ஆண் : பச்சை மாமலைபோல் மேனி… பவள வாய் கமலச் செங்கண்… அச்சுதா அமரர்றே… ஆயர் தம் கொழுந்தே என்னும்…
ஆண் : பச்சை மாமலைபோல் மேனி… பவள வாய் கமலச் செங்கண்… அச்சுதா அமரர்றே… ஆயர் தம் கொழுந்தே என்னும்…
ஆண் : இச்சுவை தவிர யான் போய்… இந்திர லோகம் ஆளும்… இச்சுவை தவிர யான் போய்… இந்திர லோகம் ஆளும்… அச்சுவை பெறினும் வேண்டேன்… அரங்கமா நகர் உளானே…
ஆண் : ஊரிலேன் காணி இல்லை… உறவு மற்று ஒருவர் இல்லை… பாரில் நின் பாதம் மூலம்… பற்றிலேன் பரம மூர்த்தி…
ஆண் : ஊரிலேன் காணி இல்லை… உறவு மற்று ஒருவர் இல்லை… பாரில் நின் பாதம் மூலம்… பற்றிலேன் பரம மூர்த்தி…
ஆண் : காரொளி வண்ணனே… கண்ணனே கதறுகின்றேன்… காரொளி வண்ணனே… கண்ணனே கதறுகின்றேன்…
ஆண் : ஆருளர் கலைஞன் அம்மா… அரங்கமா நகர் உளானே…
Notes : Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. பச்சை மாமலைபோல்பாடல் வரிகள்.
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே… சேரன நாட்டிளம் பெண்களுடனே…
—BGM—
ஆண் : சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து… தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…
—BGM—
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே… சேரன நாட்டிளம் பெண்களுடனே… சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து… தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…
—BGM—
ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்… கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்… காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்… சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு… சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்… சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு… சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே… சேரன நாட்டிளம் பெண்களுடனே… சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து… தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…
—BGM—
பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்… ஆண் & பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…
ஆண் : மமதா வேதம் மாயனி மதுபாசம்… ஆண் & பெண் : மமதாஅவேதம் மாயனி மதுபாசம்… மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்…
—BGM—
ஆண் : நீ கண் கனராகம்… பெண் : நீ மதி அனுராகம்… ஆண் : மன ஈ வைபோகம்… பெண் : பகுதன் அலையோகம்…
ஆண் : வளபுலபுகுலாசம்… பெண் : நரபுல தராசம்… ஆண் : வஹிதின அவகாசம்… பெண் : சா நலிவுலு ஆவேசம்…
—BGM—
ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்… சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்… சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்… சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…
ஆண் : வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்… மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்… வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்… மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே… சேரன நாட்டிளம் பெண்களுடனே… சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து… தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…
—BGM—
Notes : Sindhu Nadhiyin Song Lyrics in Tamil. This Song from Kai Kodutha Deivam (1964). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathiyar. சிந்து நதியின்பாடல் வரிகள்.
குழு : கலை மகள் துணை கொண்டு… கலை வென்று புகழ் கொண்ட… காவலன் வாழ்க வாழ்க…
—BGM—
குழு : மலை மகள் வரம் கொண்டு… மலை போன்ற பலம் கொண்ட… மன்னவன் வாழ்க வாழ்க…
—BGM—
குழு : திருமகள் அருள் கொண்டு பொருள் கொண்ட… திருவருட்செல்வரே வாழ்க வாழ்க…
—BGM—
குழு : இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற… தலைவனே வாழ்க வாழ்க…
—BGM—
குழு : குடி மக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற… கொற்றவா வாழ்க வாழ்க…
—BGM—
குழு : நின் கொடி வாழ்க படை வாழ்க… குடி வாழ்க குலம் வாழ்க… நலமும் பல்லாண்டு வாழ்க…
—BGM—
பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
—BGM—
பெண் : மன்னவன் வந்தானடி தோழி… மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த… மன்னவன் வந்தானடி தோழி… மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த… மன்னவன் வந்தானடி…
பெண் : மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்… மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்… மன்னவன் வந்தானடி தோழி…
—BGM—
பெண் : செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்… வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்… செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்… வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…
பெண் : மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்… மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்… இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்…
பெண் : மன்னவன் வந்தானடி தோழி… மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த… மன்னவன் வந்தானடி…
—BGM—
பெண் : தூவிய பூவினில் மேனிகள் ஆடிட… நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்… மன்னவன் வந்தானடி…
Notes : Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. மன்னவன் வந்தானடிபாடல் வரிகள்.
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே… ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
—BGM—
பெண் : வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே… திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே… வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே… திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…
பெண் : அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்… அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்… அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே… அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
பெண் : நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா… அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா… நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா… அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…
பெண் : பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா… பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா… அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா… அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… ஏ…
Notes : Aadhi Sivan Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. ஆதி சிவன்பாடல் வரிகள்.
ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா… எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை… வைத்தாய்ப் பெண்ணை தென்பால்… வெண்ணை நல்லூர் அருள் துறையுள்… அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே… சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை… அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை… அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…
—BGM—
ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக… அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…
ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக… அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக… சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக… சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக… எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…
—BGM—
ஆண் : கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே… கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே… கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே… கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…
ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே… வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே… வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே… சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
Notes : Sitthamellaam Enakku Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. சித்தமெல்லாம் எனக்குபாடல் வரிகள்.
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்… திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
—BGM—
பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்… உன் திருப்புகழ் பாடியே கடலாடும்… திருச்செந்தூரிலே வேலாடும்… உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
—BGM—
பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம்… நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்… பழநியிலே இருக்கும் கந்தப் பழம்… நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…
பெண் : பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்… பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்… பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்… பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
—BGM—
பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு… உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு… சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு… உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…
பெண் : உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை… உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை… அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை… அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்… உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
Notes : Thirupparang Kundrathil Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Poovai Senguttuvan. திருப்பரங்குன்றத்தில்பாடல் வரிகள்.
ஆண் : ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா… இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா… ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா… இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
ஆண் : கல்வியா செல்வமா வீரமா…
—BGM—
ஆண் : கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா… கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா… பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா… கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா… பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா…
ஆண் : கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா… கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா… வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா… வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா…
ஆண் : கல்வியா செல்வமா வீரமா…
—BGM—
ஆண் : படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா… பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா… படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா… பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா…
ஆண் : படித்தவன் படைத்தவன் யாராயினும்… படித்தவன் படைத்தவன் யாராயினும்… பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா… பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா…
ஆண் : கல்வியா செல்வமா வீரமா…
—BGM—
ஆண் : ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது… அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது… ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது… அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது…
ஆண் : ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது… ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது… மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது… மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது…
ஆண் : கல்வியா செல்வமா வீரமா…
—BGM—
ஆண் : மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா… காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா… மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா… காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா…
ஆண் : தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா… தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா… இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா… இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா…
ஆண் : கல்வியா செல்வமா வீரமா… அன்னையா தந்தையா தெய்வமா… ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா… இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
ஆண் : கல்வியா செல்வமா வீரமா…
Notes : Kalviya Selvama Veerama Song Lyrics in Tamil. This Song from Saraswathi Sabatham (1966). Song Lyrics penned by Kannadasan. கல்வியா செல்வமாபாடல் வரிகள்.