Tag Archives: மது பாலகிருஷ்ணன்

Sollitharavaa Song Lyrics in Tamil

சொல்லிதரவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மது பாலகிருஷ்ணன் & சாதனா சர்கம்வித்யாசாகர்மஜா

Sollitharavaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

ஆண் : உன்னை நினைத்தேன்…
நித்தம் தவித்தேன்…
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

BGM

ஆண் : காதல் தொட்டில் பழக்கம்…
நீளும் கட்டில் வரைக்கும்…
காமன் வீட்டு தாழ் திறக்கும்…

பெண் : ஆண் பெண் உள்ள வரைக்கும்…
காதல் கண்ணை மறைக்கும்…
தீயில் கூட தேன் இருக்கும்…

ஆண் : காதல் மழை தூறுமே…
கட்டில் கப்பல் ஆடுமே…

பெண் : பெண்மை தடுமாறுமே…
மானம் கப்பல் ஏறுமே…

ஆண் : ஏட்டுப் பாடங்கள் ஏதும்…
இல்லாத வீட்டுப்பாடம் இது…

ஆண் : சொல்லி தரவா…
பெண் : சொல்லி தரவா…
ஆண் : மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா…
ஆண் : அள்ளித்தரவா…
பெண் : அள்ள அள்ள தீராதே அழகே…

BGM

பெண் : ஆசை யாரை விட்டது…
நாணம் கும்மி கொட்டுது…
மோகம் என்னும் முள் தைத்தது…

ஆண் : வார்த்தை உச்சி கொட்டுது…
பார்வை பச்சை குத்துது…
தேகம் எங்கும் தேள் கொட்டுது…

பெண் : பார்வை என்னைத் தீண்டுமே…
கைகள் எல்லை தாண்டுமே…

ஆண் : பூவை தொடும் நேரமே…
புத்தி மாறிப் போகுமே…

பெண் : இங்கே என் காதல் சொல்லும்…
எல்லாமே நீ கற்றது…

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

ஆண் : உன்னை நினைத்தேன்…
நித்தம் தவித்தேன்…
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே…

BGM


Notes : Sollitharavaa Song Lyrics in Tamil. This Song from Majaa (2005). Song Lyrics penned by Kabilan. சொல்லிதரவா பாடல் வரிகள்.


கனா கண்டேனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்பார்த்திபன் கனவு

Kanaa Kandaenadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனா கண்டேனடி தோழி…

BGM

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…

ஆண் : உன் முடி முதல் அடி வரை…
முழுவதும் இனிமைகள்…
சுவையெது சுகமெது அறிந்தது போல…
கனா கண்டேனடி தோழி…
கனா கண்டேனடி…

BGM

ஆண் : எதையோ என் வாய்…
சொல்ல தொடங்க…
அதையே உன் வாய் சொல்லி அடங்க…
உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள…
நான் கண்டேன்…

ஆண் : நிலம் போல் உன் மனம்…
விழுந்து கிடக்க…
நிழல் போல் என் மனம்…
சரிந்து படுக்க…
இதயம் இரண்டும் கட்டி கொள்ள…
நான் கண்டேன்…

ஆண் : ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்…
மறு கண்ணில் அமிலம் கண்டேன்…
எங்கெங்கோ தேடி தேடி…
உன்னில் என்னை நான் கண்டேன்…

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…

ஆண் : உன் முடி முதல் அடி வரை…
முழுவதும் இனிமைகள்…
சுவையெது சுகமெது அறிந்தது போல…

BGM

ஆண் : இடை மேல் என் விரல்…
கவிதை கிறுக்க…
படை போல் உன் விரல்…
பதறி தடுக்க…
கூச்சம் உன்னை நீட்டி தள்ள…
நான் கண்டேன்…

ஆண் : கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து…
மடிக்கிற சாக்கில் வாசனை எடுத்து…
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட…
நான் கண்டேன்…

ஆண் : நிறமில்லா உலகம் கண்டேன்…
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்…
எங்கெங்கோ தேடி தேடி…
என்னில் உன்னை நான் கண்டேன்…

ஆண் : கனா கண்டேனடி தோழி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…

ஆண் : உன் முடி முதல் அடி வரை…
முழுவதும் இனிமைகள்…
சுவையெது சுகமெது அறிந்தது போல…
கனா கண்டேனடி தோழி…
கனா கண்டேனடி…

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி


Notes : Kanaa Kandaenadi Song Lyrics in Tamil. This Song from Parthiban Kanavu (2003). Song Lyrics penned by Yugabharathi. கனா கண்டேனடி பாடல் வரிகள்.


கொஞ்ச நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆஷா போஸ்லே & மது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்சந்திரமுகி

Konjam Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

ஆண் : கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்…
எல்லை மீறக் கூடாதா…
இந்த நேரம் இன்ப நேரம்…
இன்னும் கொஞ்சம் நீளாதா…

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

BGM

பெண் : கண்ணில் ஓரழகு…
கையில் நூறழகு…
உன்னால் பூமி அழகே…

ஆண் : உன்னில் நானழகு…
என்னில் நீயழகு…
நம்மால் யாவும் அழகே…

பெண் : ஹோ… கண்ணதாசன் பாடல்வரி போல…
கொண்ட காதல் வாழும் நிலையாக…

ஆண் : கம்பன் பாடிப் போன தமிழ்ப் போல…
இந்த நாளும் வேகம் நலமாக…

பெண் : மழை நீயாக…
வெயில் நானாக…
வெள்ளாமை நீ… ஆஆ…

ஆண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

BGM

பெண் : லாலா லாலா லாலா லாலா லா…
லாலா லாலா லாலா லாலா லா…
லாலா லாலா லாலா லா…

BGM

ஆண் : கொக்கிப் போடும் விழி…
கொத்திப் போகும் இதழ்…
நித்தம் கோலம் இடுமா…

பெண் : மக்கள் யாவரையும்…
அன்பில் ஆளுகின்ற…
உன்னைப் போல வருமா…

ஆண் : வெளி வேஷம் போட தெரியாமல்…
எனதாசை கூட தடுமாறும்…

பெண் : ஹம்… பல கோடி பேரின் அபிமானம்…
உனக்காக ஏங்கும் எதிர்காலம்…

ஆண் : நீ என் நாடு…
நான் உன்னோடு…
மெய்தானே இது… ஆஆஆ…

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

ஆண் : கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்…
எல்லை மீறக் கூடாதா…

பெண் : இந்த நேரம் இன்ப நேரம்…
இன்னும் கொஞ்சம் நீளாதா… ஆஆ…


Notes : Konjam Neram Song Lyrics in Tamil. This Song from Chandramukhi (2005). Song Lyrics penned by Yugabharathi. கொஞ்ச நேரம் பாடல் வரிகள்.


பேருந்தில் நீ எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ & தினாதினாபொறி

Perunthil Nee Enakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல்இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஹ்ம்ம்… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : பயணத்தில் வருகிற சிறு தூக்கம்…
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்…

பெண் : பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை…
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை…

ஆண் : புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை…
அன்பே அன்பே நீதானே…
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
தினமும் காலையில் எனது வாசலில்…
இருக்கும் நாளிதழ் நீதானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : தாய் மடி தருகிற அரவணைப்பு…
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு…

பெண் : தேய் பிறை போல்…
வரும் நக கணுக்கள்…
வகுப்பறை மேஜையில்…
இடும் கிறுக்கல்…

ஆண் : செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்…
அன்பே அன்பே நீதானே…
பிடித்தவர் தருகிற பரிசு பொருளும்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்… எழுதும் கவிதையில்…
எழுத்து பிழைகளை…
ரசிக்கும் வாசகன் நீ தானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஆஆ ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல் இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—


Notes : Perunthil Nee Enakku Song Lyrics in Tamil. This Song from Pori (2007). Song Lyrics penned by Yugabharathi. பேருந்தில் நீ எனக்கு பாடல் வரிகள்.


கண்டேன் கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்மதுர

Kanden Kanden Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…

பெண் : இரு விழியினிலே அவன் அழகுகளை…
மிக அருகினிலே அவன் இனிமைகளை…
தின்றேன் தின்றேன்…
தெவிட்டாமல் நான் தின்றேன்…

பெண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்… கொண்டேன்…

BGM

ஆண் : நீ வளையல் அணியும் கரும்பு…
நான் அழகை பழகும் எறும்பு…

பெண் : ஆ… நீ தழுவும் பொழுதில் உடும்பு…
நாள் முழுதும் தொடரும் குறும்பு…

ஆண் : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு…
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு…

பெண் : பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு…
பலியாடு நானும் இல்லை தேன் கூடு…

ஆண் : ஒரு விழி எரிமலை…
மறு விழி அடை மழை…
பரவசம் உயிரோடு…

BGM

பெண் : மேல் இமைகள் விரதம் இருக்க…
கீழ் இமைகள் பசியில் துடிக்க…

ஆண் : ம்ம்… கால் விரலில் கலைகள் வசிக்க…
கை விரலில் கலகம் பிறக்க…

பெண் : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட…
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட…

ஆண் : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட…
கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட…

பெண் : ஜனமும் மரணமும்…
பல முறை வருமென…
தலையனை நினைவூட்ட…

ஆண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…

பெண் : கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…

ஆண் : இரு விழியினிலே அவன் அழகுகளை…

பெண் : மிக அருகினிலே அவன் இனிமைகளை…

ஆண் : தின்றேன் தின்றேன்…
தெவிட்டாமல் நான் தின்றேன்…

BGM


Notes : Kanden Kanden Song Lyrics in Tamil. This Song from Madhurey (2004). Song Lyrics penned by Yugabharathi. கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்.


விழியும் விழியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிணி & மது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்சதுரங்கம்

Vizhiyum Vizhiyum Song Lyrics in Tamil


BGM

பெண் : விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

ஆண் : இதழும் இதழும் இழையும் பொழுது…
இமையில் நிலவு நுழையும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

பெண் : காதலினால் காதல் தொட்டு விடு…

ஆண் : ஆதலினால் நாணம் விட்டு விடு…

பெண் : விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…

ஆண் : வசதியாக வசதியாக வளைந்து கொடு…

BGM

பெண் : முத்தம் ஒன்று தந்தவுடன்…
மூடி கொள்ளும் கண்கள்…
மொத்தமாக கூந்தல் அள்ளி…
மூடி கொள்ளும் கைகள்…

ஆண் : உடல் இறங்கி நீந்தும் என்னை…
உயிர் இழுத்து செல்லும்…
ஒய்வு தந்த காரணத்தால்…
உடைகள் நன்றி சொல்லும்…

பெண் : விரலும்…
ஆண் : விரலும்…
பெண் : இறுகும்…
ஆண் : பொழுது…
பெண் : முதுகின்…
ஆண் : சுவரில்…
பெண் : வழியும்…
ஆண் : விழுது…

ஆண் : விரலும்…
பெண் : விரலும்…
ஆண் : இறுகும்…
பெண் : பொழுது…
ஆண் : முதுகின்…
பெண் : சுவரில்…
ஆண் : வழியும்…
பெண் : விழுது…

பெண் : உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…

ஆண் : இதழும் இதழும் இழையும் பொழுது…
இமையில் நிலவு நுழையும் பொழுது…

பெண் : வசதியாக வசதியாக வளைந்து கொடு…

BGM

ஆண் : புயல் முடிந்து போன பின்னே…
கடல் உறங்க செல்லும்…
கண் விழித்த அலை திரும்ப…
களம் இறங்க சொல்லும்…

பெண் : உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை…
இன்றி கிள்ளும்…
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை…
இங்கு துள்ளும்…

ஆண் : இமையின்…
பெண் : முடியால்…
ஆண் : உடலை…
பெண் : உழவா…
ஆண் : இளமை…
பெண் : வயலில்…
ஆண் : புயலை…
பெண் : நடவா…

பெண் : இமையின்…
ஆண் : முடியால்…
பெண் : உடலை…
ஆண் : உழவா…
பெண் : இளமை…
ஆண் : வயலில்…
பெண் : புயலை…
ஆண் : நடவா…

ஆண் : இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு…

பெண் : விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

ஆண் : இதழும் இதழும் இழையும் பொழுது…
இமையில் நிலவு நுழையும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

பெண் : காதலினால் காதல் தொட்டு விடு…

ஆண் : ஆதலினால் நாணம் விட்டு விடு…


Notes : Vizhiyum Vizhiyum Song Lyrics in Tamil. This Song from Sadhurangam (2011). Song Lyrics penned by Arivumathi. விழியும் விழியும் பாடல் வரிகள்.


அப்பா என் அப்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்சாம் சி.எஸ்திருவின் குரல்

Appa En Appa Song Lyrics in Tamil


ஆண் : மொழியே மொழியே தொலைந்தாலும்…
இதயம் இதயம் உளையாதே…
உலகின் பொருள்கள் மறைந்தாலும்…
உணர்வின் அலைகள் மிதந்தாலும்…
அப்பா அப்பா…

BGM

ஆண் : தாயே தாயே என்பார்கள்…
தந்தையின் தியாகம் மறந்தார்கள்…
பாலாய் தந்தவள் தாய் என்றால்…
ஆளாய் செய்தவன் நீதானே…

ஆண் : இந்த எலும்பும் இந்த சதையும்…
உந்தன் வித்தில்தானே உரு ஆச்சு…
என்னை கொடுத்து உன் நினை வெடுப்பாய்…
எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு…

ஆண் : அப்பா என்பது மொத்த உலகம்…
அப்பா இல்லையே செத்த நரகம்…
அப்பா அன்புதான் தங்க சுரங்கம்…
தங்க சுரங்கம்…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா என் அப்பா…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…

BGM

ஆண் : சொக்க தமிழ் மொழியில் சொர்க்கம் பல…
வாய் மொழியில் வழங்க வாய்ப்பே இல்ல…
அப்பன் பேர சொல்லனும் மெல்ல மெல்ல…
அத விட எனக்கு ஆசை இல்ல…

ஆண் : தந்தையின் உள்ளங்கை தொடும்போது…
சிங்கத்தின் பலம் சேரும்…
தந்தைக்கு மகன்தான் உயிர் தந்தான்…
தலைமுறை ஜெயம்காணும்…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்ப எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…

BGM

ஆண் : மலையே மடியில் சரிந்தாலும்…
மனமே மனமே கலங்காதே…
கடலே தலையில் கவிந்தாலும்…
மகனே மகனே மயங்காதே… மயங்காதே…

ஆண் : ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்…
அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான்…
என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு…
சொல்லபோனா கடவுள் ரெண்டான் கண்ணு…

ஆண் : பிறவி கொடுத்தாய் எதற்காக…
பேர் சொல்ல அதற்காக…
பெருங்கொண்ட தோள்கள் எதற்காக…
பகை வெல்ல அதற்காக…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனக்கு காவலன்…
அப்பா என் அப்பா…

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…

BGM


Notes : Appa En Appa Song Lyrics in Tamil. This Song from Thiruvin Kural (2023). Song Lyrics penned by Vairamuthu. அப்பா என் அப்பா பாடல் வரிகள்.


டிங் டாங் கோவில் மணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & மதுஸ்ரீவித்யாசாகர்ஜி

Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil


BGM

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

ஆண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

பெண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : சொல்லாத காதல் சொல்ல…
சொல்லாகி வந்தேன்…
நீ பேச இது நீ பேச…

ஆண் : சொல் ஏது இனி நான் பேச…

பெண் : கனவுகளே கனவுகளே…
பகல் இரவு நீள்கிறதே…

ஆண் : இதயத்திலே உன்நினைவு…
இரவுபகல் ஆள்கிறதே…

பெண் : சற்று முன்பு நிலவரம்…
எந்தன் நெஞ்சில் கலவரம்… கலவரம்…

ஆண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

ஆண் : புல் தூங்கும் பூவும் தூங்கும்…
புதுக்காற்றும் தூங்கும்…
தூங்காதே நம் கண்கள்தான்…

பெண் : ஏங்காதே இந்த காதல்தான்…

ஆண் : பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை…
பிடிக்கிறது உன் முகம்தான்…

பெண் : இனிக்கும் இசை இனிக்கவில்லை…
இனிக்கிறது உன் பெயர்தான்…

ஆண் : எழுதி வைத்த சித்திரம்…
எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம்…

பெண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

ஆண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

பெண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

ஆண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

BGM


Notes : Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Pa Vijay. டிங் டாங் கோவில் மணி பாடல் வரிகள்.