ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா… உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா… என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா… முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…
ஆண் : அறியாத பூகம்பமாக… என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே… தெரியாத ஒரு காதல் கூடு… அதில் இதயங்கள் மூன்றோடுதே…
ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே… கண் இமை போல சேர்வாயோ பிரிவே…
—BGM—
ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா… உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா… என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா… முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…
ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ… மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ… கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ… அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…
—BGM—
ஆண் : ஏன் இந்த கனவு… வெட்ட வெளியில் கொட்டி செல்லுதே… கொட்டி செல்லுதே… யார் இட்ட விறகில் நெஞ்சம் நெருப்பாய்… பற்றி கொள்ளுதே…
ஆண் : போ இன்னும் தொலைவாய்… இந்த நெருக்கம் என்னை தள்ளுதே… என்னை தள்ளுதே… நீ தந்த நினைவு என்னை அழகாய் சுற்றிக்கொள்ளுதே…
ஆண் : ஒன்று சேர்ந்தாலும் விட்டுச் சென்றாலும்… இந்த காதல்தான் மாறாது… சொல்லி கொண்டாலும் உள்ளே கொன்றாலும்… இந்த காதல்தான் தீராதே…
ஆண் : உன்னை காணதான் இங்கே வந்தேனே… என்னை காணாமல் நானும் நின்றேனே… வெளி காட்டாமல் வேஷம் கொண்டேனே… எந்தன் ஆசைகள் அதை கொன்றேனே…
ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ… மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ… கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ… அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…
ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா… உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா… என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா… முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…
ஆண் : அறியாத பூகம்பமாக… என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே… தெரியாத ஒரு காதல் கூடு… அதில் இதயங்கள் மூன்றோடுதே…
ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே… கண் இமை போல சேர்வாயோ பிரிவே…
ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ… மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ… கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ… அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…
—BGM—
Notes : Inneram Indha Neram Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2022). Song Lyrics penned by Tamil Mani. இந்நேரம் இந்த நேரம்பாடல் வரிகள்.
ஆண் : கண்ண மூடுனேன் கண்ணு தெரியல… தெரியவே தெரியல… காத மூடுனேன் காது கேக்கல… அது ஏன்னு தெரியல…
ஆண் : நடந்தா தானே கூடவே வருது… அது எதுக்குன்னு தெரியல… மூச்சுவிட்டா வெளியே ஓடுது… அது எதுக்குன்னு புரியல…
ஆண் : என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல… எதுவுமே புரியல… மனசுக்குள்ள கத்தி பேசுற… யாருக்குமே கேட்கல…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… உன்னாலதான் உன்னாலதான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
ஆண் : காதல் கொண்டேன்… காதல் வளர்த்தேன்… காதல காதல பாவம் ஆக்கிட்ட…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
—BGM—
பெண் : கரண்ட தொட்டா ஷாக்கு அடிக்குது… அது ஏன்னு தெரியல… பேசும் போது பாட முடியல… பாட முடியலியே…
பெண் : ஓஓ… ஓடும் போது உட்கார முடியல… அது எதுக்குன்னு தெரியல… தூங்கும் போது டிவி தெரியல… அது எதுக்குன்னு புரியல…
பெண் : இதுலான் எதுக்குன்னு நினச்சி நினச்சிதான்… உன்ன தான் வெட்டி வீசிட்டேன்… மனசுக்குள்ள கத்தில் பேசுனேன்… கேக்கல…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… உன்னால உன்னால சிங்கிள் ஆயிட்டேன்டி…
ஆண் : காதல் கொண்டேன்… காதல் வளர்த்தேன்… காதல காதல பாவம் ஆக்கிட்ட…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
—BGM—
ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா… நான் சிங்கிள் ஆயிட்டேனே… நான் சிங்கிள் ஆயிட்டேனே…
ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா… நான் சிங்கிள் ஆயிட்டேனே… நான் சிங்கிள் ஆயிட்டேனே…
ஆண் : எதனாலதான் நீ வேணும்… அத நானும் நினச்சேனோ…
பெண் : டேய் உளறாத கதறாத… கிழவன் போல புலம்பாத…
ஆண் : என்ன காக்க ஒரு காடா… இல்ல இந்த ஊருக்குள்ள…
பெண் : நீ ரோமியோ இல்ல… நான் ஜூலியட்டும் இல்ல…
—BGM—
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… உன்னாலதான் உன்னாலதான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
ஆண் : காதல் கொண்டேன்… காதல் வளர்த்தேன்… காதல காதல பாவம் ஆக்கிட்ட…
ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா… நான் சிங்கிள் ஆயிட்டேனே… நான் சிங்கிள் ஆயிட்டேனே…
—BGM—
பெண் : ஏலே ஏய் ஏலே ஏலே ஏய் ஏலே…
ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி… நான் சிங்கிள் ஆயிட்டேன்டி… மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…
Notes : Single Aayitean Di Song Lyrics in Tamil. This Song from Sony Music South Album Songs (2023). Song Lyrics penned by Vignesh Shivan. சிங்கிள் ஆயிட்டேன்டிபாடல் வரிகள்.
Notes : Gaandu Kannamma Song Lyrics in Tamil. This Song from Sony Music South Album Songs (2020). Song Lyrics penned by Ku Karthik. காண்டு கண்ணம்மாபாடல் வரிகள்.
ஆண் : கதவ தொறந்த பழைய உலகம்… பரிச புடிக்க பொய்யாக பழகும்… பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்… எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்…
—BGM—
ஆண் : யாரோ யாரோ கண்ட கதைய சொன்னாலும்… நாம யாருன்ன நமக்கு தெரியனும்… ஊருக்காக வாழுறத நிறுத்தி… நமக்கு நாமதான் நிம்மதி கொடுக்கனும்…
ஆண் : வாரத்துக்கு ஆற நாள் வாடகை புன்னகை… யாருக்குமே தெரியாத உள் மனகவலை… கடிகார முள்போல நகரும் நாட்கள்… இடத்துக்கு வானம் தாண்ட துடிக்கும் கால்கள்…
ஆண் : இதில் எது தேவை எது தேவையில்லை முடிவெடுத்திட… உன்னை விட யாரும் தேவையில்லை… பறவைக்கு வெறும் வாழுமிடம் மட்டுந்தான் கூடும்… மனிதர்க்கோர் நிம்மதி கிடைக்கும் இடமே வீடு…
பெண் : அதிகாரம் மீறி ஒரு வாழ்க்கை தேடும்போது… தனியாகும் வேளை உள் மெளனம் ஈர்க்கும்போது… மனம் தேடல் ஓடியே பனிக்காட்டில் சேர்கிறதே… நம் தேவை யாவுமே சிறு கூடாகுதே…
பெண் : இளமேதினில் பனிமேற்கூடு… அதனுள்ளே நிலவின் வீடு… பெறும் தாயை போல மார்பினில் ஏந்திடும் காடு…
பெண் : மனமே போ… மனமே தாலாட்டும் காடு…
—BGM—
ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு… நிம்மதி கொடுக்கும் இடமே வீடு… ஆ… நிம்மதி கொடுக்கும் இடமே வீடு… வீடு என் வீடு…
ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு… நிம்மதி கொடுக்கும் இடமே வீடு… நிம்மதி கொடுக்கும் இடமே வீடு… வீடு என் வீடு…
ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு… நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
Notes : Siru Koodu Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2023). Song Lyrics penned by Karthik Netha & Asal Kolaar. சிறு கூடுபாடல் வரிகள்.
ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்… சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா… அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க… அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…
ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்… சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா… அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க… அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…
ஆண் : ஒரு கதை சொல்ல போறேன்… விடுகதை சொல்ல போறேன்… கிராமத்து பொண்ணு சிட்டிக்கு வந்த கதைய கேளேன்…
ஆண் : அவ சொன்னா என்கிட்டே… ஐ லவ் யூ லவ் யூ லவ் யூன்னு… கோளாறா ஆனேன் மச்சான்… ஜோக்கோ செம்ம லைனு…
ஆண் : ஓகேனா கவின்னு… இல்லாட்டி ஜெலன்னு… அவ கடிச்சில கூட்டிட்டு போயி… சொன்னா மச்சான் பை பைன்னு…
ஆண் : நான் விழுந்தேன் சேத்துக்குள்ளே… நடந்தேன் ஆத்துக்குள்ளே… பறந்தேன் வானத்துல… மனச உடைச்சி கனவ களைச்சிசா…
ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்… சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா… அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க… அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க…
ஆண் : மனசெல்லாம் மார்கழி ஆச்சு… தெருவெல்லாம் கார்த்திகை ஆச்சு… தங்க மயில் போறதெங்கே… சம்மதம் சொல்லம்மா…
ஆண் : வம்பல பூ தலையோட புள்ள… என் பொழப்பு இசையோடு செல்ல… அலை வந்து ஆடுது மேல… மைதானம் தேவையில்லை…
ஆண் : ஒத்தையடி பாதையிலே… ஊர்வலம் போறவளே… பிந்தி பிந்தி போனதெங்கே… தாகத்துக்கு எல்லை இல்லை…
ஆண் : துண்டில் முள் கண்ணழகா… தூரத்திலே பேரழகா… போறவனே கட்டி விழுங்கும்… சொல்ல மக்கா பல்லழகா…
ஆண் : மைனா மைனா பறந்திருச்சி… என் மனசை கிழிச்சு எறுஞ்சிருச்சி… உன்னை பார்த்ததுனாலே என்னை மறந்தேன்… கண்ணை பார்த்ததுனாலே நானும் விழுந்தேன்…
ஆண் : காலையும் மாலையும் தெரியலையே… நான் போகும் பாதையும் புரியலையே… உன்னை பார்த்ததுனாலே என்னை மறந்தேன்… கண்ணை பார்த்ததுனாலே நானும் விழுந்தேன்…
ஆண் : கிராமத்து பொண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்… சிட்டிக்கு வந்து புரிஞ்சுக்கிட்டேன்… கிராமத்து பொண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்… சிட்டிக்கு வந்து புரிஞ்சுக்கிட்டேன்…
ஆண் : அடி சந்தையிலே போன்றவளே… வாடி என் பக்கம்… இந்த மாமன்காரன் காத்திருக்கேன்… நீதான் என் நெசம்…
ஆண் : பச்சரிசி பல்வரிசை சொக்குது நித்தம்… இப்ப ஊர் அறிய சொல்லப்போறேன்… நீதான்டி சொர்க்கம்…
ஆண் : கருவாச்சி கூந்தலுக்கு… ரெட்டை சடை பின்னி வச்சேன்… நச்சுன்னு பொண்ணு நிக்கயிலே… மருதாணி போட்டு வச்சேன்…
ஆண் : ராத்திரி வாரேன் புள்ளே… வளையலே தாரேன் புள்ளே… நீ போகும் பாதையிலே வாரேன் பின்னாலே…
ஆண் : கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே… சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா…
Notes : Graamatthu Ponnu Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2014). Song Lyrics penned by Viveck ji & Shantra. கிராமத்து பொண்ணுபாடல் வரிகள்.