthamil. காரிகை கண்ணே பாடல் வரிகள்.


மையல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகால பைரவா & சக்திஸ்ரீ கோபாலன்ஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Maiyal Song Lyrics in Tamil


BGM

பெண் : எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
என்னை அழைக்குது இந்த கண்ணாடி…
நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா…
ஏன் குழம்புகிறேன்…

பெண் : ஓஓ… மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…

பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே…
மையல் கொண்டேன்…
உண்மை கண்டேன் மையல் கொண்டேன்…

BGM

ஆண் : பிம்பங்கள் பொய்கள் அல்ல…
உள்ளே வா பெண்ணே மெல்ல…
ஏன் உன் மேல் காதல் கொண்டேன்…
உண்மை நீ கண்டு கொள்ள…

பெண் : முழுதாய் முழுதாய் உன்னில் வீழ்ந்தேனே…
எது நான் எது நீ மறந்தேன்…

BGM

ஆண் : எல்லாமே ரெட்டிப்பாக…
சொல்லெல்லாம் தித்திப்பாக…
முத்தத்தால் மோதும் போது…
கண்ணாடி கீறல் கொள்ள…

பெண் : உடைந்தேன் உடைந்தேன் முகே போலே நான்…
குடைந்தே உயிரைத் திறந்தாயே…

பெண் : எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
என்னை அழைக்குது இந்த கண்ணாடி…
நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா…
ஏன் குழம்புகிறேன்…

பெண் : ஓஓ… மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…

பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே…
மையல் கொண்டேன்…
உண்மை கண்டேன் மையல் கொண்டேன்…


Notes : Maiyal Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Madhan Karky. மையல் பாடல் வரிகள்.


Uchimandai Song Lyrics in Tamil

என் உச்சி மண்டைல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைகிருஷ்ண ஐயர், ஷோபா சேகர், சாருலதா மணி & சக்திஸ்ரீ கோபாலன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Uchimandai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

BGM

ஆண் : மியா மியா பூனை…
நான் மீச வச்ச யானை…
கள்ளு கட பான…
நீ மயக்குற மச்சான…

பெண் : வில்லு கட்டு மீச…
என மேல பட்டு கூச…
ஆட்டு குட்டி ஆச…
உன் கிட்ட வந்து பேச…

ஆண் : மந்திரக்காரி மாய மந்திரக்காரி…
காகிதமா நீ இருந்தா…
பேனா போல நான் இருப்பேன்…
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே…

பெண் : உள்ளங்கையா நீ இருந்தா…
ரேகையாக நான் இருப்பேன்…
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்…
உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்…
கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்… டர்ர்ர்…

—BGM—

பெண் : அஞ்சு மணி பஸ்சு…
நான் அதவிட்டா மிஸ்சு…
ஒரே ஒரு கிஸ்சு…
நீ ஒத்துகிட்டா எஸ்சு…

ஆண் : கம்மங்கரை காடு…
நீ சுட்டா கருவாடு…
பந்திய நீ போடு…
நான் வரேன் பசியோடு…

பெண் : மந்திரக்காரா மாய மந்திரக்காரா…
ஹே… அப்பாவியா மூஞ்ச வச்சு…
அங்க இங்க கைய வச்சு…
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியேடா…

ஆண் : துப்பாக்கியா மூக்க வச்சு…
தோட்ட போல மூச்ச வச்சு…
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியேடி…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது டர்ருன்குது…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்… சுர்ருங்குது…
உன்ன நான் பார்க்கையிலே கிர்ர்ர்… கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே டர்ர்ர்…


Notes : Uchimandai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Annamalai. என் உச்சி மண்டைல பாடல் வரிகள்.


இருபெரும் நதிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹலிதா ஷமீம்சக்திஸ்ரீ கோபாலன்கதீஜா ரகுமான்மின்மினி

Iru Perum Nadhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : காத்திருந்த ஒரு பறவைக்கிங்கே…
தாழ் திறந்த வானம்…
நெடுநாள் துவண்டு இருக்கும் மனதை…
சரிசெய்தேன் என்திசை பூவே…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

BGM

பெண் : ஏழு கடலை தாண்டி…
ஏழு மலையும் தாண்டி…
உன்னை சேர்வதே நோக்கம் ஒன்றேயொன்றுதான்…

பெண் : உந்தன் துயரம் நீக்கி…
உந்தன் கனவை மீட்டு…
உன்னை உன்னிடம் சேர்க்க ஆசைப்பட்டேன் நான்…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

பெண் : காத்திருக்க ஒரு பறவைக்கிங்கே…
தாழ் திறக்க வானம்…
நம்மை இணைக்கும் இரு சக்கரங்கள்…
எவரோடு மறைத்திருக்க…

பெண் : வழித்துணை வழித்துணை வருகை…
இனித்திடும் இனி நம் பயணம்…
வழித்துணை வழித்துணை வருகை…
இனிதே தொடக்கம்…


Notes : Iru Perum Nadhigal Song Lyrics in Tamil. This Song from Minmini (2023). Song Lyrics penned by Halitha Shameem. இருபெரும் நதிகள் பாடல் வரிகள்.


மக்காயேலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்கிரிஷன் மகேசன், மார்க் தாமஸ் & சக்திஸ்ரீ கோபாலன்விஜய் ஆண்டனிநான்

Makkayela Song Lyrics in Tamil


BGM

பெண் : மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
யேலா யேலா யேலா…

பெண் : இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை…
தடையேதும் கண்களுக்கு தொிவதில்லை…
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை…
இல்லை இல்லை இல்லை…

ஆண் : தனிமையிலே கூச்சம் இல்லை…
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை…
காற்றுக்கென்றும் பாரம் இல்லை…
எல்லைகள் மீது தப்பில்லை…

பெண் : மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
யேலா யேலா யேலா…

BGM

பெண் : இரவினில் தூக்கம் கிடையாதே…
பகல் வரை ஆட்டம் முடியாதே…
கலா் கலா் கனவுகள் குறையாதே…
குறையாதே…

ஆண் : நேற்றைய பொழுது கடந்தாச்சே…
நாளைய பொழுது கனவாச்சே…
இன்றைய பொழுது நம் வசமாச்சே…
வசமாச்சே…

பெண் : நண்பா் கூட்டம் ஒன்றாக சோ்ந்தால்…
பொங்கும் சந்தோசம்… ஹம்ம்…

ஆண் : கோடி கோடி ஆசைகள் வந்து…
கதவை தட்டும்… யேய்…

பெண் : மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
யேலா யேலா யேலா…

BGM

பெண் : நட்புக்கு நேரங்கள் தொியாதே…
பேச்சுகள் தொடா்ந்தால் முடியாதே…
இடைவெளி இங்கே கிடையாதே…
கிடையாதே… யேய்…

ஆண் : மனதுக்குள் எதையும் அடைக்காதே…
வாய்ப்புக்கள் மறுபடி கிடைக்காதே…
இருப்பது ஒரு லைப் மறக்காதே மறக்காதே…

பெண் : நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும்…
கவலைகள் தீரும்… ஓ…

ஆண் : இன்பம் துன்பம் நோ்கின்ற போதும்…
நட்பு தாங்கும்… யேய் யேய்…

பெண் : மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
யேலா யேலா யேலா…

பெண் : இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை…
தடையேதும் கண்களுக்கு தொிவதில்லை…
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை…
இல்லை இல்லை இல்லை…

ஆண் : தனிமையிலே கூச்சம் இல்லை…
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை…
காற்றுக்கென்றும் பாரம் இல்லை…
எல்லைகள் மீது தப்பில்லை…

பெண் : மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
யேலா யேலா யேலா…


Notes : Makkayela Song Lyrics in Tamil. This Song from Naan (2012). Song Lyrics penned by Priyan. மக்காயேலா பாடல் வரிகள்.


வில்லன் யாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்அனிருத் ரவிசந்தர் & சக்திஸ்ரீ கோபாலன்அனிருத் ரவிசந்தர்லியோ

Villain Yaaru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு முகம் விரட்ட…
ஒரு முகம் விரும்ப…
ஒரு மனுஷ போர்வையில…
மிருகம் வாழுமா சொல்லு…
இது யார்…

பெண் : ஒரு கண்ணு கொதிக்குதே…
ஒரு கண்ணு அழுகுதே…
இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது…
எந்த கண்ணுல மிருகம் வாழுது…

பெண் : ஒரே கேள்விதான் வில்லன் யாருடா…
ஒரே கேள்வி வில்லன் யாருடா…
ஒத்த கேள்வி வில்லன் யாருடா…
மொத்த கேள்வி வில்லன் யாருடா…

பெண் : பதிலில் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொன்று தீருமா சொல்லு…

பெண் : வில்லன் யாருடா…

BGM

ஆண் : எது ராட்சசன் எது நல்லவன்…
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்…
ஒரு காட்டுல நடு ராத்திரி…
கண்கட்டியே ஊரு மாதிரி…

ஆண் : புயல் நடுவுல கடல் மடியில…
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி…
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்…
தடை எல்லாம் தாண்டியும்…

ஆண் : ஒரே கேள்விதான் நண்பன் யாருடா…
ஒரே கேள்வி நண்பன் யாருடா…
ஒத்த கேள்வி நண்பன் யாருடா…

ஆண் : மொத்த கேள்வியும் வில்லன் யாருடா…
பதில் யார் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொண்டரு தீருமா சொல்லு…

ஆண் : நண்பன் யாருடா…

BGM

பெண் : இங்க வில்லன் யாருடா…
ஆண் : இங்கே நண்பன் யாருடா…
பெண் : வில்லன் யாருடா…
ஆண் : இங்கே நண்பன் யாருடா…

பெண் : வில்லன் யாருடா…
ஆண் : ஒரே கேல்விதா நண்பன் யாருடா…
பெண் : ஒரே கேள்வி வில்லன் யாருடா…
சொல்லு… சொல்லு… சொல்லு…


Notes : Villain Yaaru Song Lyrics in Tamil. This Song from LEO (2023). Song Lyrics penned by Vishnu Edavan. வில்லன் யாரு பாடல் வரிகள்.


நான் புடிச்ச மொசக்குட்டியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிஜி. வி. பிரகாஷ் குமார் & சக்திஸ்ரீ கோபாலன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஈட்டி

Naan Pudicha Mosakuttiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே…
என் மனச கசக்கிட்டியே…
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட…
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட…

ஆண் : வேண்டான்னு சொல்லாதே…
வேல் குத்தி கொல்லாதே…
போகாது உன் கிறுக்கு…

பெண் : என் உசுர திருடிபுட்டு…
ஏன்டா பையா அடகு வச்ச…
கண்ணாடி பொம்மை நான் பாத்துக்க பாத்துக்க…
கையால என்னதான் போத்திக்க போத்திக்க…

பெண் : சாட்சாயே சொல்லால…
மூச்செல்லாம் உன் மேல…
காத்தாகி உன்ன தொடுவேன்…

BGM

ஆண் : மீசை கொண்டு ஊசி நான் போடணும்…
பெண் : ஆசை வச்ச ஆளத்தான் பார்க்கணும்…

ஆண் : பாய்க்கு லீவு விட்டாயே…
பெண் : நோய்க்கு டோக்கன் தந்தாயே…

ஆண் : நாற்காலியா நான் மாறவா…
தேவதையே உட்கார வா…

பெண் : தூரம்தானே ஈரம் பேசும்…
அருகே வந்தால் மோசமாய் போகுதே…

ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே…
என் மனச கசக்கிட்டியே…

BGM

ஆண் : போன் நம்பர் போதைய ஏத்துதே…
பெண் : பேச்சு இப்ப பாதைய மாத்துதே…

ஆண் : நூலின்றி ஊசி கோர்த்தேனே…
பெண் : மீன் வாங்கி சாம்பார் வச்சேனே…

ஆண் : ஹைக்கூ பேச்ச ஆரம்பிச்சு…
நாவல் போலே ஆகிப்போச்சே…

பெண் : பட்டாம் பூச்சி ரெக்கை வாங்கி…
இதயம் ரெண்டு வண்ணங்கள் பூசுதே…

ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே…
என் மனச கசக்கிட்டியே…
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட…
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட…

ஆண் : வேண்டான்னு சொல்லாதே…
வேல் குத்தி கொல்லாதே…
போகாது உன் கிறுக்கு…

ஆண் : தானனானே தன்னனன்னே…
தானனானே தன்னனன்னே…
தானனானே தன்னனன்னே…
தானனானே தன்னனன்னே…


Notes : Naan Pudicha Mosakuttiyae Song Lyrics in Tamil. This Song from Eetti (2015). Song Lyrics penned by K. Ekadesi. நான் புடிச்ச மொசக்குட்டியே பாடல் வரிகள்.