Tag Archives: பி. உன்னிகிருஷ்ணன்

oh-vennila-song-lyrics

ஓ வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்தேவாகுஷி

Oh Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ வெண்ணிலா…
என் மேல் கோபம் ஏன்…
ஆகாயம் சேராமல்…
தனியே வாழ்வது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஓ காதலே…
பெண் : ஆஹா…
ஆண் : உன் போ் மௌனமா…
பெண் : ஆஹா…
ஆண்: நெஞ்சோடு பொய் சொல்லி…
நிமிடம் வளா்ப்பது சாியா..
சாியா சாியா…

பெண் : தொலைவில் தொடு வான்…
கரையை தொடும் தொடும்…
அருகில் நெருங்க விலகி விடும் விடும்…
இருவா் மனதில் ஏனோ அடம் அடம்…
ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும்…

BGM

ஆண் : ஏ பெண்மையே…
கா்வம் ஏனடி…
வாய் வரை வந்தாலும்…
வாா்த்தை மாிப்பது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஏ சுவாசமே…
பெண் : ஆஹா…
ஆண் : உடல் மேல் ஊடலா…
பெண் : ஆஹா…
ஆண் : என் ஜீவன் தீண்டாமல்…
வெளியே செல்லாதே…

ஆண் : நீ வெற்றி கொள்ள…
உன்னை தொலைக்காதே…
யாா் சிாித்தாலும்…
பாலைவனங்கள் மலரும்…

BGM

பெண் : ஓ காதலா…
உன் போ் மௌனமா…
சொல் ஒன்று இல்லாமல்…
மொழியும் காதலும் இல்லை…
இல்லை இல்லை…

பெண் : ஓ காதலா…
ஓா் வாா்த்தை சொல்லடா…
முதல் வாா்த்தை நீ சொன்னால்…
நான் மறு வாா்த்தை சொல்வேன்…
நாம் தினம் சொல்வேன்…
எந்தன் காதல் சொல்வேன்…
ஊடலில் அழியாமல்…
வாழும் காதல் சொல்வேன்…

BGM


Notes : Oh Vennila Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.

வேறென்ன வேறென்ன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிணி & பி. உன்னிகிருஷ்ணன்ஹாரிஸ்  ஜெயராஜ்மின்னலே

Verenna Verenna Vendum Song Lyrics in Tamil


ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்…
ஒரு முறை சொன்னால் போதும்…
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே…
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்…
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே…

ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ..

ஆண்: ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்…
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்…

BGM

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்…

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்…

BGM

ஆண்: தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள
பூக்கள் எல்லாமே… வண்ணப் பூக்கள் எல்லாமே…
தலையைத் திருப்பிப் பார்க்கும்…
ஆனால் அழைத்தது உனைத்தானே…
நானோ அழைத்தது உனைத்தானே…

பெண்: நெஞ்சே நெஞ்சே உன்னை…
உள்ளே வைத்தது யாரு…

ஆண்: நீ வரும் பாதை எங்கும்…
என்னிரு உள்ளங்கை தாங்கும்…

BGM

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
அட என்ன இது என்ன இது…
இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்…
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்….

—BGM—

ஆண்: கால்களின் கொலுசே கால்களின் கொலுசே…
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே…
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்…
நீ வந்து கெடுத்தாயே…
பாவி நீ வந்து கெடுத்தாயே..

பெண்: ஏனோ ஏனோ என்னை…
பார்க்கச் செய்தாய் உன்னை…

ஆண்: நான் உன்னைக் காணத்தானா….
யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா…

BGM

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம்…

ஆண்: நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக…
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியல்லையே…
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே…
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு…
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு….
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
ஒரு ஒரு முறை சொல்லி விடு…
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு…


Notes : Verenna Verenna Vendum Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Thamarai. வேறென்ன வேறென்ன வேண்டும் பாடல் வரிகள்.


காலையில் தினமும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Kalayil Dhinamum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

ஆண் : நிறைமாத நிலவே வா வா…
நடை போடு மெதுவா மெதுவா…
அழகே உன் பாடு அறிவேன் அம்மா…

ஆண் : மசக்கைகள் மயக்கம் கொண்டு…
மடி சாயும் வாழைத்தண்டு…
சுமையல்ல பாரம் சுகம்தான் அம்மா…

ஆண் : தாயான பின்புதான் நீ பெண்மணி…
தோள் மீது தூங்கடி கண்மணி… கண்மணி…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

பெண் : ஒரு பிள்ளை கருவில் கொண்டு…
ஒரு பிள்ளை கையில் கொண்டு…
உறவாடும் யோகம் ஒரு தாய்கென்று…

பெண் : மழலை போல் உந்தன் நெஞ்சம்…
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்…
தாய்க்கு பின் தாரம் நான்தானே அய்யா…

பெண் : தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா…
தாயாக்கி வைத்ததே நீயடா… நீயடா…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…

பெண் : நிலவோ நிலத்தில் இறங்கி…
உன்னை கொஞ்ச எண்ணுதே…
அதிகாலை சேவல் கூவும் அதுவரை…
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…

—BGM—


Notes : Kalayil Dhinamum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. காலையில் தினமும் பாடல் வரிகள்.


நறுமுகையே நறுமுகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஏ. ஆர். ரகுமான்இருவர்

Narumugaye Narumugaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

—BGM—

ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…

பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…

ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

—BGM—

பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…


Notes : Narumugaye Narumugaye Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. நறுமுகையே நறுமுகையே பாடல் வரிகள்.


ஹேப்பி நியூ இயர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிஉன்னை நினைத்து

Happy New Year Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே…

பெண் : லல லால லால லா லா…
லல லால லால லா லல லால லால…
லா லா லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

பெண் : வாரணம் ஆயிரம் சூழ வரம் செய்து…
நாரண நம்பி நடக்கின்றான் இன்றெதிர்…
பூரண பொற் குடம் வைத்து பூரவெங்கும்…
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி…

BGM

பெண் : எங்கள் வாழ்வை கவிதைத் தொகுப்பாய் ஆக்கலாம்…
அஞ்சல் வழியே எல்லோருக்கும் அனுப்பலாம்…

ஆண் : வானத்து மேகமாய் நாம் சேர்ந்து போகலாம்…
பூங்கொத்தைப் போலவே முகம் வைத்து வாழலாம்…

பெண் : நம் சிரிப்பை படம் பிடித்து…
வாழ்த்து மடல் வழங்கிடலாம்…

ஆண் : நூற்றாண்டை தாண்டியும் நம் பேரை நாளை நிலைத்திடலாமே…

பெண் : லல லால லால லா லா…
லல லால லால லாலா…

ஆண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

ஆண் : துளசிச் செடியில் மழையின் துளியைப் போலவே…
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே…

பெண் : பூவில் ஓர் பாத்திரம் நாம் செய்து பார்க்கலாம்…
பால் சோறை போட்டு நாம் பறவைக்கும் ஊட்டலாம்…

ஆண் : குடை பிடிக்கும் தென்னை மரம் நமது குணம் சொல்லியதே…

பெண் : வாழ்நாட்கள் யாவுமே வசந்தங்கள் வீச வாழ்ந்திருப்போமே…

ஆண் : லல லால லால லா லா… லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…

ஆண் : அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே…

ஆண் : லல லால லால லா லா லல லால லால லா…
லல லால லால லா லா லல லால லால லா…


Notes : Happy New Year Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Kalaikumar. ஹேப்பி நியூ இயர் வந்ததே பாடல் வரிகள்.


அசைந்தாடும் காற்றுக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்எஸ். ஜானகி & பி. உன்னிகிருஷ்ணன்பரணிபார்வை ஒன்றே போதுமே

Ye Asainthadum Song Lyrics in Tamil


ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்…
மொத்த சுவைக்குள் மூழ்கவா…
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்…
சர்ச்சைகள் செய்திடவா….

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

BGM

ஆண் : ஏ… தீப்போன்ற உன் மூச்சோடு…
ம்ம்ம்… என் தோள் சேரு உச்சவம் போது..
ஜஜஜம்… ஜஜஜம்… உச்சியை கோது…

பெண் : ஏ… வாயோடு உந்தன் வாய் சேர்த்து…
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து…
கைகளில் ஏந்து ஜஜஜம்… ஜஜஜம்…
பொய்கையில் நீந்து….

ஆண் : நான் வேர் வேராய் அட வேர்த்தேனே…
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே…

பெண் : சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது…
பேரின்ப தாமரை தாழ் திறக்க…
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க…

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

BGM

பெண் : வீண் ஆராய்ச்சி இனி பண்ணாதே…
என் பூந்தேகம் அது தாங்காதே…
கொப்புழில் தாகம் ஜஜஜம்… ஜஜஜம்…
கொங்கைகள் வேகம்….

ஆண் : உன் கண் கொண்டு என்னை கொய்யாதே…
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே…
முத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம்…
வித்தைகள் காட்டு…

பெண் : நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே…
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே…

ஆண் : பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்…
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்…
ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்…

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்…
மொத்த சுவைக்குள் மூழ்கவா…
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்…
சர்ச்சைகள் செய்திடவா…

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா… ஆ….


Notes : Ye Asainthadum Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. ஏ அசைந்தாடும் காற்றுக்கும் பாடல் வரிகள்.