Category Archives: ஆல்பம் சாங்ஸ்

வாடி என் செல்லக்குட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மைக் செட் ஸ்ரீராம்ஜி.வி. பிரகாஷ் குமார் & சஞ்சனா கல்மஞ்சேஏ.ஜேமைக் செட்

Vaadi En Chellakutty Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி வாடி என் செல்லக்குட்டி…
போகாத என்ன திட்டி…
ஓவர் சீன் அட்ராசிட்டி வேணாண்டி…

ஆண் : நீ சொன்னாலே கேட்டுப்பேன்டி…
குயின்னாட்டம் பாத்துப்பேன்டி…
உன்கூட பாய் ஃப்ரெண்டா வாரேண்டி…

ஆண் : நீ ஹை ஸ்பீடு மோட்டார் வண்டி…
உன்ன ஓட்டுவேண்டி…
ஒண் டைம் லவ் டிரைவ் வாயேண்டி…

ஆண் : நான் உன் கழுத்தில் தாலி கட்டி…
ஊரெல்லாம் மேளம் கொட்டி…
வொர்க் ஃப்ரம் ஹோம் ஹஸ்பன்டா வாரேண்டி…

ஆண் : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான் நீதான் நீதான்…

ஆண் : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான்…

BGM

ஆண் : ஏய் நீதான்… ஏய் நான்தான்…
ஏய் நீதான்… ஏய் நான்தான்…

BGM

பெண் : என்னா ஃபாலோ பண்ணி…
சும்மா தொல்ல பண்ணி…
டைம் பாஸ் பண்ண நான்…
உன் ஆளு இல்லடா…

ஆண் : ஏய்… ஊரு கண்ண வைக்கும் ஜோடி நம்மதாண்டி…
டைம் வேஸ்ட் பண்ணாம கட்டிக்கோயேண்டி…

பெண் : நைஸா பேசித்தான்…
என்ன சைஸ்ஸா மாத்த நெனைக்காதடா…

ஆண் : ஏய் டேக் ஆஃப் கொடுக்காம…
உன்ன னேக்கா தூக்கி போவேனடி…

பெண் : என்ன கண்ட்ரோல் பண்ண யாரும் இங்க தேவயில்லடா…
சென்டிமென்ட்க்குள்ள வாழுகிற குயின் நானடா…

ஆண் : உன்ன தாலி கட்ட வந்த தலைவன் நானடி…
உன் கண்ட்ரோல் எல்லாம் அண்டர் டேக் பண்ண மாட்டேண்டி…

பெண் : இந்த கண்ட்ரோல் எல்லாம் இப்ப காதல் இல்ல…
ஆண் : அந்த கண்ட்ரோல உங்கிட்ட சொல்வேன்…
நீ ஓகே சொல்ல…

குழு : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான் நீதான் நீதான்…

குழு : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான் நீதான்…

BGM

ஆண் : ஏய் நீதான்… ஏய் நான்தான்…
ஏய் நீதான்… ஏய் நான்தான்…

BGM


Notes : Vaadi En Chellakutty Song Lyrics in Tamil. This Song from Mic Set (2022). Song Lyrics penned by Mic Set Sriram. வாடி என் செல்லக்குட்டி பாடல் வரிகள்.


நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சக்தி சிவமணிதினேஷ் நாகராஜன் & சக்தி சிவமணிசக்தி சிவமணிஆல்பம் சாங்ஸ்

Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே…
அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே…
சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமைதானடி…
கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி…

ஆண் : இந்த அலைகளும் எனை சேரவே…
என் கவிதைகள் உனை சேருமே…
கடல் கரைகளும் அலை போலவே…
என் காலங்கள் கடந்தோடுமே…

ஆண் : நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…

BGM

ஆண் : ஒரு நொடியினில் காயம் ஆற உன் பார்வை மாயமா…
என் வாழ்கையில் நேரம்தானே என் ஜென்ம பாவமா…
அந்த நிலா வண்ணம் கொள்ள பல உலா செல்வோமடி…
இந்த விழ காலத்திலும் உன் கண்ணில் மாய விழி அடி…

ஆண் : இதழ்கள் வார்த்தைகள் பேச உந்தன் கண்ணில் கண்ணீர்…
வரமா சாபமா என்று மாறிடும் அந்த நொடி…

ஆண் : நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…

ஆண் : ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே…
அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே…
சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமைதானடி…
கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி…

ஆண் : இந்த அலைகளும் எனை சேரவே…
என் கவிதைகள் உனை சேருமே…
கடல் கரைகளும் அலை போலவே…
என் காலங்கள் கடந்தோடுமே…

ஆண் : நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…


Notes : Neram Song Lyrics in Tamil. This Song from Album Song (2017). Song Lyrics penned by Shakti Sivamani. நேரம் பாடல் வரிகள்.


லா லா ஹார்ட்டு நிக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லவரதன்ஹர்ஷவர்தன் & சிவாங்கி கிருஷ்ணகுமார்ஹர்ஷவர்தன்ஆல்பம் சாங்ஸ்

La La Heartu Nikkala Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே யூ இப்போ மீ ஆச்சி…
நீ இப்போ யூ ஆச்சி…
சோல் இப்போ பீல் ஆச்சி…
பீல் இப்போ கூல் ஆச்சி…

பெண் : கையால் மைய வச்சி…
என்னை நீயும் மயக்கிட்டே…
கையா மையா நெஞ்ச…
கண்ண விட்டு கவுத்துட்ட…

ஆண் : சோலோ ஆளு என்னை…
சொக்க வச்சு சொழட்டிட்ட…
ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட…

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல…

BGM

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல…

BGM

ஆண் : யூ இப்போ மீ ஆச்சி…

BGM

ஆண் : காணும் கண்ணாடி போல தான் முன்னாடி…
வந்த நீ பார்க்க நூறா போனேன்…

பெண் : நானும் பின்னாடி உன்னால தள்ளாடி…
நீயும் தாலாட்ட ஏதோ ஆனேன்…

ஆண் : உனக்கு என்ன வேணும் சொல்லு நானும் தரேன்…
அதுக்குதான் நானும் பொறந்திருக்கேன்…

பெண் : எனக்கு உன்னை விட ஏதும் வேணா…
பக்கம் நீ போதுமே…

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல…

BGM

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல…

BGM

பெண் : ஹே யூ இப்போ மீ ஆச்சி…
நீ இப்போ யூ ஆச்சி…

ஆண் : சோல் இப்போ பீல் ஆச்சி…
பீல் இப்போ கூல் ஆச்சி…

பெண் : கையால் மைய வச்சி…
என்னை நீயும் மயக்கிட்டே…
கையா மையா நெஞ்ச…
கண்ண விட்டு கவுத்துட்ட…

ஆண் : சோலோ ஆளு என்னை…
சொக்க வச்சு சொழட்டிட்ட…
பெண் : ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட…

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல…

BGM


Notes : La La Heartu Nikkala Song Lyrics in Tamil. This Song from Album Songs (2023). Song Lyrics penned by Lavarathan. லா லா ஹார்ட்டு நிக்கல பாடல் வரிகள்.


சொல்லாமலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்திலிப் வர்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Sollamaley Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

ஆண் : உன்னை கண்டேன் காதல் கொண்டேன்…
தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன்…

ஆண் : தேடும் உறவே நொடியில் கலந்தாய்…
உள்ளம் உன்னை மறந்திடுமா…
உன்னில் உயிரை துளைத்தேன்…

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

BGM

ஆண் : இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே…
எதுவரையில் எனக்கிந்த உயிர் வேதனை…
என்னை அறியாமலே கால்கள் நடை போடுதே…
வலி கூட இந்நேரம் சுகமாகுதே…

ஆண் : உன் காலடியில் கிடப்பது மணலில்லை…
என் மனம்தான்…
என்னை தவிர உந்தன் சுவாசத்தை…
யார் அறிவார்…

ஆண் : தூரம் சென்றபின் இதயம் சொன்னது…
இதுதான் காதலா…

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

BGM

ஆண் : நீ முதலா முடிவா உள்ளம் தடம் மாறுதே…
முடிவல்லா நிலையென்று உன்னை பார்க்கிறேன்…
விடை தெரியாமலே காதலில் கலந்தேனடி…
இது என்ன மாயங்கள் புதிரானதே…

ஆண் : என் வாழ்க்கையிலே…
காதலை உணர்ந்தது உன்னிடம்தான்…
என் உணர்வுக்கு நீ…
நிழல் தந்த தாய்மையும் நீயல்லவா…

ஆண் : தூரம் சென்றபின் இதயம் சொன்னது…
இதுதான் காதலா…

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

ஆண் : உன்னை கண்டேன் காதல் கொண்டேன்…
தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன்…

ஆண் : தேடும் உறவே நொடியில் கலந்தாய்…
உள்ளம் உன்னை மறந்திடுமா…
உன்னில் உயிரை துளைத்தேன்…


Notes : Sollamaley Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Dhilip Varman. சொல்லாமலே பாடல் வரிகள்.


மீண்டும் மீண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்கார்த்திக்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Meendum Meendum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…

ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்…
உயிரே உறையுதடி…
இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து…
கவிதையில் சேருதடி…
என் கவிதையில் சேருதடி…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…

BGM

ஆண் : உண்மை காதல் மறையாது பாதைகூட தவறாமல்…
ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்…
எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக…
தேவிகமே இந்த காதல்…

ஆண் : தாயை போல நான் அள்ளிக்கொள்வேன்…
உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே…
விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா…
நானும் நீயும் வாழ்க்கை தோறும்…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…

BGM

ஆண் : மின்னல் ஒன்று கரைவீச நெஞ்சம் ஒன்று குடைசாய…
மின்னல் நீயே நெஞ்சம் நானே…
தென்றல் வந்து முத்தம் இட கோர தீயும் பூவாய் மாற…
தீயும் நானே தென்றல் நீயே…

ஆண் : ஆசை எல்லாம் நான் அள்ளி கொண்டு…
வந்தேன் வந்தேன் உந்தன் வாசல்…
புயல் என்ன மழை என்னவோ கதேந்திட வேண்டாமா…
நானும் நீயும் வாழ்க்கை தோறும்…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்…
உன்னில் நானே கண்ட வேதம்…

ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்…
உயிரே உறையுதடி…
இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து…
கவிதையில் சேருதடி…
என் கவிதையில் சேருதடி…

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்…
நீயே எந்தன் சுக வாசல்…


Notes : Meendum Meendum Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Dhilip Varman. மீண்டும் மீண்டும் பாடல் வரிகள்.


என்னவளே என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்திலிப் வர்மன் & திலா லக்ஷ்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Ennavaley Ennai Maranthathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : அடி காலையிலே உன் புகை படம் பார்த்து…
வேலைக்கு போக தோணல பாப்பு…
கேளடி இந்த யாசகன் பாட்டு…
உள்ளதில்லே என்னை பூட்டு…

ஆண் : உப்பங்கற்றே மீண்டும் என் மேல் வீசு…
குழு : என் மேல் வீசு…
ஆண் : காதல் பெண்ணே என்னிடம் காதல் பேசு…
குழு : காதல் பேசு…

ஆண் : நெற்றியில் நான் வைத்தேன் குங்கும பொட்டு…
குழு : குங்கும பொட்டு…
ஆண் : சொல் பெண்ணே ஏன் சென்றாய் என்னை விட்டு…
குழு : என்னை விட்டு…

ஆண் : உன் போல் பெண்ண யார் என்ன சொல்லு…
இதயத்தை நீ வந்து கேளு…
காத்திருக்கே நேரம் இல்லை வந்து சேரு…
கொள்ளுதடி நினைவுகள்…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

BGM

ஆண் : பெண்ணே நம் காதல் கைகூடும் நேரம் வந்தால்…
விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்…

பெண் : நானே என்றால்…
ஆண் : மனம் வானம் செல்லும்…
பெண் : சென்ற பின்னால்…
ஆண் : மழை சாரல் தூவும்…

பெண் : ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்…
எதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில்…

ஆண் : மனம் தேடும் உன்னை…
பெண் : இன்று தந்தேன் என்னை…
ஆண் : நீங்காதென்னை…
பெண் : இல்லை இல்லை…

ஆண் : என்னவளே எந்தன் மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உன்னை நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

BGM


Notes : Ennavaley Ennai Maranthathu Song Lyrics in Tamil. This Song from Album Song (2010). Song Lyrics penned by Dhilip Varman. என்னவளே என்னை பாடல் வரிகள்.


கனவெல்லாம் நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்திலிப் வர்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Kanavellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

ஆண் : பார்வை உன்னை அலைகிறதே…
உள்ளம் உன்னை அணைக்கிறதே…
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

BGM

ஆண் : சாரல் மழை துளியில்…
உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்…
நாணம் நான் அறிந்தேன்…
கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக…

ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய்…
உன்னை மறவேனடி…
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்…
எது வரை சொல்லடி…

ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும்…
உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

BGM

ஆண் : தேடல் வரும் பொழுது…
என் உணர்வுகளும் கலங்குதடி…
காணலாய் கிடந்தேன்…
நான் உன் வரவால் விழி திறந்தேன்…

ஆண் : இணை பிரியாத நிலை பெறவே…
நெஞ்சில் யாகமே…
தவித்திடும் போது ஆறுதலாய்…
உன் மடி சாய்கிறேன்…

ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும்…
உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…

ஆண் : பார்வை உன்னை அலைகிறதே…
உள்ளம் உன்னை அணைக்கிறதே…
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

BGM


Notes : Kanavellam Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Dhilip Varman. கனவெல்லாம் நீதானே பாடல் வரிகள்.


உயிரை தொலைத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownதிலிப் வர்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Uyirai Tholaithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…
மீண்டும் உன்னை காணும் மனமே…
வேண்டும் எனக்கே மனமே மனமே…

ஆண் : விழியில் விழுந்தால்…
என்னில் எண்ணத்தால் நானே இல்லை…
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே…

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…

BGM

ஆண் : அன்பே உயிராய் தொடுவேன் உன்னை…
தாலாட்டுதே பார்வைகள்…

BGM

ஆண் : அன்பே உயிராய் தொடுவேன் உன்னை…
தாலாட்டுதே பார்வைகள்…

ஆண் : உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே…
நான் இங்கு தனியாக அழுதேன்…
விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது…
மனம் உருகிடும் நிலை இது…
எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்…

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…
மீண்டும் உன்னை காணும் மனமே…
வேண்டும் எனக்கே மனமே மனமே…

ஆண் : விழியில் விழுந்தால்…
என்னில் எண்ணத்தால் நானே இல்லை…
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே…

BGM

ஆண் : நினைத்தால் இனிக்கும் இளமை நதியே…
உன்னோடு நான் மூழ்கினேன்…

BGM

ஆண் : நினைத்தால் இனிக்கும் இளமை நதியே…
உன்னோடு நான் மூழ்கினேன்…

ஆண் : தேடாத நிலையில் நோகாத வழியில்…
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்…
விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது…
மனம் உருகிடும் நிலை இது…
எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்…

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…
மீண்டும் உன்னை காணும் மனமே…
வேண்டும் எனக்கே மனமே மனமே…

BGM


Notes : Uyirai Tholaithen Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Unknown. உயிரை தொலைத்தேன் பாடல் வரிகள்.


காக்கரட்டான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவித்யா வோக்ஸ் & ராஜலக்ஷ்மி செந்தில்ஜி.வி.பிரகாஷ் குமார்ஆல்பம் சாங்ஸ்

Kaakarattan Song Lyrics in Tamil


BGM

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…

பெண் : ஆடி வரும் தேரழகா…
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருசே…
கூடிவரும் ஊருசனம்…
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே… ஜோரா…

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…

BGM

பெண் : நீரோடும் வய்காலில் தூண்டில் போட்டு…
ஓயாமல் கேட்பேனே மீனின் பாட்டு…
ஆவரம் பூபேசும் வார்த்தை கேட்டு…
ஆட்டோடும் மாட்டோடும் வைப்பேன் கூட்டு…

பெண் : பனந்தோப்பின் ஓரம் ரயில் ஓடும் காகம்…
அதை பார்த்தே நின்றால் போதாதோ…
வயற்காட்டில் வேசும் ஒரு தாயின் வாசம்…
அதற்கீடாய் இங்கே வேறேதோ…

பெண் : பூங்குருவியே உன் முதுகிலே…
வான் எழுதுதோ அழகிய கவிதை…
ஊர் முழுதுமே பேர் அழகிலே…
யார் தடுப்பதோ தொலைகிற மனதை…

பெண் : வெள்ளந்தி சொல்லம்மா…
வெட்கங்தான் என்னம்மா…

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…

BGM


Notes : Kaakarattan Song Lyrics in Tamil. This Song from Album Song (2024). Song Lyrics penned by Yugabharathi. காக்கரட்டான் பாடல் வரிகள்.


நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மாயன் நா லா & மாயன் நா ராகார்த்திகேய மூர்த்தி & கீர்த்தனா நாத்கார்த்திகேய மூர்த்திஆல்பம் சாங்ஸ்

Neeye Neeye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே…
நீயே நீயே என் வாழ்வும் நீதானே…
நீ இன்றி ஊரும் உறவும் இல்லை…
உறவாட நீ வேண்டுமே…
உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை…
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே…

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே…
நீயே நீயே என் வாழ்வும் நீதானே…

BGM

ஆண் : இது வரை நானும் இது போல் இல்லை…
இது என்ன மற்றம் வாழ்வினிலே…
இது என்ன கனவோ புது வகை உறவோ…
தொடர்ந்திட வேண்டும் எந்நாளுமே…

ஆண் : என் நெஞ்சில் எப்போதும் உன் ஞாபகம்…
எந்நாளும் அழியாத குகை ஓவியம்…
நிழலாய் மாறி உன் உடல் தேடி உன்னில் கலந்திடவா…

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே…
நீயே நீயே என் வாழ்வும் நீதானே…

BGM

ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும்…
வாழ்ந்திட வேண்டும் வாழ்வினிலே…
நீரின்றி நிலவும் காற்றின்றி வெளியும்…
இருந்தது இல்லை எந்நாளுமே…

ஆண் : நொடிகூட பிரியாத வரம் வேண்டுமே…
நீதானே எந்நாளும் என் சொந்தமே…
இன்மையும் நீயே மறுமையும் நீயே…
என் உயிர் காதல் நீயே…

BGM

ஆண் : நீ இன்றி ஊரும் உறவும் இல்லை…
உறவாட நீ வேண்டுமே…

பெண் : உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை…
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே…

ஆண் : உனக்காக பிறந்தேனே உன்னுடன் வாழவே…
பிரியாமல் இருப்பேனே உன்னுடன் வாழவே…

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே…
நீயே நீயே என் வாழ்வும் நீதானே…


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Mayan Na La & Mayan Na Ra. நீயே நீயே பாடல் வரிகள்.