Category Archives: 2019 Movies

யாரா கோமாளி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாகோமாளி

Yaara Comali Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெறி ஏறுது…
வழி மாறுது…
வெரல் சேருது கோமாளி…

ஆண் : மனுஷன்கிட்ட பேச சொன்னா கோமாளியா…
மெசின்னுகிட்ட பேசிட்டுருக்க ஏமாளியா…
உண்மையான உலகம் உனக்கு கோமாளியா…
பிம்பத்துல மாட்டிக்கிட்ட ஏமாளியா…

ஆண் : ஹேய் பழசுல நான் கிங்குடா…
என்னைக்கும் யெங்குதான்…
90ஸ் கிட்டுடா…
ஆல்வேய்ஸ் இன் ட்ரெண்டுமா…

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

ஆண் : கோமாளி… கோமாளி…
கோமாளி… ஏமாளி…

ஆண் : கோமால இருந்த கோமாளி…
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி…
இவன் கோமால இருந்தா கோமாளி…
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி…

ஆண் : போலி முகவரி பின்…
ஒளிந்து கொள்ளும் முகங்கள்…
போலி அடையாளம் எதற்கு…
கண் திறங்கள்…

ஆண் : நிஜ முகத்துடன் சொல்ல முடியாத வக்கிரங்களை…
சொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள்…

BGM

குழு : யாரா கோமாளி…
ஆண் : யாரா…
குழு : நானா கோமாளி…
ஆண் : நானா…

குழு : நீதான் கோமாளி…
ஆண் : நீதான்…
குழு : ஆக போற ஏமாளி…
ஆண் : தட்ஸ் ரைட்

BGM

ஆண் : பிரபலம் ஆகணும்முனா…
என்ன வேணா பண்ணுவான்…
பிரபலம் ஆவதற்க்கு…
பிணம்கூட தின்னுவான்…

ஆண் : பிறரின் உழைப்ப…
குறை சொல்லி பிரபலம் ஆக…
சட்ட பேண்ட்ட போட்டுக்கிட்டு…
நல்லவனா சுத்துவான்…

ஆண் : இது ஒரு மனநோய்…
தெளிஞ்சிடும் சீக்கிரம்…
டிஸ்லைக்க ஷேர் பண்ணி…
லைக்க பிச்சை கேட்குறோம்…

ஆண் : குறை சொல்லும் கலை என…
பொழப்பதான் மறக்குறோம்…
மத்தவன் பேக்கையே…
சொரிஞ்சுட நினைக்கிறோம்…

BGM

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

ஆண் : கோமாளி… கோமாளி… கோமாளி…


Notes : Yaara Comali Song Lyrics in Tamil. This Song from Comali (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. யாரா கோமாளி பாடல் வரிகள்.


அழகு அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்வேதா மோகன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்சங்கத்தமிழன்

Azhagu Azhagu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…

BGM

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…

BGM

பெண் : காணும் யாவிலும் இன்பம்…
கரைந்தே போகுது நெஞ்சம்…
என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா…

பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்…
அசையும் யாவிலும் நடனம்…
என் சுவாச சாலையில் ஒரு வாச திருவிழா…

பெண் : காதோடு கதை பேசும் காற்று…
காலோடு உரையாடும் தூசு…
யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்…

பெண் : நில் என்று அழைக்கின்ற பூக்கள்…
வா என்று இழுக்கின்ற தோழன்…
யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…

பெண் : காணும் யாவிலும் இன்பம்…
கரைந்தே போகுது நெஞ்சம்…
என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா…

பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்…
அசையும் யாவிலும் நடனம்…
என் சுவாச சாலையில் ஒரு வாச திருவிழா…

பெண் : காதோடு கதை பேசும் காற்று…
காலோடு உரையாடும் தூசு…
யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்…

பெண் : நில் என்று அழைக்கின்ற பூக்கள்…
வா என்று இழுக்கின்ற தோழன்…
யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…

BGM

பெண் : காற்பதனிக்குள்ளே ஒரு பூவை போலே வாழ்ந்தேன்…
மிச்சம் மீதி வாழ நான் வீதி வந்தேனே…
வத்தி பெட்டிக்குள்ளே ஒரு வானம் இங்கு கண்டேன்…
தோசை கல்லின் மேலே நான் பாசம் கண்டேனே…

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது…
தட்டவில்ல என் உலகமே தொறக்குது…
பிச்சிகிட்டு பறக்குதடா…

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது…
தட்டவில்ல என் உலகமே தொறக்குது…
பிச்சிகிட்டு பறக்குதடா…

பெண் : வேறேதும் என் நெஞ்சிக்கு வேண்டாமடா…
கை கோர்த்து இச்சிற்றுண்டம் காண்போமடா…
வால்மீனை நான் வான் விட்டு வீழ்ந்தேனடா…
ஓர் நாளில் நான் என் ஆயுள் வாழ்ந்தேனே உன்னாலடா…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…


Notes : Azhagu Azhagu Song Lyrics in Tamil. This Song from Sangathamizhan (2019). Song Lyrics penned by Madhan Karky. அழகு அழகு பாடல் வரிகள்.


எந்தன் கண்களை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Endhan Kangalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…

ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…

BGM

ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால்…
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ…
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்…
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது…

ஆண் : கல்யாணம்தானே காதலின் எதிரி என்றால்…
கல்யாணம் தேவையா…
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை…
முத்தம் கொண்டே மூடவா…

ஆண் : எந்தன் கண்களை காணோம்…

BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிபேனா…

ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…


Notes : Endhan Kangalai Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் கண்களை பாடல் வரிகள்.


அழைகட்டுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதிச்சியம் பாலாமதிச்சியம் பாலாமதிச்சியம் பாலாகண்ணே கலைமானே

Azhaikkatuma Song Lyrics in Tamil


ஆண் : பச்ச வய காட்டுக்குள்ள…
புங்க மரம் பூத்திருக்கு…
நாள் வழி சாலையில…
புளிய மரங்களுமே பூத்திருக்கு…

ஆண் : எட்டுதிக்கு எங்கும்…
எங்க வேப்ப மரமும் பூத்திருக்கு…
நீ வர போகும் நேரம் பார்த்து…
பூத்த பூவெல்லாம் கண் முழிச்சு காத்திருக்கு…

ஆண் : ஆத்துல வந்தவளே…
வைகை ஆத்துல வந்தவளே…
எங்க சோழவந்தான் மாரியம்மா…
உன்ன அன்போடு அழைக்கட்டுமா…
அன்போடு அழைக்கட்டுமா…

ஆண் : அழைகட்டுமா தாயே அழைகட்டுமா…
அந்த அருகம்புல்லு மாலைகாரி அழைகட்டுமா…
அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
நம்ம வெயிலு வந்த மாரியம்மன அழைக்கட்டுமா…
ஓடியா ஆத்தா…

BGM

ஆண் : வன்னி மரம்பிழந்து…
என் ஆத்தாளுக்கு வன்னி ஒன்னு மரம்பிழந்து…
என் தாய கொண்டு செல்ல…
வாகான பெட்டி செஞ்சான்…
அந்த வனபெட்டிக்குள்ள…
என் அஞ்சனமையில் காரியே…
அங்க அடங்காத கோவக்காரி…

ஆண் : எங்க சோழவந்தான் மாரியம்மன…
எப்படி அடசான் தெரியுமா…

ஆண் : அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா…
அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா…
அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா…
அந்த சிங்கார உடை அழகி அழைக்கட்டுமா…
ஓடியா ஆத்தா…

BGM

ஆண் : நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம…
பட்டினியா கெடந்திருக்கும் வேலையில…
இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது…
என்ன செய்வோம் என்று சொல்லி…
அன்று யோசித்து பார்க்கும்போது…
அந்த அனந்த மல மாய கண்ணன்…
அந்த வர்ண பகவான அழைச்சி…
டோய் அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான்…

ஆண் : அங்க அடிச்சதோர் புயல் மழையாம்…
என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்ப…
அந்த பால் ஆத்து தண்ணியில…
அந்த தேன் ஆத்து தண்ணியில…
நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள…
உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா…
என்ன இது பெட்டி என்று…
ஏறிட்டு பார்க்கும் போது…
என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா…

ஆண் : பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா…
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா…
பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா…
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா…

ஆண் : எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா… ஆத்தா…
எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா அழைக்கட்டுமா…
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா…
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா… ஆத்தா…

BGM

ஆண் : பெட்டி வந்துருச்சு அப்பா…
என் மக்கள் எல்லாம் கூடி நின்னுருச்சு அப்பா…
என்ன இது பெட்டின்னு சொல்லி…
பாக்க பயமா இருக்குன்னு சொல்லி…
யோசிச்சு பார்க்கும்போது…
ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ…
இல்ல வைரம் இருக்குமோ…
இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி…
யோசித்து பார்க்கும் போது…
நம்ம தாய் பெட்டிடா…
நம்ம சோழவந்தான் காத்த…
மாரி பெட்டிடான்னு சொல்லி…

ஆண் : எடுத்து நம்ம மக்கள் எல்லாம்…
சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு பார்க்கும் போது…
வருஷ வருஷம் கெளரிக்கு…
ஆத்தாளுக்கு கொழுவாக அமர்ந்திருக்கும் வெளியில…
இந்த மக்களுக்கெல்லாம் எப்படி காட்சி தர தெரியுமா…

ஆண் : அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய்…
அங்க 61 பந்திகளும்…
அத்தனைக்கும் காவக்காரன்…
எங்க 18ஆம் படி கருப்பன்…
எப்படி காவகாக்குறான் தெரியுமா…

ஆண் : அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி…
பக்கம் வந்தா புல்லரிக்குது…
அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி…
பக்கம் வந்தா புல்லரிக்குது…

BGM

ஆண் : வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு…
வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு…
வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு…
வெளையாடி ஆடி வாரான்…
வெளையாடி ஆடி வாரான்…
கோட்ட கருப்ப சாமி…
பாக்க பாக்க பாக்க பாக்க பயமா இருக்குது…
கருப்ப சாமி பக்கம் வந்து புல்லரிக்குது…

ஆண் : ஓடி வா கருப்பா…

BGM


Notes : Azhaikkatuma Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Mathichiyam Bala. அழைகட்டுமா பாடல் வரிகள்.


வா வெள்ளை ராசத்தியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil


ஆண் : வா வெள்ளை ராசத்தியே…
மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்… ம்ம்ம்…

BGM

ஆண் : அன்பின் கண்ணில் குற்றம் இல்லை…
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை…
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை…
பனித்துளி கூட எறும்பின் கடல்தானே…
அன்பில் சிறிது பெரிது கிடையாதே…
ஆற்றில் சகல துளியும் சமமே…

BGM

ஆண் : வேதம் சொல்ல ஒருவர் போதும்…
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா…
எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம்…
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா…
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே…
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசி இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…


Notes : Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. வா வெள்ளை ராசத்தியே பாடல் வரிகள்.


நீண்ட மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Neenda Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…

ஆண் : கண்ணே கலைமானே என்று…
கவிதை நெஞ்சு கதருதடி…
பெண்ணே உந்தன் பேரை தவிர…
எல்லா மொழியும் அழியுதடி…

பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை…
சுற்றுசூழல் மறந்தபடி…
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோணுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM

பெண் : ஹோஓஓ… உன்னை எண்ணி சாலை போனால்…
வீடு கடந்தே போகின்றேன்…
ஏறும் ஏறும் பத்து என்றே…
எங்கள் தப்பை எண்ணினேன்…

ஆண் : கிழக்கு எங்கே மேற்கு எங்கே…
மறந்து போச்சே உன்னாலே…
நீ இருக்கும் திசையெல்லாமே…
கிழக்கு என்றே காணுவேன்…

பெண் : என் வேர்களில் நீராகிறாய்…
என் பூக்களில் தேன் ஆகிறாய்…
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்…

பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே…
உன் பார்வைகள்…
என்னை கொன்று இன்பம் செய்கிறதே…

ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்…
உன்னை பார்த்ததும்…
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM


Notes : Neenda Malare Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. நீண்ட மலரே பாடல் வரிகள்.


செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & பிரகதி குருபிரசாத்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Sevvandhi Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM

ஆண் : அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி…
வட்டி அசலுக்கு மேல போட்டுதாரேன்…

பெண் : உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா…
இரவுக்கு என்ன கடனாதாரேன்…

ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்…
பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்…

ஆண் : தள்ளி போடாதே…
பெண் : தாப்பா போடாதே… ஏ…

BGM

பெண் : உன்னை பிள்ளை செய்வேன்…
கொஞ்சம் தொல்லை செய்வேன்…
கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன்…

ஆண் : வீட்டில் வேலை செய்வேன்…
தோட்டம் தூய்மை செய்வேன்…
சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன்…

பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா…
ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா…

பெண் : சற்று தள்ளி போ…
ஆண் : நேரம் சொல்லி போ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.


தொலையுறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பவன் மித்ராஸ்வேதா மோகன் & ஷபீர்ஷபீர்நீயா 2

Tholaiyuren Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

பெண் : மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ…

BGM

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ…

BGM

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

BGM

பெண் : முத்தம் வச்ச இடங்கள…
தொட்டு தொட்டு ரசிப்பேன்…
மிச்சம் வச்ச இடம் எது…
உள்ளுக்குள்ள நினைப்பேன்…

ஆண் : உன் உடலோடு சூட்டில்…
முழு இரவும் கழிப்பேன்…

பெண் : வெக்கம் பூரா சூராடி…
என்னுள் தீய வச்சிட்ட…
எல்லை மீறி ஊடாடி…
என்னை ஏதோ செஞ்சிட்ட…

ஆண் : காதல் கொண்டு என்னை…
நீ வாழ வச்ச தெய்வம் நீயா கண்ணே…
பெண் : நீதான்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…

BGM

பெண் : முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன்…
மிச்சம் இன்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன்…

ஆண் : ஹே… உரையாட போறேன் இரு உதடுகளாலே…

பெண் : சொல்லும் பேச்சு மீறாம…
உந்தன் காலாய் நடப்பேன்…
புள்ளத்தாச்சி நானாகி உந்தன்…
காதல் சுமப்பேன்…

ஆண் : நானும் நீயும் இன்னும்…
ஏழேழு ஜென்மம் கூடி வாழ்வோம் புள்ள…
பெண் : வாழ்வோம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : ஆஆஅ… மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ… ஹ்ம்ம்ம்ம்…

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ… ஒஓஹோஹோ… ம்ம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

BGM


Notes : Tholaiyuren Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by S. Anuratha. தொலையுறேன் பாடல் வரிகள்.


சையா சையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.அனுராதாகௌரி லெட்சுமி & ஷபீர்ஷபீர்நீயா 2

Sayya Song Lyrics in Tamil


BGM

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…

பெண் : நகுலா நகுலா உன் தோளில் கரையவா…
முகிலா முகிலா உன்னோடு உறையவா…

பெண் : விழியிலே தேடவா தேடவா…
என் காதல் திருட வா…
ஒரு நொடி போதுமே போதுமே…
என்னோடு இணைய வா…

பெண் : ஐயோ வேகம் கூடி செல்ல…
என் ஹார்மோன் தவிக்கிது செய்தி சொல்ல…
எங்கோ மேகம் மோதி கொள்ள…
அட சட்டுன்னு சாரல் தீண்டி செல்ல…
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே…

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…

BGM

ஆண் : கூடும் புருவத்து உயிர் கொள்வை…
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்…
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்…
மருங்கு இழவல் கண்டாய்…

ஆண் : கூடும் புருவத்து உயிர் கொள்வை…
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்…
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்…
மருங்கு இழவல் கண்டாய்…

BGM

பெண் : தென்னவனே என்னவனே…
இரு உதடும் இணைய என் விரதம் முடியும்…
இந்நொடியே நின்றிடவே…
இடைவெளியும் குறையனுமே இமைகள் மூடவே…

பெண் : கட்டு மரமாய் கட்டி விடவா…
விட்டு விலக திட்டம் இல்லை…
மடியில் புதைய மயங்கி சரிய மனசு ஊஞ்சலாடும்…

பெண் : பட்டு சரமாய் தொட்டு உரச…
குட்டி மலையை முத்தம் குவிய…
நிலவு மறைய விரலும் இணைய நரம்பு வேகம் கூடும்…

பெண் : ஜீவன் உன்னோடு சேருமா…
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே…

BGM

ஆண் : காட்டு பூ இதுதானா…
காமன் கல் குடிதானா…
மூச்சு காற்றும்… ஓஓஓஓஓ…
பட்ட உடனே சூடேற…

பெண் : நெஞ்சுக்குள் புதைந்திடு…
உயிருக்குள் உறைந்திடு…
உச்சத்தின் வழியினை…
ஆண் : நீ தேடு…

ஆண் : என் வாசம் இழந்திட…
உன் வாசம் சரிந்திட…
இடை பட்ட உடையேன…
பெண் : நீ மாறு…

பெண் : ஜீவன் உன்னோடு சேருமா…
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே…

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…


Notes : Sayya Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by S. Anuratha. சையா சையா பாடல் வரிகள்.


ஓ வரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்சியான், அஞ்சனா ராஜகோபாலன், ஷில்பா நடராஜன்கிரிஷ்இருட்டு

O Variya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ வரியா ஓ வரியா… ஆ…
நீ திரியா என் அதரங்கள் தீ பொறியா… ஆஆ…

ஆண் : உன் கருவிழி தேட…
உன் கருவிழி தேட சூடேற…
விரல் நீளுது பெண்ணே…
உன் இடையய் தழுவி கொடியாய் படர…

ஆண் : உன் வளைவுகள் ஆட…
உன் வளைவுகள் ஆட தடுமாற…
உயிர் ஏங்குது கண்ணே…
உன் இதழை பருகி சுடராய் எரிய…

ஆண் : ஓ வரியா ஓ வரியா… ஆஅ…
நான் திரியா உன் அதரங்கள் தீ பொறியா…

பெண் : வாயோடு வாய் வைத்து…
வாய் மூடு நீ சாய்த்து…
மஞ்சத்தில் மச்சத்தை நீ எண்ணி பார்க்க வா…
உச்சத்தின் வெப்பத்தில் நாம் ஒட்டிக்கொண்டால்…
பேராசை பேயாடுதே…

ஆண் : போதும் உன் புன்னகை போதும்…
மெழுகென வா உருகிட வேண்டும்…
நம் வேர்வையின் துளியது கடலென தோன்றும் தோன்றும்…

ஆண் : ஏங்கும் நம் விரல்களும் ஏங்கும்…
பழகிட மனம் மறுபடி ஏங்கும்…
நம் உடலது கரையென அலையென மோதும் மோதும்…

BGM

பெண் : ஓ வரியா ஓ வரியா… ஆ…
நீ திரியா என் அதரங்கள் தீ பொறியா…

பெண் : என் முத்தம் தீராது…
ஆண் : கொஞ்சாத கெஞ்சாத ஒரு மஞ்சம் இல்லையே…
பெண் : பேரின்பம் தூங்காது…
ஆண் : அஞ்சாத மிஞ்சாத ஒரு காமம் இல்லையே…
பெண் : உன்னோடு சேர்ந்துஒன்றாக…
ஆண் : கொஞ்சாத கெஞ்சாத அஞ்சாத மிஞ்சாத…
பெண் : நம் மெத்தை வெட்கம் கொள்ள…

ஆண் : கூட நம் இரு உடல் கூட…
நம் உடையது தொலைவினில் தேட…
கண்ணெதிரே கசடற காமம் ஆட ஆட…

ஆண் : வேண்டாம்இது முடிந்திட வேண்டாம்…
இரு உடலும் பிரிந்திட வேண்டாம்…
இன்றேனோ புதியதாய் இருக்குது இன்பம் பெண்ணே…

BGM


Notes : O Variya Song Lyrics in Tamil. This Song from Iruttu (2019). Song Lyrics penned by . ஓ வரியா பாடல் வரிகள்.