பாதி நீ பாதி நான்
பாதி நீ பாதி நான்…
பாதை நீ பதாரம் நான்…
போதி நீ பூதம் நான்…
போதை நீ உன் போகம் நான்…
பாதி நீ பாதி நான்…
பாதை நீ பதாரம் நான்…
போதி நீ பூதம் நான்…
போதை நீ உன் போகம் நான்…
காதோடு சொல்…
காதோடு சொல்…
யார் என்று சொல்…
யார் என்று சொல்…
பேரழகனா சொல்…
கோடர்முகனா சொல்…
மாவீரனா சொல்…
வாய்ஜாலனா சொல்…
கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…