பெண் : சலாம் மகராசா சலாம் மகராசா… உங்க வயசுக்குதான் ஆடுறேன்… உங்க கைத்தட்டுதானே என் துட்டு… போடு தில்லானா நான் போடுறேன்… கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு… போதும் பம்பரமா நான் சுத்துறேன்…
ஆண் : அடி திரனானா அந்த தில்லானா… மோகனாம்பாளு நீதானடி… நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும்… நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி… அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து… இந்த ஹோட்டலையே வாங்கித்தரேன் உன் கூத்துக்கு…
—BGM—
ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா… கண்ணு கபடி ஆடுது… உன் இடுப்பில் உள்ள மடிப்பு… என்ன கசக்கி போடுது…
பெண் : ரொம்ப டீப்பா உங்க பார்வை… என்ன ஆழம் பாக்குது… உங்க மூச்சு ஒன்னு சேத்து… என்ன சூடு ஏத்துது…
ஆண் : ஹே மன்றங்கள் வைக்க நாங்க ரெடி… ஹே திறப்பு விழாவில் கலந்துக்கடி…
ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா… கண்ணு கபடி ஆடுது… உன் இடுப்பில் உள்ள மடிப்பு… என்ன கசக்கி போடுது…
—BGM—
Notes : Salaam Maharasa Song Lyrics in Tamil. This Song from Badri (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. சலாம் மகராசாபாடல் வரிகள்.
ஆண் : நீல வானம் நீயும் நானும்… கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்… வையமே கோயிலாய் வானமே வாயிலாய்… பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்… இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே…
ஆண் : நீல வானம் நீயும் நானும்…
—BGM—
ஆண் : ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை… நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை…
ஆண் : காதல் என்று பேர் சூட்டியே… காலம் தந்த சொந்தம் இது… என்னைப்போலே பெண் குழந்தை… உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை… நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி…
ஆண் : ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை… மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை… செய்யும் விந்தை காதலுக்கு… கைவந்ததொரு கலைதானடி… உன்னை என்னை ஒற்றி ஒற்றி… உயிர் செய்யும் மாயமும் அதுதானடி… நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி…
ஆண் : நீல வானம் நீயும் நானும்…
—BGM—
Notes : Neela Vaanam Song Lyrics in Tamil. This Song from Manmadan Ambu (2010). Song Lyrics penned by Kamal Haasan. நீல வானம்பாடல் வரிகள்.