Tag Archives: நா. முத்துக்குமார்

heartile-battery-song-lyrics

ஹார்ட்டிலே பேட்டரி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹேமச்சந்திரா & முகேஷ்ஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Heartile Battery Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான்…
ஆல் இஸ் வெல்…
தோல்வியா டென்ஷனா சொல்லிடு…
ஆல் இஸ் வெல்…

—BGM—

ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான்…
ஆல் இஸ் வெல்…
தோல்வியா டென்ஷனா சொல்லிடு…
ஆல் இஸ் வெல்…

ஆண் : டைட்டாக லைப்பே ஆனாலும்…
லூஸ் ஆக நீ மாறு…
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்…
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்…

ஆண் : கேன்டீன் வடையிலே நூலை கண்டால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்…

—BGM—

ஆண் : மாச கடைசியில் திங்சும் தீர்ந்தால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : துண்டு பீடியில் நட்பை கோர்போம்…

—BGM—

ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான்…
ஆல் இஸ் வெல்…
தோல்வியா டென்ஷனா சொல்லிடு…
ஆல் இஸ் வெல்…

ஆண் : டைட்டாக லைப்பே ஆனாலும்…
லூஸ் ஆக நீ மாறு…
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்…
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்…

ஆண் : கேன்டீன் வடையிலே நூலை கண்டால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்…

—BGM—

ஆண் : மாச கடைசியில் திங்சும் தீர்ந்தால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : துண்டு பீடியில் நட்பை கோர்போம்…

—BGM—

ஆண் : ஏலே… வெள்ள சொக்கா…
கையில் என்ன புக்கா…
எடிகேட்டட் குக்கா…
சீன் போடாதே…

ஆண் : ஏலே மக்கா மக்கா…
மக்கா அடிக்கும் மாக்கா…
ஒத்த காலு கொக்கா…
நீ மார்க்க கொத்தி நோகாதே…

ஆண் : மூச்சு முட்டும் பாடம் எல்லாம்…
சோடா கோலியா…
நீ லோடு மேல லோடு ஏத்த…
மூளை லாரியா…

ஆண் : மூளைய தான் மூட்ட கட்டு…
பாலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு…

ஆண் : டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : டாப்பிக் மாறினால் அவனும் ஜீரோ…

குழு (ஆண்கள்) : எல்லாம் நலம்…

ஆண் : ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : சீட்டு கட்டிலே நீதான் ஹீரோ…

—BGM—

ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : தோல்வியா டென்ஷனா சொல்லிடு…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

—BGM—

ஆண் : நீயும் கூட பிரம்மா…
டேபிள் டெஸ்க டிரம்மா…
மாத்தி குத்து கும்மா…
டியூன் போடம்மா…

ஆண் : ஸ்டுடன்ஸ் என்ன யம்மா…
செல் குள்ள சிம்மா…
பூட்டி வைக்கலாமா…
நாம் எஸ்கேப் ஆகி போவோமா…

ஆண் : பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லை என்றால்…
பாட்டு பாடேன்டா…
ஒரு டி.எம்.எஸா ஜேசு தாசா ஆவோம் வாயேன்டா…

ஆண் : மூளைய தான் மூட்டைகட்டு…
பாலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு…

ஆண் : பாத்ரூம்குள் பாம்பு வந்தால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு…

—BGM—

ஆண் : பீரு அடிச்சுதான் தொப்பை போட்டால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு…

ஆண் : ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான்…
ஆல் இஸ் வெல்…
தோல்வியா டென்ஷனா சொல்லிடு…
ஆல் இஸ் வெல்…

ஆண் : டைட்டாக லைப்பே ஆனாலும்…
லூஸ் ஆக நீ மாறு…
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்…
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்…

ஆண் : கேன்டீன் வடையிலே நூலை கண்டால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்…
மாச கடைசியில் திங்சும் தீர்ந்தால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : துண்டு பீடியில் நட்பை கோர்போம்…
கேன்டீன் வடையிலே நூலை கண்டால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்…
மாச கடைசியில் திங்சும் தீர்ந்தால்…

குழு (ஆண்கள்) : ஆல் இஸ் வெல்…

ஆண் : துண்டு பீடியில் நட்பை கோர்போம்…

—BGM—


Notes : Heartile Battery Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஹார்ட்டிலே பேட்டரி பாடல் வரிகள்.


நினைத்து நினைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜா7ஜி ரெயின்போ காலனி

Ninaithu Ninaithu Song Lyrics in Tamil


BGM

பெண் : நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…

பெண் : எடுத்து படித்து முடிக்கும் முன்னே…
எரியும் கடிதம் உனக்கு கண்ணே…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…

BGM

பெண் : அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்…
நமது கதையை காலமும் சொல்லும்…
உதிர்ந்து போன மலரின் வாசமா… ஆஆ… ஆ…

பெண் : தூது பேசும் கொலுசின் ஒளியை…
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்…
உடைந்து போன வளையலின் வண்ணமா… ஆஆ… ஆ… ஆ…

பெண் : உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்…
விரல்கள் உந்தன் கையில்…
தோளில் சாய்ந்து கதைகள் பேச…
நமது விதியில் இல்லை…
முதல் கனவு போதுமே காதலா…
கண்கள் திறந்திடு…

BGM

பெண் : பேசி போன வார்த்தைகள் எல்லாம்…
உனது பேச்சில் கலந்தே இருக்கும்…
உலகம் அழியும் உருவம் அழியுமா… ஆஆ… ஆ…
பார்த்து போன பார்வைகள் எல்லாம்…
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்…
உனது விழிகள் என்னை மறக்குமா… ஆஆ… ஆ… ஆ…

பெண் : தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்…
வந்து வந்து போகும்…
திருட்டு போன தடயம் இருந்தும்…
திரும்பி வருவேன் நானும்…
ஒரு தருணம் என்னடா காதலா…
உன்னுள் வாழ்கிறேன்…

பெண் : நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…


Notes : Ninaithu Ninaithu Song Lyrics in Tamil. This Song from 7G Rainbow Colony (2021). Song Lyrics penned by Na. Muthukumar. நினைத்து நினைத்து பாடல் வரிகள்.


டமக் டமக்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல்ஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Dammaku Dammaku Song Lyrics in Tamil


BGM

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்…
டமக் டமக் டமக் டமக் டமக்…
டம டம டம டம டம…

ஆண் : டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் வருதம்மா…

ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்…
ஆண்டவனும் தந்தான்…
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று…
ஆதவனும் வந்தான்…
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட…

ஆண் : டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் சேருதம்மா…

ஆண் : ஹா ஆஅ ஹா…
லல லா ஹே ஹே… ஏ ஏ ஏய்…
ஹோ ஹோ ஓஒ… ஹோ ஓ ல லா…

BGM

ஆண் : நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை…
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை…
இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை…
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை…

ஆண் : வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு…
வாழ்க்கை என்ன கணிதம்மா…
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு…
எதுவும் இல்லை புனிதமாய்…
நெஞ்சில் இல்லை பயம் பயம்…
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்…

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்…
டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் சேருதம்மா…

BGM

ஆண் : ம்ம்… எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்…
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்…
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்…
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்…

ஆண் : வானம் மேலே…
ஏ பூமி கீழே…
வாசனை நாட்கள் நடுவிலே…
ஏ தோளின் மேலே…
ஏ பாரம்மில்லே…
துணிந்தவன் நடப்பான் கடலிலே…
திரும்பிப் பாரு தினம் தினம்…
இருக்கு நூறு சுகம் சுகம்…

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்…
டம டம டம டம டம…

ஆண் : டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் சேருதம்மா…

ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்…
ஆண்டவனும் தந்தான்…
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று…
ஆதவனும் வந்தான்…
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட…

BGM

ஆண் : டமக் டம டம…
டமக் டம டம…


Notes : Dammaku Dammaku Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Na. Muthu Kumar. டமக் டமக் பாடல் வரிகள்.


உன்னை தோழி என்பதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை தோழி என்பதா…
என் பாதி என்பதா…
இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…

ஆண் : ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…

BGM

ஆண் : இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…
ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…


Notes : Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. உன்னை தோழி என்பதா பாடல் வரிகள்.


தத்தி தத்தி தாவுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thathi Thathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்…
தங்க சிலையை பார்த்ததாலே…
விட்டு விட்டு போகுதே நெஞ்சம்…
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே…

ஆண் : பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம்…
பஞ்சாய் பற்றி கொண்டதாலே…
காலம் தூரம் கனவினில் நெஞ்சம்…
கால்கள் இன்று வானம் மேலே…

BGM


Notes : Thathi Thathi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் பாடல் வரிகள்.


தொட்டு தொட்டு போகும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil


பெண் : ஆஆஆ… ஆஆ…

BGM

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

BGM

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

BGM

ஆண் : இந்த கனவு நிலைக்குமா…
தினம் காணக்கிடைக்குமா…
உன் உறவு வந்ததால்…
புது உலகம் கிடைக்குமா…
தோழி உந்தன் கரங்கள் தீண்ட…
தேவனாகி போனேனே…

ஆண் : வேலி போட்ட இதயம் மேலே…
வெள்ளை கொடியை பார்த்தேனே…
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே…
பாத சுவடு ஒன்று தெரிகிறதே…
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்…
வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே…

ஆண் : ம்ம்… தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

பெண் : ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆ…

BGM

ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே…
கண்கள் சிவந்து தலை சுத்தியதே…
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே…
இது ஒரு சுகம் என்று புரிகிறதே…

ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று…
நெஞ்சம் என்னை கேட்கிறதே…
பூட்டி வைத்த உறவுகள் மேலே…
புதிய சிறகு முளைக்கிறதே…

ஆண் : இது என்ன உலகம் என்று தெரியவில்லை…
விதிகள் வரை முறைகள் புரியவில்லை…
இதய தேசத்தில் இறங்கி போகையில்…
இன்பம் துன்பம் எதுவும் இல்லை…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

BGM


Notes : Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein(2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள்.


நல்ல நண்பன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராமகிருஷ்ணன் மூர்த்திஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Nalla Nanban Song Lyrics in Tamil


ஆண் : நல்ல நண்பன் வேண்டும் என்று…
அந்த மரணமும் நினைகின்றதா…
சிறந்தவன் நீதான் என்று…
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா…

—BGM—

ஆண் : இறைவனே இறைவனே…
இவன் உயிர் வேண்டுமா…
எங்கள் உயிர் எடுத்துகொள்…
உனக்கது போதுமா…

ஆண் : இவன் எங்கள் ரோஜா செடி…
அதை மரணம் தின்பதா…
இவன் சிரித்து பேசும் ஒலி…
அதை வேண்டினோம் மீண்டும் தா…

—BGM—

ஆண் : உன் நினைவின் தாழ்வாரத்தில்…
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா…
மனமென்னும் மேல் வானத்தில்…
எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா…

ஆண் : ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
ஓ ஓ ஓ ஓ ஹோ…

ஆண் : இறைவனே இறைவனே…
உனக்கில்லை இரக்கமா…
தாய் இவள் அழுகுரல்…
கேட்ட பின்பும் உறக்கமா…

—BGM—

ஆண் : வா நண்பா… வா நண்பா…
தோள்களில் சாயவா…
வாழ்ந்திடும் நாள் எல்லாம்…
நான் உன்னை தாங்கவா…


Notes : Nalla Nanban Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. நல்ல நண்பன் பாடல் வரிகள்.


வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Vennilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

ஆண் : நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடாமல் பிடிக்கிறேன்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—

ஆண் : அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…
அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…

பெண் : தீயா நீரா தீராத மயக்கம்…
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்…
அணைத்திட எறிந்திடும்…
பெண்தேகம் அதிசயம்…

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

—BGM—

பெண் : ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்…
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்…

ஆண் : விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்…
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்…
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—


Notes : Vennilave Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்ணிலவே பாடல் வரிகள்.


மச்சான் மச்சான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்இளையராஜா & பெலா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாசிலம்பாட்டம்

Machaan Machaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

பெண் : மச்சான் மச்சான்…
என் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட என்னை தச்சான்…

ஆண் : ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்…
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே… ஏ…

பெண் : தாயாகி சில நேரம்…
சேயாகி சில நேரம்…
மடிமேல உன்னை சொமப்பேனே… ஏ…
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே… ஓஓ…

ஆண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

—BGM—

ஆண் : சொல்ல வந்த வார்த்தை…
சொன்ன வார்த்தை சொல்லப்போகும்…
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே… ஏ…

பெண் : என்னை என்ன கேட்ட…
என்ன சொன்ன என்ன ஆனேன்…
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே… ஏ…

ஆண் : பெண்ணே உந்தன் கொலுசு…
எந்தன் மனச மாட்டிப்போகுதே…
போகும் வழி எங்கும் வருவேனே… ஏ… ஏஹே…

பெண் : உன் பேரைத்தான் சொல்லிதினம்…
தாவணியப் போட்டேனே…

ஆண் : உசுரத்தான் விட்டாக்கூட…
உன்னைவிட மாட்டேனே…
மானே அடி மானே… ஏஏ…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

—BGM—

ஆண் : ஆசைவச்ச நெஞ்சு…
இலவம் பஞ்சுபோலத்தானே…
உன்னத்தேடி நாளும் பறக்குமே… ஏ…

பெண் : அம்மிக்கல்லு மேல…
கால வச்சு மெட்டிப்போடும்…
அந்த நாளை மனசும் நெனைக்குமே…

ஆண் : கண்ணைமூடி பாத்தா…
எங்கும் நீதான் வந்து போகுற…
உடல் பொருள் ஆவியும் நீதானே… ஏ… ஏஹே…

பெண் : என்ன வேணும் என்ன வேணும்…
சொல்லிப்புடு ராசாவே…

ஆண் : உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே…
தேனே… வந்தேனே… ஏ… ஏஹே…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…


Notes : Machaan Machaan Song Lyrics in Tamil. This Song from Silambattam (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. மச்சான் மச்சான் பாடல் வரிகள்.


ஓ பெண்ணே பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனிருத் ரவிசந்தர், விஷால் டட்லணி & அர்ஜூன்அனிருத் ரவிசந்தர்வணக்கம் சென்னை

Oh Penne Penne Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் கைகள் கோர்த்து…
உன்னோடுப் போக…
என் நெஞ்சம் தான் ஏங்குதே…
தினம் உயிர் வாங்குதே…

ஆண் : உன் தோளில் சாய்ந்து…
கண் மூடி வாழ…
என் உள்ளம் அலைபாயுதே…
ஐயோ தடுமாறுதே…

ஆண் : உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே…
முத்தக் கோலம் போட ஆசை அள்ளாடுதே…
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு…
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே…

ஆண் : ஓ… பெண்ணே பெண்ணே…
என் கண்ணே கண்ணே…
உண்மை சொன்னால் என்ன…
உன்னைத் தந்தால் என்ன…

ஆண் : ஓ… பெண்ணே பெண்ணே…
என் கண்ணே கண்ணே…
உண்மை சொன்னால் என்ன…
உன்னைத் தந்தால் என்ன…

—BGM—

பெண் : நெவர் வான்ன சி அஸ் ஃபைட்டிங்…
ஃபர்கெட் த தண்டர் இன் லைட்னிங்…
ஐ ஹோல்டு யூ டில் வி சி த மார்னிங்…
லைட் நெவர் லீவ் யுவர் சைட்…

பெண் : நெவர் வான்ன சி அஸ் ஃபைட்டிங்…
ஃபர்கெட் த தண்டர் இன் லைட்னிங்
ஐ ஹோல்டு யூ டில் வி சி த மார்னிங்…
லைட் நெவர் லீவ் யுவர் சைட்…

ஆண் : ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே…
இந்த நதி வந்து கடல் சேருதே…
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே…
அது உன்னைச் சேர ஒளி வீசுதே…

ஆண் : அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீதிலே…
வந்துக் குடியேறவே கொஞ்சம் இடம் கேட்குதே…
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே…
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே…

ஆண் : ஓ… பெண்ணே பெண்ணே…
என் கண்ணே கண்ணே…
உண்மை சொன்னால் என்ன…
உன்னைத் தந்தால் என்ன…

ஆண் : ஓ… பெண்ணே பெண்ணே…
என் கண்ணே கண்ணே…
உண்மை சொன்னால் என்ன…
உன்னைத் தந்தால் என்ன…

ஆண் : உன் கைகள் கோர்த்து…
உன்னோடுப் போக…
என் நெஞ்சம் தான் ஏங்குதே…
தினம் உயிர் வாங்குதே…

ஆண் : உன் தோளில் சாய்ந்து…
கண் மூடி வாழ…
என் உள்ளம் அலைபாயுதே…
ஐயோ தடுமாறுதே…

ஆண் : உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே…
முத்தக் கோலம் போட ஆசை அள்ளாடுதே…
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு…
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே…

ஆண் : ஓ… பெண்ணே பெண்ணே…
என் கண்ணே கண்ணே…
உண்மை சொன்னால் என்ன…
உன்னைத் தந்தால் என்ன…

ஆண் : ஓ… பெண்ணே பெண்ணே…
என் கண்ணே கண்ணே…
உண்மை சொன்னால் என்ன…
உன்னைத் தந்தால் என்ன…

—BGM—


Notes : Oh Penne Penne Song Lyrics in Tamil. This Song from Vanakkam Chennai (2013). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஓ பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்.