Category Archives: ஆதித்ய வர்மா

Edharkadi Song Lyrics in Tamil

எதற்கடி வலி தந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்துருவ் விக்ரம்ராதன்ஆதித்ய வர்மா

Edharkadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…

ஆண் : என்னை கொன்று சாய்க்கவே…
கொஞ்சம் வந்து போய் விடு…
உன்னை பார்க்கணும்… ம்ம்ம் ம்ம்…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

BGM

ஆண் : ஒரு நொடி நீ கண் மறைத்தாய்…
கொஞ்சல் என்று நான் நடக்குறேன்…
மறு நொடி கண் திறந்து பார்க்கையில்…
தனிமையிலே கிடக்கிறேன்…

ஆண் : உன்னை தவிர எதுவுமே இஷ்ட்டமில்லையே… ஏ…
விட்டு போன வேதனையே…
வட்டம் போட்டு என்னை நெறிக்கும்…

ஆண் : காதல் தீயிலே உந்தன் கண்கள் தேடினேன்…
உன்னை பார்க்கணும்… ம்ம்ம் ம்ம்…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

BGM

ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே…

BGM


Notes : Edharkadi Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Vivek. எதற்கடி வலி தந்தாய் பாடல் வரிகள்.


ஏன் என்னை பிரிந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதன்சித் ஶ்ரீராம்ராதன்ஆதித்ய வர்மா

Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணிலே கண்ணீரிலே…
பிரிந்தே நான் போகின்றேன்…
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே…
நான் மெல்ல மெல்ல கரைந்தேன்…

ஆண் : அழுகை என்னும் அருவியில்…
தினம் தினம் நானும் விழுந்தேனே…
நிலவே உன் நிழலினை…
தொடர்ந்திட நானும் விளைந்தேனே…

ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…

BGM

ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…


Notes : Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Radhan. ஏன் என்னை பிரிந்தாய் பாடல் வரிகள்.


யாருமில்லா வாழ்க்கையில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்ராதன்ஆதித்ய வர்மா

Yaarumillaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…

ஆண் : யாருமில்லா வாழ்க்கையில்…
நீ இருக்க ஏங்கினேன்…
காலம் வரை காதலாய்…
உன் மடியில் தூங்கினேன்…

ஆண் : நீ பிரிந்து போகிறாய்…
என் உயிரில் ஒடைகிறேன்…
எஞ்சி விட்ட தூசிலே…
நான் என்னை கோர்க்கிறேன்…

ஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே…
அந்த நாளையும் வருதே…
நொடி நேரத்தில் உயர்வானது…
அந்த சாவென்னும் வரமே…

ஆண் : நீ தொலைத்த ஆழத்தில்…
நான் ஒழிகிறேன்…
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்…
கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்…
தடாகமே…

BGM

ஆண் : தாகம் இல்லாத மீனும் தண்ணீரில்…
வாழும் நியாத்தை ஏற்கிறேன்…
யாரும் செல்லாத தீவின் மையத்தில்…
புள்ளி பூவாக போகிறேன்…

ஆண் : ஈசல் ரெக்கைமேல் ஈயின் பாதங்கள்…
பாரம் எப்படி தாங்குவேன்…
நீயே இல்லாத கீறல் கொள்ளாத…
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்…

ஆண் : கண்ணீரை காப்பாற்றி…
உனக்காக சேர்க்கிறேன்…
தடாகமே…

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…

BGM


Notes : Yaarumillaa Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Vivek. யாருமில்லா வாழ்க்கையில் பாடல் வரிகள்.


தூரம் அன்றாடம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதுவாணி பனுஷாலிராதன்ஆதித்ய வர்மா

Dhooram Song Lyrics in Tamil


BGM

குழு (பெண்கள்) : பப் பப் பரரார ரா பார ரர ரா…
பப் பப் பரரார ரா பார ரர ரா…

பெண் : தூரம் அன்றாடம் சொல்லுதே…
ஈரம் கண்ணோரம் மின்னுதே…
நீயும் வாழும் பூமி மீதிலே…
நானும் வாழ்ந்தால் போதும் காதலே…

பெண் : ஓயாமல் உன்னைத்தான்…
உள்ளம் தேடி போராட…
பார்த்தேனா மாட்டேனா…
பாவி நெஞ்சம் திண்டாட…

குழு (பெண்கள்) : வா வா வா… என் உயிரே…
வா வா வா… என் உறவே…
வா வா வா… என் உலகே…
நான் நான் நான்… உனதே…

பெண் : வீசம் காற்றெல்லாம் உன் மனம்…
காணும் வழி எங்கும் உன் தடம்…
தூரம் தூரம் வாழும் நொடிகளே…
பாறை போல பாரம் ஆகுதே…

பெண் : நீ இல்லை என்றாலே…
நானும் கூட இங்கில்லை…
வான் மேகம் தீண்டாத…
நிலவின் நாட்கள் என் தொல்லை…

குழு (பெண்கள்) : வா வா வா… என் உயிரே…
வா வா வா… என் உறவே…
வா வா வா… என் உலகே…
நான் நான் நான்… உனதே…

குழு (பெண்கள்) : வா வா வா… என் உயிரே…
வா வா வா… என் உறவே…
வா வா வா… என் உலகே…
நான் நான் நான்… உனதே…


Notes : Dhooram Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Viveka. தூரம் அன்றாடம் பாடல் வரிகள்.


இது என்ன மாயமோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்ரஞ்சித் கோவிந்த்ராதன்ஆதித்ய வர்மா

Idhu Enna Maayamo Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது என்ன மாயமோ…
எனகென்ன ஆனாதோ…
இதயத்தில் காயமோ…
காதல் உண்டானதோ…

ஆண் : இது என்ன மாயமோ…
எனகென்ன ஆனாதோ…
உயிருக்குள் சுகமோ…
மனம் தள்ளாடுதோ…

ஆண் : நிஜமா இது நிஜமா என் அன்பே…
வரமா உனை அடைவேனே நான் இன்றே…
கனவாய் தினம் உனையே கண்டாலும்…
நனவாய் நீ வேண்டும் வா…

ஆண் : முதல் முதல் எந்தன் மனதினில் புது மாற்றம்…
முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும்…
இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும்…
அழகே… உயிரே…

BGM

ஆண் : யாரோடுமே இல்லாதது…
இது என்ன என்று யாரோடும் சொல்லாதது…
பார்வைகளில் வந்தாடிடும்…
அழகிய பெண்ணின் கண்கள்தான்…
எப்போதும் பொல்லாதது…

ஆண் : இரவா அது பகலா தெரியாமல்…
வரவா உன் நிழலாக நான் இங்கே…
நகரா இந்த நொடிகள் அழியாமல்…
பெறவா உன் காதலை…

ஆண் : எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ…
எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ…
அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே…
அழகே… உயிரே…

ஆண் : ஹோ ஹோ ஹோ… ஓ…

BGM

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Idhu Enna Maayamo Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Sivakarthikeyan. இது என்ன மாயமோ பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஸ்வேதா மோகன்ராதன்ஆதித்ய வர்மா

Nenjukulle Nee Vizhunthai song lyrics in Tamil


பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்…
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்…
என்னோடு…
கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய்…
நான் உன்னை என்னில் மூடி வைத்தேன்…
அன்போடு…

பெண் : சொல்லடா சொல்லடா…
என்னை விட்டு விலகி தூரமாய்…
போனதேன்…
நில்லடா நில்லடா…
உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன்…
நானுமே…

பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்…
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்…
என்னோடு…

பெண் : நீ இருந்த போதும் இழந்த வாழ்வை…
தேடினேன் தேங்கினேன்…
நான் இறுதி வரையில் எந்தன் அன்பில்…
உன்னை தாங்குவேன்…

பெண் : வா உனது இரவும் எனது கனவும்…
சேருமே சேருமே…
உன் அருகில் வாழும் இந்த இன்பம்…
நாளும் வேண்டுமே…

பெண் : இருளும் அது விலகி…
புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே…
இதயம் அது துடிப்பதற்கு…
அர்த்தம் கொஞ்சம் கூடுதே…

பெண் : உருகினேனோ நான் உடைகிறேனோ…
உந்தன் அன்பில் நாளை கரைகிறேனோ…
மீண்டும் உன்னை சேர்வதென்றால்…
நான் இன்று கூட பிரிந்து போவேன்…
என் அன்பே…

பெண் : மீண்டும் உன்னை பிரிவதென்றால்…
நான் இந்த நொடியே இறந்து போவேன்…
உன் முன்பே…

பெண் : போதுமே போதுமே…
இந்த பந்தம் ஒன்று போதுமே…
போதுமே…
வாழுமே வாழுமே…
நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்…
வாழுமே…
மீண்டும் உன்னை சேர்வதென்றால்…
நான் இன்று கூட பிரிந்து போவேன்…
என் அன்பே…

பெண் : பரவசம் பரவசம் நெஞ்சிலே பரவுதே…
எந்தன் தேகம் உந்தன் வாசம் வீசிகின்றதே…
புது சுகம் புது சுகம் என்னை வந்து சூழுதே…
உந்தன் பார்வை ஒன்றில் நானும் வீழுகின்றதே…

பெண் : அலையோ தாலாட்டு பாட…
கடலும் கரை சேர்ந்ததே…
என்னுள் நீ உன்னை தேட…
கவிதை உருவானதே…

பெண் : உண்மை சொன்னால்…
வேறென்ன வேண்டும்…
எந்தன் மூச்சில் உந்தன் சுவாசம்…
ஒன்று போதும்…

பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்…
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்…
என்னோடு…

பெண் : போதுமே போதுமே…
இந்த பந்தம் ஒன்று போதுமே…
போதுமே…
வாழுமே வாழுமே…
நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்…
வாழுமே…
வாழுமே… வாழுமே…


Notes : Nenjukulle Nee Vizhunthai Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Mohan Rajan. நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் பாடல் வரிகள்.


கனா கனா அதில் நீ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிருத்திகா நெல்சன்ராதன்ஆதித்ய வர்மா

Kanaa Kanaa Athil Nee Song Lyrics in Tamil


பெண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…

BGM

பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…

பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…

பெண் : நா… ஆஅ… ரா… னா… ஆஅ… ஆஅ…
நா… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆ… ரா… ஆஅ… ஆஅ… ஆ…

பெண் : நீ மழை என மேலே…
நான் நிலம் என கீழே…
விழுவது நீர் மாலைகள்…
மலர்வது பூக்கள்…
வளர்பிறை போலே இனி வரும் நாட்களே…
வரும் நாட்களே…

பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…

பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…


Notes : Kanaa Kanaa Athil Nee Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Thamarai. கனா கனா அதில் நீ பாடல் வரிகள்.


அமுதங்களால்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிரியங்காராதன்ஆதித்ய வர்மா

Amudhangalaal Song Lyrics in Tamil


பெண் : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…

BGM

பெண் : அமுதங்களால் நிறைந்தேன்…
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்…
குமுதங்களாய் மலர்ந்தேன்…
நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன்…

பெண் : விழி இரண்டும் புதிது…
இமை இரண்டும் புதிது…
கனவுகளோ இனிது…
கடைவதெல்லாம் அமுது…
மரகத ராகங்கள்…
மணி விழி தீபங்கள்…
மறந்திடுமா நம் கோலங்கள்…

BGM

குழு (ஆண்கள்) : தனனோம் தனனன திரனா…
தன தீம் தீம்தனோம்…
தனனோம் தனனன திரனா…
தன தீம் தீம்தனோம்…

பெண் : வீதியில் வீசிட கண்டேன்…
சாமந்தி பூ வாசம்…
காற்றிலே மோதிர மாற்றம்…
கல்யாண ஆவேசம்…

பெண் : காலங்கள் நேரங்கள் எல்லாம்…
கடிகார கூப்பாடு…
நீ வாங்கும் முத்தங்கள் வேண்டும்…
பேராசை தீராது…
வலிப்பது போல் தோன்றும்…
இனிப்பதுதான் எனும்…
கனவுலகில் இல்லா சுகம்…

பெண் : அமுதங்களால் நிறைந்தேன்…
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்…

BGM

பெண் : பார்வை போகிற தூரம்…
நீ இன்றி யார் வேண்டும்…
பாவை ஊன் உயிர் எங்கும்…
உன்னோடு ஒன்றாகும்…

பெண் : ஆகாயம் பார்கிறதென்று…
மழை கொஞ்சி பேசாதா…
ஆடைக்கும் வேர்கிறதென்று…
பனி காற்று வீசாதா…
ஒரு கரை நீயாக…
மறு கரை நானாக…
கரை புரண்டே ஆறாகினோம்…

பெண் : அமுதங்களால் நிறைந்தேன்…
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்…
குமுதங்களாய் மலர்ந்தேன்…
நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன்…

பெண் : விழி இரண்டும் புதிது…
இமை இரண்டும் புதிது…
கனவுகளோ இனிது…
கடைவதெல்லாம் அமுது…
மரகத ராகங்கள்…
மணி விழி தீபங்கள்…
மறந்திடுமா நம் கோலங்கள்…

BGM


Notes : Amudhangalaal Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Thamarai. அமுதங்களால் பாடல் வரிகள்.