பெண் : காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே… கானல் நீரில் மீன்கள்… துள்ளி வந்தால் இன்பமே…
பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்… மறு கனம் ஏங்கிட வைத்தவன்…
பெண் : காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே… கானல் நீரில் மீன்கள்… துள்ளி வந்தால் இன்பமே…
பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்… மறு கனம் ஏங்கிட வைத்தவன்…
பெண் : காதல் செய்யும் இம்சை போல… வேறு ஏதும் இல்லையே… ஆசையே நீ பாம்பு உள்ளே… பரமபதம்தான் வாழ்க்கையே…
—BGM—
பெண் : ஒரு முறை உந்தன் தோலில்… சாய்ந்திட வேண்டுமே… போதும் போதும் அந்த இன்பம்… சொக்கி போவேன்…
—BGM—
பெண் : உன் விரல்களை கோர்த்து செல்லும்… வரம் கொடுபோதுமே… வேர என்ன வேண்டும் அன்பே… செத்து போவேன்…
—BGM—
பெண் : விரும்பிய உன்னை தொட்ட காற்றும்… வழியில் தொலையாமல் என்னை தொடுமோ… வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ…
—BGM—
பெண் : காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே… கானல் நீரில் மீன்கள்… துள்ளி வந்தால் இன்பமே…
பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்… மறு கனம் ஏங்கிட வைத்தவன்…
—BGM—
Notes : Kadhal Enthan Kadhal Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் எந்தன் காதல்பாடல் வரிகள்.
ஆண் : உனக்காகவே உயிர் வாழ்கிறேன்… நீ சொல்லடி சாகிறேன் உடனே… எதிர் காற்றிலே குடைப் போலவே… உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே… என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்… என் கை உன் கை சேரட்டும்…
—BGM—
ஆண் : மலை ஓரத்தில் ஒரு மரத்தடி… அங்குச் சின்னதாய் ஒரு வீடடி… சுற்றி எங்கிலும் தனிமை…
ஆண் : உன் ஈரக் கூந்தல்… என் மீது மோத வேண்டுமே… உன் மேனி வாசம்… என் ஆவல் திண்ட வேண்டுமே…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்…
—BGM—
ஆண் : முதல் காதல் உண்மையில் இறகுதான்… அள்ளிச் சேர்க்குதே இந்த மனசுதான்… அது வளருமா அன்பே…
ஆண் : காத்தாடி போலே… என் காதல் ஆகும் ஆகுமே… கை விட்டுப் போனால்… எங்கேயோ போகும் போகுமே…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்…
—BGM—
Notes : Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்காகவே பாடல் வரிகள்.
ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்… மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்… விண்மேககூட்டம் திரை விளக்கி காட்டும்… வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…
ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்… ஃபர்ஷானா முறைத்தால் நூறு சோகம்தான்… ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…
—BGM—
ஆண் : நீ இன்றி என் நாட்கள் எண்கள் ஆகும்… நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்… உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்…
—BGM—
ஆண் : காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்… என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்… நான் கரையவே உன் ஜீவ திரவம் வேண்டும்…
—BGM—
ஆண் : நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன்… ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…
—BGM—
ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்… ஃபர்ஷானா…
ஆண் : நீ ஓடையில் என் மூச்சி இறைக்க வைத்தாய்… நீ நிற்கையில் என் ரத்தம் உறைய செய்தாய்… உன் சுவாசத்தில் என் உயிர் இறங்கி போனாய்…
—BGM—
ஆண் : பூத்திருகிறாய் காத்திருக்கிறேன்… ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…
—BGM—
ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்… மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்… வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்… வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…
Notes : Kannodu Kangal Song Lyrics in Tamil. This Song from Moodar Koodam (2013). Song Lyrics penned by Naveen. கண்ணோடு கண்கள்பாடல் வரிகள்.
ஆண் : மழை மழை மழை மழை… என்னை மட்டும் நனைக்கும் மழை… விட்டு விட்டு துரத்தும் மழை… பெண்ணே நீதான் என் மழை…
ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே… ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை… நீ என்னை பார்த்த நாளிலே… மின்னல் மின்னி வந்தது மழை…
ஆண் : அலை அலை என தாக்குதே… மழை தாக்குதே மழை தாக்குதே… நினை நினை என கேட்குதே… மனம் கேட்குதே அய்யோ…
ஆண் : அனை அனை என கெஞ்சுதே… உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே… அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே… உனை கொஞ்சுதே அய்யோ…
—BGM—
ஆண் : மழை மழை மழை மழை… என்னை மட்டும் நனைக்கும் மழை… விட்டு விட்டு துரத்தும் மழை… பெண்ணே நீதான் என் மழை…
—BGM—
ஆண் : முத்தம் கேட்டால்… பெண் : வெட்கம் தருவேன்… ஆண் : வெட்கம் கேட்டால்… பெண் : வண்ணம் தருவேன்…
ஆண் : காத்து கிடந்தால்… பெண் : மெல்ல வருவேன்… ஆண் : தூக்கம் கெடுத்து… பெண் : தொல்லை தருவேன்…
ஆண் : கனவில் தொட்டால்… பெண் : தள்ளி விடுவேன்… ஆண் : நேரில் தொட்டால்… பெண் : கிள்ளி விடுவேன்… ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…
—BGM—
ஆண் : பொய்கள் சொன்னால்… பெண் : வாடிவிடுவேன்… ஆண் : மீண்டும் சொன்னால்… பெண் : ஓடிவிடுவேன்…
ஆண் : மழையில் வந்தால்… பெண் : குடைகள் தருவேன்… ஆண் : மடியில் வந்தால்… பெண் : உதைகள் தருவேன்…
ஆண் : கெஞ்சி கேட்டால்… பெண் : கொஞ்ச வருவேன்… ஆண் : கொஞ்சி கேட்டால்… பெண் : கொஞ்சம் தருவேன்… ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை…
ஆண் : நீ உன் பாதியை… என் பார்வையில் தேடினாய்… நான் என் மீதியை… கண்டேன் என கூவினேன்…
ஆண் & பெண் : நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே… காதல் பூக்கள் வானும் மண்ணும்… தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட…
—BGM—
ஆண் : காதல் என்றால்… பெண் : செல்ல பார்வை… ஆண் : ஆசை என்றால்… பெண் : கள்ள பார்வை…
ஆண் : ஊடல் என்றால்… பெண் : கொஞ்சம் கோபம்… ஆண் : கோபம் என்றால்… பெண் : மீண்டும் ஊடல்…
ஆண் : தேடல் என்றால்… பெண் : உன்னுள் என்னை… ஆண் : தேடி வந்தால்… பெண் : தொலையும் பெண்மை… ஆண் : நான் தொலைந்தாலும் சுகம் தானடி…
—BGM—
ஆண் : தயக்கம் என்றால்… பெண் : இதழின் நடனம்… ஆண் : மயக்கம் என்றால்… பெண் : மனதின் நடனம்…
ஆண் : கிரக்கம் என்றால்… பெண் : கண்ணின் நடனம்… ஆண் : கலக்கம் என்றால்… பெண் : நரம்பின் நடனம்…
ஆண் : விருப்பம் என்றால்… பெண் : விழியின் நடனம்… ஆண் : நெருக்கம் என்றால்… பெண் : விரலின் நடனம்… ஆண் : இனி நெருங்காமல் நெருப்பில்லையே…
ஆண் : நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி… என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி…
ஆண் & பெண் : நேற்றை கொன்று இன்றை வென்று… நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு… காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று…
ஆண் : மழை மழை மழை மழை… என்னை மட்டும் நனைக்கும் மழை… விட்டு விட்டு துரத்தும் மழை… பெண்ணே நீதான் என் மழை…
ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே… ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை… நீ என்னை பார்த்த நாளிலே… மின்னல் மின்னி வந்தது மழை…
Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. மழை மழை பாடல் வரிகள்.
ஆண் : மெல்ல சிரித்தால் காதல்தான்… மின்னல் அடித்தால் காதல்தான்… கண் இமைத்தால் காதல்தான்… கை அசைத்தால் காதல்தான்…
ஆண் : துள்ளி குதித்தால் காதல்தான்… தொட்டு அனைத்தால் காதல்தான்… முத்தம் கொடுத்தால் காதல்தான்… மூச்சைப் பறித்தால் காதல்தான்…
ஆண் : ஆதலால் ஆதலால்… காதல் செய்வீர் காதல் செய்வீர்… ஆதலால் ஆதலால்… காதல் செய்வீர் காதல் செய்வீர்…
—BGM—
ஆண் : காதலித்துப்பார் காலம் வென்றிடும்… தெருவிளக்கெங்கும் நிலா தென்படும்… காதலித்துப்பார் பாடப்புத்தகம் கவிதைத்தொகுப்பாகும்…
ஆண் : காதலித்துப்பார் வேர்வை மின்னிடும்… இருமிய சத்தம் இசை ஆகிடும்… காதலித்துப்பார் பூமி மொத்தமும்… புதிதாய் உருமாறும்…
ஆண் : காதலித்துப்பார் உண்மையில்… கைது செய்யலாம் காற்றையும்… காதலித்துப்பார் நண்பனே… வாழத்தோன்றுமே நாளையும்… தேவதைகளின் ஆசிதானே… காதலென்று கூறுகின்றேன்…
ஆண் : ஆதலால் ஆதலால்… காதல் செய்வீர் காதல் செய்வீர்… ஆதலால் ஆதலால்… காதல் செய்வீர் காதல் செய்வீர்…
—BGM—
ஆண் : காதலிப்பதால் வானவில்லினை… நீ குடைகளுக்குள்ளே நாளும் வைக்கலாம்… காதலிப்பதால் மூளை எங்கிலும்… குடையும் சந்தோஷம்…
ஆண் : காதலிப்பதால் வீட்டுத் திண்ணையும்… அரசவைக் கட்டில் போல மாறிடும்… காதலிப்பதால் தேகச் செல்களில்… பரவும் மின்சாரம்…
ஆண் : காதலிப்பதால் கங்கையும்… வந்து சேருமே கோப்பையில்… காதலிப்பதால் புன்னகை… நீளமாகுமே வாழ்க்கையில்… சாலைக்கற்களும் சாமியாக மாறலாமே… காதல் செய்தால்…
ஆண் : ஆதலால் ஆதலால்… காதல் செய்வீர் காதல் செய்வீர்… ஆதலால் ஆதலால்… காதல் செய்வீர் காதல் செய்வீர்…
—BGM—
Notes : Mella Sirithal Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Yugabharathi. மெல்ல சிரித்தால்பாடல் வரிகள்.
ஆண் : தப்பு தண்டா பன்னும் வயசு… ஒப்புக்கொண்டா என்ன தவறு… வயசுக்கு ஏத்த விளையாட்டு…
ஆண் : தொட்டா மோகம் விட்டாப் போகும்… இன்னும் தொட்டா கெட்டாப்போகும்… யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…
ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும்… உன் மெய்யில் இருக்கிறது… நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்… இன்னும் பசிக்கிறதே… உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென… என்னை உடுத்திவிடு அன்பே…
பெண் : தப்பு தண்டா பன்னும் வயசு… ஒப்புக்கொண்டா என்ன தவறு… வயசுக்கு ஏத்த விளையாட்டு…
பெண் : தொட்டா மோகம் விட்டா போகும்… இன்னும் தொட்டா கெட்டாப்போகும்… யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…
—BGM—
ஆண் : உதடு கேட்குது உனது மேனியில்… ஈர ஓவியம் தீட்ட… உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்…
பெண் : உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்… உன் எச்சில் கவிதைகள் ஊர… எழுது காதலாய் எனக்கு சம்மதம்தான்…
ஆண் : என் தோழியே தோல்கள் இருக்கு நீ சாய… ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும் வியர்வைப் பாய… ஹோ…
—BGM—
ஆண் : உனது நூலிழை எனது நூலகம்… எடுத்து வாசிப்பேன் அன்பே… தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ…
பெண் : அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்… புறத்தில் வைத்திடு அன்பே… எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே…
ஆண் : நான் வாசிக்க நூறு இரவு போதாது… என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும் மாது… ஹோஹோ ஹோஹோ…
—BGM—
ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும்… உன் மெய்யில் இருக்கிறது… நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்… இன்னும் பசிக்கிறதே… உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென… என்னை உடுத்திவிடு அன்பே…
Notes : Thappu Thanda Vayasu Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Vaali. தப்பு தண்டா பாடல் வரிகள்.
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே… கை வீசி சென்றாளே நில்லாமலே… நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை… போதாதோ நான் வாழும் காலம் வரை…
ஆண் : அவளின் அழகு அனலை விடவும்… அதிகம் கொதிக்குதே… கொதிக்க கொதிக்க குஷியில் எனது… இதயம் குதிக்குதே…
ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும்… யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்… என் ஜாதகம் காதல் யோகம்…
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே… கை வீசி சென்றாளே நில்லாமலே… நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை… போதாதோ நான் வாழும் காலம் வரை…
—BGM—
ஆண் : இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று… தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன்… உடைத்ததை நீயே உள் புகுந்தாயே… தலை விதி உன் கையில் நான் மாட்டினேன்…
ஆண் : உலகெல்லாம் உறங்கையில்… உயிரை நீ தயிரை போல் கடைகிறாய்… உணர்ச்சியில் கிறங்கையில்… மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய்… ஒஓஒஓ…
—BGM—
ஆண் : எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம்… படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ்புக்கில்தான்… அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி… விழுகிறேன் கண்ணே உன் கிரேஸ் லுக்கில்தான்…
ஆண் : விடை இல்லா கேள்வி நீ… நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய்… தடைகளை தகர்த்து நீ… அடிமையை அரசி போல் ஆள்கிறாய்… ஒஓஒஓ…
—BGM—
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே… கை வீசி சென்றாளே நில்லாமலே… நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை… போதாதோ நான் வாழும் காலம் வரை…
ஆண் : அவளின் அழகு அனலை விடவும்… அதிகம் கொதிக்குதே… கொதிக்க கொதிக்க குஷியில் எனது… இதயம் குதிக்குதே…
ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும்… யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்… என் ஜாதகம் காதல் யோகம்…
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே… கை வீசி சென்றாளே நில்லாமலே… நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை… போதாதோ நான் வாழும் காலம் வரை…
—BGM—
Notes : Kai Pesi Song Lyrics in Tamil. This Song from Thillu Mullu (2013). Song Lyrics penned by Vaali. கைபேசி எண் பாடல் வரிகள்.
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி… என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற… ஏதேதோ சொல்லி சொல்லி… மனச நீயும் கெடுக்க பாக்குற… இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…
—BGM—
ஆண் : ஆஅ… ஒரு வலி ஆயிரம் முத்தம் முத்தம் ஆக்குவேன்… ஆயுளைநொடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன்… ஆ… ஈரிதழ் ஆரடி ஈரம் ஈரம் ஆக்குவேன்… இமைமுடி ஊசியால் காயம் காயம் ஆக்குவேன்…
ஆண் : ஒரே நொடிஉனை மடி சாய்க்க பார்த்தேன்… சுடும் மழைகுளிர் வெயில் தொடவே பார்த்தேன்… கூந்தல் கூச மீசை வேர்க்குமே… ஏ…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
—BGM—
ஆண் : இரு கடல் ஒருதுளி ஆகி ஆகி போகுதே… நகவரி முகவரி கீறி கீறி போகுமே… மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே… தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல் கேட்குமே…
ஆண் : எங்கோ நிலாஎங்கே கடல் பொங்க பார்த்தேன்… அடை மழை உயிர் தொட அடடா வேர்ப்பேன்… இமைகள் மூட உதடுகள் திறக்குமே… ஏ…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி… என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற… ஏதேதோ சொல்லி சொல்லி… மனச நீயும் கெடுக்க பாக்குற… இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி… என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா… பேசி பேசி பேசி வார்த்தையால… என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…
—BGM—
Notes : Kanna Kanna Song Lyrics in Tamil. This Song from Vathikuchi (2013). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ண கண்ணபாடல் வரிகள்.