Tag Archives: பி.ஜெயச்சந்திரன்

தென்றலது உன்னிடத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Thendraladhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : ச க ம ப க ம க ச…
நி ச நி பக ம நி ப ச…
க க ரி ம ம க ப ப ம ப த ரி நி ச ச… } * 2

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

BGM

ஆண் : உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…

பெண் : உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…

ஆண் : இதுவரை கனவுகள்…
இளமையின் நினைவுகள்…
ஈடேறும் நாளின்றுதான்…

பெண் : எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்…
என்னாசை உன்னோடுதான்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

BGM

பெண் : சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…
சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…

ஆண் : தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…
தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…

பெண் : அனுதினம் இரவெனும் அதிசய உலகினில்…
ஆனந்த நீராடுவோம்…

ஆண் : தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும்…
ஏகாந்தம் நாம் பாடுவோம்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

ஆண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
ஆண் & பெண் : காவியம் தந்ததோ…


Notes : Thendraladhu Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kannadasan. தென்றலது உன்னிடத்தில் பாடல் வரிகள்.


வெள்ளையாய் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா & சுஜாதா மோகன்தேவாசொக்கத்தங்கம்

Vellayai Manam Song Lyrics in Tamil


பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

பெண் : முல்லை பூவா நீ சிரிக்கணும்…
எந்தன் சோகம் நான் மறக்கணும்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வேரு விட்ட ஆலமரம்…
நிழலில் சேருகிற பாக்கியம்தான்…
கொடுத்த என்றும் என்றும் நான் மறவேன்…

ஆண் : நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும்…
விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்…

பெண் : உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை…
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்…

ஆண் : உள்ளம் துள்ளும் பூபாலத்தை…
ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…

பெண் : தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

ஆண் : உந்தன் சோகம் நீ மறந்திட…
முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…


Notes : Vellayai Manam Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Thamarai. வெள்ளையாய் மனம் பாடல் வரிகள்.


எனது விழி வழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாசொல்ல துடிக்குது மனசு

Enathu Vizhi Song Lyrics in Tamil


BGM

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : வருவாயா நீ வருவாயா…
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்…

பெண் : அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…
அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

BGM

ஆண் : பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்…
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்…

பெண் : தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு…
ஆண் : ல ல லா ல ல ல லா… ல ல லா ல ல ல லா…

பெண் : காதல் சிறகை காற்றில் விரித்து…
ஆண் : நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்…

பெண் : உறங்காமல் உனைத்தானே…
நினைத்தே தனியா தவித்தேனே…

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

BGM

பெண் : பிள்ளை போல தோளில் போட்டு…
தாலாட்டு பாடுவேன்…
முல்லை பூவில் மேடை போட்டு…
உன்னோடு ஆடுவேன்…

ஆண் : இமைக்காமல் ரசித்தேன்…
ருசி பாத்து பசித்தேன்…
பெண் : ல ல லா ல ல ல லா… ல ல லா ல ல ல லா…

ஆண் : ஏது உறக்கம்… ஓஹோ…
பெண் : வேண்டாம் கிறக்கம்… ஓஹோ…

ஆண் : வட்டி போட்டு மொத்தமா…
கட்ட வேண்டும் முத்தமா…

பெண் : உனைத்தானே உனைத்தானே…
தனியா தவித்தே துடிக்காதே… ஹோய்…

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : வருவாயா வருவாயா…
என தானே எதிர்பார்த்தேன்…

குழு : அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…
அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…

குழு : லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா…


Notes : Enathu Vizhi Song Lyrics in Tamil. This Song from Solla Thudikuthu Manasu (1988). Song Lyrics penned by Vaali. எனது விழி வழி பாடல் வரிகள்.


Rajayame Song Lyrics in Tamil

ராஜ்யமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.ஜெயச்சந்திரன்ஏ.ஆர்.ரகுமான்பாபா

Rajayama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜ்யமா இல்லை இமயமா…
எங்கிவன் நாளை எங்கிவன்…
மன்னனா இல்லை மௌல்வியா…
யாரிவன் நாளை யாரிவன்…

ஆண் : ஆயிரம் அதிசயம்…
அமைந்தது பாபா ஜாதகம்…
ஆயிரம் அதிசயம்…
அமைந்தது பாபா ஜாதகம்…

ஆண் : கேள்வியாய் வாழ்கிறான்…
மௌனத்தை ஆள்கிறான்…

ஆண் : ராஜ்யமா இல்லை இமயமா…
ராஜ்யமா இல்லை இமயமா…

BGM

ஆண் : மகனில்லை மகனில்லை என்னும் நாளில்…
மடியில் வந்த ராஜாவை…
தமிழர்கள் மனையெங்கும் மனம் வீச…
தெய்வம் தந்த ரோஜாவை…

BGM

ஆண் : முதுகினில் புகழினை தூக்காமல்…
மூட்டை தூக்க பார்த்தாலே…
விதியிது விதியிது என எண்ணி…
மூச்சு வாங்கி வேர்த்தாலே…

ஆண் : தொழில் என்ன செய்தாலும்…
இழிவில்லை என்பானே…
உழைக்காமல் உண்டால் தான்…
பிழை என்று சொல்வானே…

ஆண் : ஏற்றமோ இறக்கமோ…
எதையுமே ஏற்பவன்…

ஆண் : ஆயிரம் கோடி அதிசயம்…
அமைந்தது பாபா ஜாதகம்…

BGM

ஆண் : கடவுளை மறுத்து இவன் நாள் தோறும்…
கூறினானே நாத்தீகம்…
பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே…
பூத்த தென்ன ஆதிக்கம்…

BGM

ஆண் : திருமகன் வருகிற திருநீரை…
நெற்றி மீது தினம் பூசி…
அதிசயம் அதிசயம் பெரியார்தான்…
ஆனதென்ன ராஜாஜி…

ஆண் : தனது அன்பு தாயை கை தொழும் பாபாதான்…
சிந்தையில் எந்நாளும் சின்னஞ்சிறு பாப்பாதான்…

ஆண் : ஏழைகள் பார்வையில்…
முழு மனிதனாய் தெரிகிறான்…

ஆண் : ராஜ்யமா இல்லை இமயமா…
ராஜ்யமா இல்லை இமயமா…


Notes : Rajayama Song Lyrics in Tamil. This Song from Baba (2002). Song Lyrics penned by Vaali. ராஜ்யமா பாடல் வரிகள்.


வெள்ளை பூக்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.ஜெயச்சந்திரன்ஏ.ஆர்.ரகுமான்கன்னத்தில் முத்தமிட்டால்

Vellai Pookal Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…

ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…

BGM

ஆண் : காற்றின் பேரிசையும்…
மழை பாடும் பாடல்களும்…
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ…

ஆண் : கோடி கீர்த்தனையும்…
கவி கோர்த்த வார்தைகளும்…
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ…
ஆஹாஹா… ஆஹாஹா…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…

ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

BGM

ஆண் : எங்கு சிறு குழந்தை…
தன் கைகள் நீட்டிடுமோ…
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே…

ஆண் : எங்கு மனித இனம்…
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ…
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…


Notes : Vellai Pookal Song Lyrics in Tamil. This Song from Kannathil Muthamittal (2002). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளை பூக்கள் பாடல் வரிகள்.


ராசாத்தி உன்ன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன்இளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Rasathi Unna Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

ஆண் : பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : தத்தித் தவழும் தங்கச் சிமிழே…
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே…
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்…
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு…
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு…
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : அத்தை மகளோ… மாமன் மகளோ…
சொந்தம் எதுவோ… பந்தம் எதுவோ…
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட…
அம்மாடி நீதான் இல்லாத நானும்…
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்…
தாங்காத ஏக்கம் போதும் போதும்…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
காத்தாடி போலாடுது…


Notes : Rasathi Unna Song Lyrics in Tamil. This Song from Vaidehi Kathirunthal (1984). Song Lyrics penned by Vaali. ராசாத்தி உன்ன பாடல் வரிகள்.


ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்)

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.ஜெயச்சந்திரன் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்கன்னத்தில் முத்தமிட்டால்

Oru Dheivam Thandha Poove (Female) Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல நீ வந்தாயே…
சுவாசமாக நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

BGM

பெண் : எனது சொந்தம் நீ…
எனது பகையும் நீ…
காதல் மலரும் நீ…
கருவில் முள்ளும் நீ…

பெண் : செல்ல மழையும் நீ…
சின்ன இடியும் நீ…
செல்ல மழையும் நீ…
சின்ன இடியும் நீ…

பெண் : பிறந்த உடலும் நீ…
பிரியும் உயிரும் நீ…
பிறந்த உடலும் நீ…
பிரியும் உயிரும் நீ…
மரணம் ஈன்ற ஜனனம் நீ…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

BGM

பெண் : எனது செல்வம் நீ…
எனது வறுமை நீ…
இழைத்த கவிதை நீ…
எழுத்துப் பிழையும் நீ…
இரவல் வெளிச்சம் நீ…
இரவின் கண்ணீர் நீ…
இரவல் வெளிச்சம் நீ…
இரவின் கண்ணீர் நீ…

பெண் : எனது வானம் நீ…
இழந்த சிறகும் நீ…
எனது வானம் நீ…
இழந்த சிறகும் நீ…
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல் நீ வந்தாயே…
சுவாசமாய் நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

BGM


Notes : Oru Dheivam Thandha Poove (Female) Song Lyrics in Tamil. This Song from Kannathil Muthamittal (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்) பாடல் வரிகள்.