ஆண் : காளையார் கோயிலுல… காவேரி பெத்தபுள்ள… கபடியோட மூத்தபுள்ள… களத்துல நிக்கயுல…
ஆண் : பெரிய கோயில் மணியடிக்கும்… இவன் பேர கேட்டா இடி இடிக்கும்…
—BGM—
ஆண் : வேங்க வேங்க ஆட்டன்டா… இவன் வேள்பாரி கூட்டன்டா… சோழ சோழ நாட்டாண்டா… இவன் சோட போக மாட்டான்டா…
—BGM—
ஆண் : ஏ… வேங்க வேங்க ஆட்டன்டா… இவன் வேள்பாரி கூட்டன்டா… சோழ சோழ நாட்டாண்டா… இவன் சோட போக மாட்டான்டா…
ஆண் : கோயில் காள இவன்… சண்டு புட்டு சாமி இவன்… கொம்பு சீவி அவன் அம்பாய் பாயுரவன்…
ஆண் : ஊருக்கு முன்னால பேரு… உன்ன எப்போதும் மறக்காது ஊரு… சாரு பேர் சொல்லி கூப்டு… தன்னால கொலவையிடும் நாக்கு…
—BGM—
ஆண் : உன் கபடி பாத்தா… பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்… தாலி கெட்ட சொல்லி அவ கழுத்தரிக்கும்… ஓட்டத்தோட போகையில கொட்டடிக்கும்… கொடி நாட்டும் வேளையுல பாட்டெடுக்கும்…
—BGM—
Notes : Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by A.Sarkunam. காளையார் கோயிலுல பாடல் வரிகள்.
பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக வாழும் நேரம்… எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்… இது நாள் வரையில்… கனவெல்லாம் இனிதாய் நனவாகும்… இரவின் மடியில்…
ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக தூங்கும் நேரம்… எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்… முதல் நாள் வரையில்… இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்… விரும்பும் வகையில்…
—BGM—
பெண் : தினம் தினம் நான் மயங்குகிறேனே… பகல் எதுவோ இரவெதுவோ… வெளிச்சங்களை மறுப்பதினாலே… நிலவுகளின் சதி இதுவோ…
ஆண் : அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய்… இரவும் பகலும் இணையும் இருளாய்…
பெண் : உனையே உலகம் என நான்… நினையும் நிலையே வரமாகும்…
—BGM—
பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக வாழும் நேரம்… எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்… இது நாள் வரையில்… கனவெல்லாம் இனிதாய் நனவாகும்… இரவின் மடியில்…
—BGM—
பெண் : உதடுகளின் அசைவுகள் என்றாய்… பேச்செனவே அறிந்திருந்தேன்… ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய்… தெரிந்து கொண்டேன்…
ஆண் : இதுவே குறைவு இனிமேல் இருக்கு… இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு…
பெண் : உடலின் இசைகள் உயிரின் கசைகள்… மறந்தேன் பல நாட்கள்…
—BGM—
ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக தூங்கும் நேரம்… எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்… முதல் நாள் வரையில்… இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்… விரும்பும் வகையில்…
—BGM—
Notes : Oru Veettil Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Thamarai. ஒரு வீட்டில் பாடல் வரிகள்.
ஆண் : உதட்டோர மிச்சதுல… என் மனச கொடுத்தேன்டி… உன் உதட்டோர மிச்சதுல… என் மனச கொடுத்தேன்டி… என் உசுரும் கொடுத்தேன்டி…
ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள… நானும் இருப்பேனா… அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா… உறங்க நெனப்பேனா…
—BGM—
Notes : Sevatha Pulla Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Ghibran & K.G. Ranjith. செவத்தபுள்ளபாடல் வரிகள்.
பெண் : என் கூந்தல் பின்னத்தான்… செங்காந்தள் உன்னத்தான்… கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான்…
ஆண் : தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான்… தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்… அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்… உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்…
பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி… தண்டோரா நேர போட்டு வர வாரா… மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா…
—BGM—
பெண் : நெருப்பாக பத்திக்க… நினப்பாக தொத்திக்க… எங்கேயும் போகாம என்ன சுத்திக்க…
ஆண் : இனிப்பாக தித்திக்க… இதழோடு ஒட்டிக்க… இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க…
பெண் : காத்தான்னா வீசுற… கண்டதெல்லாம் பேசுற… ஆசைய அள்ளிதான் பூசுற…
பெண் : சிறுமன்தான் ஓடுற… சில்லுவண்டா பாடுற… உனக்குந்தான் ஏதேதோ ஆகுற…
ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன… ஆத்திகண்ணு மின்ன… அவ கிட்ட தந்ததேன் என்ன… அதிகாரம் பண்ண…
—BGM—
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி… வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே… கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே… சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி… என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற… ஏதேதோ சொல்லி சொல்லி… மனச நீயும் கெடுக்க பாக்குற… இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…
—BGM—
ஆண் : ஆஅ… ஒரு வலி ஆயிரம் முத்தம் முத்தம் ஆக்குவேன்… ஆயுளைநொடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன்… ஆ… ஈரிதழ் ஆரடி ஈரம் ஈரம் ஆக்குவேன்… இமைமுடி ஊசியால் காயம் காயம் ஆக்குவேன்…
ஆண் : ஒரே நொடிஉனை மடி சாய்க்க பார்த்தேன்… சுடும் மழைகுளிர் வெயில் தொடவே பார்த்தேன்… கூந்தல் கூச மீசை வேர்க்குமே… ஏ…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
—BGM—
ஆண் : இரு கடல் ஒருதுளி ஆகி ஆகி போகுதே… நகவரி முகவரி கீறி கீறி போகுமே… மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே… தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல் கேட்குமே…
ஆண் : எங்கோ நிலாஎங்கே கடல் பொங்க பார்த்தேன்… அடை மழை உயிர் தொட அடடா வேர்ப்பேன்… இமைகள் மூட உதடுகள் திறக்குமே… ஏ…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி… என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற… ஏதேதோ சொல்லி சொல்லி… மனச நீயும் கெடுக்க பாக்குற… இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…
—BGM—
Notes : Kanna Kanna Song Lyrics in Tamil. This Song from Vathikuchi (2013). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ண கண்ணபாடல் வரிகள்.