பெண் : இது மெய்யா… மரத்துப்போனது என் நெஞ்சம்… க்ராப் மீ ஹவ் த பீல்… வகுத்த பாதையில் தனியே செல்… பாலம் உடைந்தால் கரை தெரியாமல்… நீரில் தத்தளிக்கும் ஆளானால்…
பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே இறுதி என சொல்வேன்…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே உறுதி என சொல்வேன்…
—BGM—
பெண் : காலம் தொலைந்தால்… கனவுகள் நிறைவேராது… ஹூ கேர்ஸ் இஃப் வீ டோன்ட் ஸ்லீப்…
பெண் : கண்கள் மூட மறுத்தால்… தினசரி நாமும்… காண்பதே கனவாகுமே…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே இறுதி என சொல்வேன்…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே உறுதி என சொல்வேன்…
ஆண் : நீட் ஆன கோயம்பத்தூர் குசும்பு குசும்பு… கொஞ்சம் நக்கலான பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு… ஆனா பொண்ணுங்ககிட்ட மீற மாட்டோம் வரம்பு… வரம்பு அட உழைப்புல நாங்க எல்லாம் எறும்பு எறும்பு…
ஆண் : நதிக்கரை நாகரீகம்… நம்ம நொய்யல் ஆத்து பரம்பரைடா… சாதிய தூக்கி போடு… இந்த உலகமே நம்ம உறவுமுறைடா…
ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூரு…
ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூரு…
குழு : எங்க ஊரு தாறுமாறு… எங்க வேணா கேட்டு பாரு… ஏனுங்க கொஞ்சம் கேளுங்க… நா கோயம்பத்தூர் ஆளுங்க…
குழு : மண் வாசம் கூட சேந்து… மரியாதையும் வீசும்ங்க… எங்க ஊரு வாண்டு கூட… வாங்க போங்கன்னு பேசும்ங்க…
—BGM—
Notes : Kovai Gethu Anthem Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. கோவை கெத்து கீதம்பாடல் வரிகள்.
ஆண் : என் கண்ண பாரு… இதுதான்டா என் ஊரு… மொறச்சா உன்ன மொறப்போம்… நீ அடிச்சா உன்ன அழிப்போம்…
ஆண் : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… இதுதான் என் ஊரு… டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… நீ மோதிப்பாரு…
ஆண் : என் கண்ண பாரு… இதுதான்டா என் ஊரு… மொறச்சா உன்ன மொறப்போம்… நீ அடிச்சா உன்ன அழிப்போம்…
குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : இதுதான் என் ஊரு… குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : நீ மோதிப்பாரு…
—BGM—
ஆண் : மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்… குழு : போதும்… ஆண் : எதிரிக்கெல்லாம் கொல நடுங்கி போகும்… குழு : போகும்… போகும்…
—BGM—
ஆண் : ஹே… மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்… குழு : போதும்… ஆண் : எதிரி கூட்டம் செதறி ஓட்டம் ஓடும்… குழு : ஓடும்… ஓடும்…
—BGM—
ஆண் : என் கண்ண பாரு… இதுதான்டா என் ஊரு… மொறச்சா உன்ன மொறப்போம்… நீ அடிச்சா உன்ன அழிப்போம்…
ஆண் : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… இதுதான் என் ஊரு… டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… நீ மோதிப்பாரு…
ஆண் : மாட்ட பெத்த புள்ளையா நினைக்கிறோம்… குழு : நினைக்கிறோம்… ஆண் : இத கொடும செய்ய எப்படி மனசு வரும்… குழு : மனசு வரும்…
ஆண் : இதன் பின்னே உள்ள சர்வதேச அரசியல்… வியாபாரத்திற்க்காக நடத்திடும் வெறி செயல்…
ஆண் : இந்த விளையாட்டை தடைச்செய்தால்… நாட்டு மாடு அழியும்… வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்…
ஆண் : அறியாத தமிழா உன் அறியாமை பிழையால்… உன் அடையாளம் விழுந்தால்… நீ மெதுவாக அழிவாய்… உன் அடையாளம் விழுந்தால்… உன் தாய் நாட்டில் நீயும்… ஒரு அகதியாய் மாறிடுவாய்…
ஆண் : இது மாட்டை பத்தின பிரச்சனை இல்ல… உன் நாட்ட பத்தின பிரச்சனைடா… நாட்டின் பொருளாதாரமே வீழும்… நாமும் எடுக்கணும் பிச்சையடா…
{ குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : இதுதான் என் ஊரு… குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : நீ மோதிப்பாரு… } * (3)
Notes : Takkaru Takkaru Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. டக்கரு டக்கருபாடல் வரிகள்.
பெண் : என்னால மறக்க முடியவில்லை… அவனுக்கு வலிகள் தெரியவில்லை… மனது தாங்கவில்லை… என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
பெண் : கண்கள் இமையை மூடி கொண்டேன்… கனவில் வந்து வந்து சென்றாய்… காதல் நம்பி சென்றேன்… இன்று காயம் கொண்டு வந்தேன்…
Notes : Ennala Marakka Mudiyavillai Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Havoc Brothers. என்னால மறக்கபாடல் வரிகள்.
ஆண் : உயிரே உன்ன மறக்குமோ… கண்ணீர் என்னை சிதைக்குமோ… பிரிவே நம்ம வெறுக்குமோ வேஷம்தானோ…
ஆண் : நேத்தே நேத்தே உன்ன உன்ன…
ஆண் : நேத்தே உன்ன பாத்ததுமே… உடனே உன்ன காதலிச்சேன்… எனக்கே எனக்கே இருப்பனு… உன் மேல நான் ஆச வச்சேன்…
ஆண் : அழகா அழகா படம் வரஞ்சு… அதுல உன் பேர் எழுதி வச்சேன்… நீ நீ என்ன பாத்ததால நானா மரஞ்சேன்…
—BGM—
Notes : Manasa Yendi Norukura Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Rajesh kannan & Dhinesh Danush. மனச ஏண்டி பாடல் வரிகள்.
ஆண் : பக்கத்தில் இருப்பவளே… ஓஓ… பாதியில் போவதென்ன… போதாத காதலிலே… ஓஓ… போதும்னு சொல்வதென்ன…
ஆண் : கண்தொறக்கும் நேரம்… கைகள் எட்டும் தூரம்… காலத்த உன் கூட நான் போக்கனும்…
பெண் : கட்டிக்கிட்டே இருந்து… ஒட்டிக்கிட்டே நடந்து… கொஞ்சமும் மாறாம ஏன் இருக்கனும்…
ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…
பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…
ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…
பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…
—BGM—
ஆண் : சேந்து உயரம் ஏறலாம்… எதையும் ஒன்ன தாண்டலாம்…
பெண் : நானாக ஏறிவிட்டால் தள்ளாட தேவைஇல்ல…
ஆண் : சின்னஞ்சிறு ஊரு அங்க ஒரு வீடு… அதில் வாழ்ந்தாலே போதாத என்னோடு நீ…
பெண் : கண்ட கனவெல்லாம் கையில் வரும் போது… திண்டாடி தவிச்சேனே உன்னோடு நான்…
ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…
பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…
ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…
பெண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க… என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…
—BGM—
Notes : Please Purinjukko Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Vignesh Shivan. ப்ளீஸ் புரிஞ்சுக்கோபாடல் வரிகள்.
ஆண் : நெஞ்சில உன் பேர குத்தி வச்சேண்டி… பச்சையா நான் குத்தி வச்சேணடி கத்தியால கைய வெட்டி கொண்டேண்டி… இரத்தத்தில் உன் பேர எழுதுனண்டி…
ஆண் : காத்திருந்தேன் அஞ்சடியில… திரும்பி கூட என்ன பாக்கவில்ல… நாய போல நான் காத்திருந்தேன்… மழையில கூட நான் நனஞ்ச…
ஆண் : உன் குழந்தை முகத்தை நான் பார்த்ததினால்… விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்… உன் குழந்தை முகத்தை நான் பார்த்ததினால்… விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்…
ஆண் : என்ன தய்வசெய்து நம்பு… உன் மேல இருக்குது அன்பு… வேனாமடி இந்த வம்பு… என் உடம்புல இல்ல தெம்பு…
ஆண் : உங்க மாமன் காரன் கிட்ட சொல்லி… வெட்டி பொட என்ன சொல்லு… இல்ல முடியிலனா என் கால… இப்ப தொட்டு கும்புட சொல்லு…
ஆண் : மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது… உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது… மனமே மனமே என்னை மறந்து விடு… உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு…
ஆண் : உன்னை நான் இழந்தால் உயிர் போகுமே… என்னை நீ மறந்தால் சாக தோன்றுமே…
ஆண் : உன்ன மரக்கதான் ரூக்கு அடிக்கிறேன்… இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ஐஸ் அடிக்கிறேன்… இப்ப உன்ன மறக்கதான் மாவ வாட்டுறேன்… இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ஊசி ஏத்துறன்…
ஆண் : என் போட்டிலே நானே மண்ட… இப்ப என் போட்டிலே நானே மண்ட… இந்த பேரச்சன வேணாம் புள்ள… எனக்கு நீ மட்டும்தான் வேணும் புள்ள…
ஆண் : இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்… வம்பு சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்… இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்… வம்பு சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்…
ஆண் : கேட்டாக்க என் உயிர குடுதிடுவேன்… ஆனா காதலை இன்னும் விட்டு குடுக்கமாட்டேன்… பாதியில் என்னை விட்டு விலகிவிட்டால்… நாளை போனதுக்கு முன்பு நீ அழுகாதே…
ஆண் : உன் கையால குடுத்தால் அந்த விஷமருந்து… அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று… உன் கையால குடுத்தால் அந்த விஷமருந்து… அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று…
ஆண் : எதற்காக நீ எனக்காக இந்த இரவேதுக்காக… பொதுவாக நான் தனியாக நம் இருவருக்காக… எதற்காக நீ எனக்காக இந்த இரவெதுக்காக… பொதுவாக நான் தனியாக நம் இருவருகாக…
ஆண் : என்னை பொதுவா முதுவா நடந்து கடந்து… சென்று வந்து இப்ப முத்தம் கொடுத்தாயே… பொதுவா முதுவா நடந்து கடந்து… சென்று வந்து இப்ப கட்டிபிடித்தாய்…
ஆண் : என்னை அடியோடு வெறுத்தாலும்… உன்னை பாசத்தால் கொல்லுவேனே… என்னை விட்டுட்டு நீ பொகினாலும்… உன்னை பாசத்தாலே கொல்லுவேணே நான்…
ஆண் : மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது… உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது… மனமே மனமே என்னை மறந்து விடு… உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு…
ஆண் : உன்னை நான் இழந்தால் உயிர் போகுமே… என்னை நீ மறந்தால் சாக தோன்றுமே…
ஆண் : கழுத்தில் தொங்கினால் அது தாலி கயிறு… உடம்பில் இருந்தால் அது நம் உயிரு… கொசு கடித்தால் அதை கொல்லதான் தோன்றும்… என்னை நீ கடித்தால் கொஞ்சத்தான் தோன்றும்…
ஆண் : உன்னை நான் பார்த்ததால் விழுந்தேன் உன் விழியில்… உன்னை நான் பார்த்ததால் விழுந்தேன் உன் விழியில்…
—BGM—
Notes : Manamey Song Lyrics in Tamil. This Song from Album Song (2017). Song Lyrics penned by Unknown. மனமேபாடல் வரிகள்.