Category Archives: 2016 Movies

ஆக மொத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகோபி சுந்தர்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Aaga Motham Ennai Song Lyrics in Tamil


குழு : ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…

BGM

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…

ஆண் : அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞ்சம்…
தங்கச் சரிவினில் விழுந்தது நெஞ்சம்…
என்ன என்ன இந்த இன்பம்… ஹோ…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…

BGM

ஆண் : கண்கள் அது நட்சத்திரச் ஜன்னல்…
பூக்கள் அது புன்னகையின் பின்னல்…
பெண்ணே நதி வளைகின்ற துள்ளல்…
எல்லாம் உன் அழகியல்தானோ…

ஆண் : நிலவொளி வழிகிற மரங்களின் கீழே…
கொஞ்சம் நின்றேன்…
கனவுகள் வருகிற விழியில்…
உன்னை மூடிக்கொண்டேன்…

ஆண் : நினைவுகள் மறந்திட மறந்திட…
என்னைத் தேடிவந்தேன்…
வந்தேன் வந்தேன் உன்னோடு…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…

BGM

ஆண் : கூந்தல் அது கலைந்தது மெல்ல…
காற்றில் என் தோளை பின்னிக் கொள்ள…
நெஞ்சம் அட என்னென்னமோ சொல்ல…
ஏனோ நான் தவிக்கிறேன் பெண்ணே…

ஆண் : இரவேது பகலேது மயங்கிடும்…
மாயம் ஒன்று செய்தாய்…
மரபுகள் புதுமைகள் இரண்டையும்…
மாற்றிவைத்து சென்றாய்…

ஆண் : மலர்களின் மொழிகளில் ரகசியம்…
ஒன்றைச் சொல்லித் தந்தாய் நீதானே…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…

ஆண் : என்ன என்ன இந்த இன்பம் ஹோ…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஹவா ஹவா…


Notes : Aaga Motham Ennai Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆக மொத்தம் பாடல் வரிகள்.


நான் மாட்டிக்கொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகாா்த்திக்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Naan Maati Konden Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உடலுக்குள் உயிரைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உன் குரலுக்குள் இனிமை போல…
உனில் மாட்டிக் கொண்டேன்…

ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே…
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்…
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்…
பாா்வையில் உன் வாா்த்தையில்…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
தமிழுக்குள் போதை போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : வேண்டி மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கவிதைக்குள் குழப்பம் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

BGM

ஆண் : எல்லை மீறாமலே…
சிறு நெருக்கம் நெருக்கம்…
கைகள் தீண்டாமலே…
உன் இதயம் திறக்கும்…

ஆண் : இசையாய் விாிந்தாய்…
நிறமாய் இறைந்தாய்…
மணமாய் நிறைந்தாய்…
சுவையாய் கரைந்தாய்…

ஆண் : உன்னுள்ளே செல்லச் செல்ல…
இன்னும் உன்னைப் பிடிக்கையிலே…
இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா… ஓஓ…

ஆண் : என் நெஞ்சின் மேடை இங்கே…
உன்னை ஆட அழைக்கையிலே…
கால்கள் வேண்டாம் காதல் போதாதா…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கோவிலில் கடவுள் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : தானாய் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கா்ப்பத்தில் சிசுவைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே…
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்…
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்…
பாா்வையில் உன் வாா்த்தையில்…

ஆண் : ஓ… மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
மண்டைக்குள் பாடல் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : மாட்டி மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
ஆசைக்குள் ஏக்கம் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…


Notes : Naan Maati Konden Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. நான் மாட்டிக்கொண்டேன் பாடல் வரிகள்.


என் விழியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅன்னா கத்ரீனா, வளையில் சண்டி & கோபி சுந்தர்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil


BGM

பெண் : என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…

பெண் : என்னுள் நானாய் பாடும் பாடல்…
ஒட்டுக் கேட்பதேன்…
நெஞ்சுள் முணுமுணுப்பதேன்…
என் வாழ்வை வாழ்வதேன்…

பெண் : எந்தன் பசி எந்தன் தாகம் கூட…
உனைக் கேட்டு வரவேண்டுமா…
நீ எந்தன் சுவாசமா…

பெண் : மீண்டும் மீண்டும் என் மேல்…
பூ வீசிப் போகிறாய்…
ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ…

BGM

பெண் : எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீா்…
நான் ஏந்த முயல்கின்றேன்…
உன் சோகம் என் நெஞ்சில்…
ஏந்திப் போகிறேன் அது ஏனடா…

பெண் : நான் ஏன் நீயாகிறேன்…
ஆயினும் நான் நானே…
என்னில் உனைக் காணத்தானே…
நீயானேனே நானே…

BGM

ஆண் : அருகே நீ தூரமாய்…
தினமும் கொன்றாயடி…
யாா் யாரோ நாம் என்றாயடி…

BGM

ஆண் : நெஞ்சைக் கொட்டி நான் தீா்த்தேன்…
கேளாமல் நீ சென்றாய்…
என் மேல் காதல் தோன்றாதா…
பேசாமல் நீ வதைக்கிறாய்…

ஆண் : என் காதல் நீ காண மாட்டாயா…
மாட்டாயா…

BGM


Notes : En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. என் விழியின் பாடல் வரிகள்.


தொடக்கம் மாங்கல்யம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர் & திவ்யா எஸ் மேனன்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Thodakkam Mangalyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

BGM

ஆண் : அடடா நீ அழகி என்று…
ஆா்ப்பாிப்பான் உன் கணவன்…
வெட்கத்தில் நீயும் கேட்பாய்…
நிஜமா என்று…

ஆண் : ஓ… கதை கொஞ்சம் மாறும்போது…
வாா்த்தைகளெல்லாம் பாழாகும்…
வாழ்வே ஓா் போா்க்களமாகும்…
ஹேஹே… நீ மோதிட வேண்டும்…

BGM

ஆண் : தாலி பொன் தாலி…
அது உன்னைக் கட்டும் வேலி…
கூடைக்குள்ளே மூச்சுமுட்டும்…
கல்யாணக் கோழி…

பெண் : தோழா என் தோழா…
நான் ஆகாயத்தின் மேலே…
பறந்துகொண்டே தேன் குடிப்பேன்…
தேன்சிட்டு போலே…

ஆண் : நினைக்கிற வாழ்க்கையெல்லாம்…
நினைப்பதுபோல் இருப்பதில்லை…
சிறகினை அடகுவைத்தால்…
பறவை வாழ்வில் சுகம் இல்லை…

பெண் : அணைப்பதும் அடங்கி நின்று…
தவிப்பதும் ஓா் மயக்கம்தானே…
நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஓ… பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…


Notes : Thodakkam Mangalyam Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. தொடக்கம் மாங்கல்யம் பாடல் வரிகள்.


உன்னோடு வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅன்னா கத்ரீனா & வளையில் சண்டிகோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Unnodu Vazha Song Lyrics in Tamil


பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…

பெண் : நீல் வானிலே வாள்மீன்களாய்…
வா போகலாம் வா வா என் இனையே…

பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…

BGM

பெண் : கண்மூடி திறக்கின்ற நொடியினில் சில யுகம்…
வாழ்வோம் நாம் காண போகும்…
கனவை இன்றே வாழ்வோம்…

பெண் : ஏது நீ ஏது நான் கேட்காதே…
உடையா என் உயிரா…
நீ சொன்னால் கலைவேன்…

பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…

பெண் : நீல் வானிலே வாள்மீன்களாய்…
வா போகலாம் வா வா என் இனையே…


Notes : Unnodu Vazha Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. உன்னோடு வாழ பாடல் வரிகள்.


வெட்டருவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிடி. வேல்முருகன்தர்புகா சிவாகிடாரி

Vettaruva Veecharuva Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

ஆண் : யாராரோ காடு பாத்தாக…
சாமி பூதம் எல்லாம்…
கிடையாடு போட்ட பாதையில்…
நீயும் நானும் போறோம்…

BGM

ஆண் : ஊருக்குள் பல வேஷம்தான்…
ஒரு நேரம் வன வாசம்தான்…
சூதாட்டம் இங்கு ஆடாம…
சூரியனும் அட முளைக்காதா…

ஆண் : எளிது விடும் மூச்சில்…
வலியது உலை காச்சும்…
உண்மையில் அரிசியில…
அட எவனுக்கும் பேர் இல்ல…

BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM


Notes : Vettaruva Veecharuva Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. வெட்டருவா பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள்ள நின்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிசஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil


BGM

பெண் : மீசை முடி வாங்கியாந்து…
மூக்குத்தியா போட போறேன்…
வாச படி தாண்டி போயி வாழப்போறேன்…
வாழப்போறேன்…

பெண் : சட்டம் பல போலவந்து…
சட்டுனுதான் கைய நீட்ட…
நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி ஆத்தில் ஏது…

பெண் : துள்ளுக்கெடா போல நானும் நாளும்…
துண்டு பட்டேன் உள்ளுக்குள்ள ஏன்தானோ…

பெண் : நா ஊர்வழிய மறந்துப்புட்டேன்…
உன் மடிசாய…
வா உன் வழிய திறந்துப்புட்டேன்…
கொடிகாய…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ள நின்னுகிட்டு…
கொட்டடிச்சு வாரானே…
மஞ்சனத்தி பூவ போல…
மனன்கொத்தி போறானே…

பெண் : உறங்கி நாளாச்சு…
உடம்பு நூலாச்சு…
உசுரே மருகாதே திருட வருவானே…

BGM


Notes : Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. நெஞ்சுக்குள்ள நின்னு பாடல் வரிகள்.


வண்டியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோணி தாசன் & ஏகாதேசிஅந்தோனி தாசன் & சஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil


ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

ஆண் : அந்த வண்டி நெல்ல ஊற வைக்க…
வண்டி நெல்ல ஊற வைக்க வைகை…
ஆத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும்…

BGM

ஆண் : குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
அம்மாவுக்கு குண்டானில நெல்லு வரும்…

BGM

ஆண் : அந்த குண்டான் நெல்ல ஊற வைக்க…
குண்டான் நெல்ல ஊற வைக்க…
கொள்ளிடத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும்…

ஆண் : ஹேய் பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும்…

BGM

பெண் : விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு…
போதும் போதுமே நா வாழ…
விடிய மறந்திடு ராத்திரியே…
வேற எதுவுமே வேணாம்…

பெண் : உருவம் பார்த்தே உசுரு போதே…
என்ன மாயந்தான் நீ செஞ்சே…

பெண் : யாத்தே தாங்கல தூதா காட்டுல…
போதை ஏத்துதே மீசை…
தீபம் ஊமையா போக சாபந்தான்…
நானும் கூடதான் ஆச…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…

ஆண் : வண்டி நெல்ல ஊற வைக்க…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும் ஹோய்…


Notes : Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Anthony Daasan, Ekadesi. வண்டியில பாடல் வரிகள்.


தலகாலு புரியலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்அனிதா கே & வேல்முருகன்தர்புகா சிவாகிடாரி

Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil


குழு : என் கண்ணெல்லாம் உன்னை தேடி பாக்க…
என் நெனப்பெல்லாம் உன்னை பத்தி கேக்க…
வந்தேன் எதிர்பாத்து வந்தேனே…
நின்னேன் எதிர்காத்தில் நின்னேனே…

BGM

பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…

பெண் : வெள்ளாட்டு மணியை போல…
நெஞ்சோரம் பேசி போறே…
வெங்காட்டு கோரை போல…
காய வைக்கிறியே…

{ பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை… } * (2)

BGM

பெண் : மனச மனசால அலச நெனச்சேனே…
உன் மீசை நுனியினிலே நான் தூங்க தவிக்குறேன்…
உசுர உசுராலே உரச நெனச்சேனே…
உன் நெருப்பு கண்ணுல நான் உருக துடிக்குறேன்…

பெண் : ஊடு பாயும் விரல்கள்…
குத்தீட்டி தானுங்க…
இன்னும் என்ன சொல்ல…
பத்தாட்டி கேளுங்க…

BGM

பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…

BGM

ஆண் : கோபம் காட்டாம பயத்தை தருவானே…
இவன் போற போக்கை பாத்து…
அட ஊரே நிக்குது வேர்த்து…

ஆண் : பூவா தலையானு விழுந்தா தெரிஞ்சிக்கலாம்…
இவன் முடிவை சொல்ல யாரும்…
முடியாதே எப்போதும்…

ஆண் : பாசம் ரோஷம் ரெண்டும் உள்ளாற வாழுதே…
பார்வை பேசும் போதே பயம் கூடுதே…

{ ஆண் & பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை } * (2)


Notes : Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Mohanrajan. தலகாலு புரியலையே பாடல் வரிகள்.


ஏலி ஏலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கர் தாஸ்சத்ய பிரகாஷ் & ஸ்வேதா மோகன்ஜஸ்டின் பிரபாகரன்ஒரு நாள் கூத்து

Yaeli Yaeli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலி ஏலி என் காதலி…
ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி…
இனியும் நீயும் நானும் நாம் இல்லையே…
என்றாலும் காதல் பொய் இல்லையே…

ஆண் : இருப்பது ஒன்றை இழக்கின்ற வரை…
எதுவும் தோன்றுவது இல்லையே…
மழை அது வந்தால் விழுவது உணவதை தாங்க…
எறும்பிடம் பலமில்லையே…

BGM

பெண் : ஓஹோ ஓஹோ… ஏலா ஏலா என் காதலா…
நாம் பிாிந்தும் இன்னும் ஓா் காதலா…
எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே…
என்னாகும் பூவும் சூட்டிலே…

பெண் : மெழுகென்று நானும்…
நெருப்பென்று நீயும்…
உருகுவதே முறையானதே…

பெண் : மறுபடி வந்தாய்…
அருகினில் நின்றாய்…
வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே…

BGM


Notes : Yaeli Yaeli Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Sankar Dass. ஏலி ஏலி பாடல் வரிகள்.