Tag Archives: பா. விஜய்

மத்தாப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு, பிரேம்ஜி அமரன் & ஸ்ரீவர்த்தினியுவன் ஷங்கர் ராஜாவின்னர்

Mathapoo Song Lyrics in Tamil


BGM

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…

பெண் : வெண்சங்கு வண்ணக்காரி…
வெள்ளி பூ வெண்ணெய்காரி…
அழகான மாயகாரி…
சொல்லேண்டி எங்கிருக்கா…

பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு…
மேடைக்கு வருவாளோடி…
ரெக்கைதான் கட்டிக்கிட்டு…
பறந்தோடி வருவாளோடி…

{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
மத்தாப்பு பேச்சுக்காரி…

BGM

பெண் : ஒரு பொண்ணு எப்போதும்…
பூவா இருப்பா…
அவ சேல நூலில் இமையத்தையும்…
கட்டி இழுப்பா…

பெண் : ஒரு பொண்ணு எப்போதும்…
விட்டு புடிப்பா…
அவ நெத்தி பொட்டில் நேரடியா…
சுட்டு அடிப்பா…

பெண் : ஒரு பொண்ணு நினச்சா…
ஒரு வாட்டி சிரிச்சா…
அவ மனசத்தான் மனசத்தான்…
மைதாவா அரைப்பா…

பெண் : யார் அங்கே யார் அங்கே…
கல்யாண பெண்ண எங்கே…

{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)

BGM

ஆண் : ஹே முத்தம் தருவாயோ…
முத்தம் தருவாயோ…
ஒரு சத்தம் கித்தம் கேட்காமல்…
நீ முத்தம் தருவாயோ…

பெண் : ஹே பக்கம் வருவாயோ…
பக்கம் வருவாயோ…
ஒரு குங்பு கற்ற பூவை பார்க்க…
பக்கம் வருவாயோ…

ஆண் : தருகின்றேன் என்றுதான்…
அப்போது சொன்னாயே…

பெண் : தரமாட்டேன் என்றுதான்…
இப்போது சொல்வேனே…

ஆண் : ஓ ஹையோ ஹைஹையோ…
பெண் பேச்சு பொய்யையோ…

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…

பெண் : வெண்சங்கு வண்ணக்காரி…
வெள்ளி பூ வெண்ணெய்காரி…
அழகான மாயகாரி…
சொல்லேண்டி எங்கிருக்கா…

பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு…
மேடைக்கு வருவாளோடி…
ரெக்கைதான் கட்டிக்கிட்டு…
பறந்தோடி வருவாளோடி…

{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…


Notes : Mathapoo Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. மத்தாப்பு பாடல் வரிகள்.


அடடா வா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜா, ஆண்ட்ரியா ஜெரேமியா & சுவியுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Adada Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடடா வா அசத்தலாம்…
குழு : ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

ஆண் : அலடாம பறக்கலாம்…
குழு : ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

ஆண் : போடா டேய் வாழ்க்கை ஒரு பூ கூடத்தான்…
யார் கையில் வேணும் நாளும் பூ பூக்கும்தான்…

BGM

ஆண் : அடடா வா அசத்தலாம்…
குழு : ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

ஆண் : அலடாம பறக்கலாம்…
குழு : ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

BGM

ஆண் : எது வந்தா எனக்கு என்ன…
ஒதுங்க தான் நானும் சொன்ன…

பெண் : ஐ வான்னா கெட் சோ…
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ…

ஆண் : கொண்டாட வாழ்க்கை கொண்டா…
வாழ்க்கைக்கு வகுப்பு உண்டா…

பெண் : ஐ வான்னா கெட் சோ…
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ…

BGM

ஆண் : சிறகு இருக்கும் போதிலும்…
நடக்கும் பறவை நானில்ல…
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட…
பூமி எனக்கு போதல…

ஆண் : ஆகட்டும் பார்ப்போம்…
பெண் : கம் க்ளோசர் பேபி லெட் மீ டிரைவ் யூ கிரேசி…
ஆண் : ஆடித்தான் தீர்ப்போம்…
பெண் : டச் மீ பேபி யூ ஆர் சோ செக்சி…

BGM

ஆண் : போடா டேய் வாழ்க்கை ஒரு பூ கூடத்தான்…
யார் கையில் வேணும் நாளும் பூ பூக்கும்தான்…

BGM

குழு : ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…

BGM

குழு : ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா ப்ளை வித் யூ பாய் ஒன் மோர் டைம்…


Notes : Adada Vaa Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. அடடா வா பாடல் வரிகள்.


கிங்குடா அன்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மனோ, யுவன் ஷங்கர் ராஜா, பிரபுதேவாகார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kingu da Song Lyrics in Tamil


ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…

ஆண் : ஹே டர்நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…
திணனா தின்…
டர் நக்கும் இக்குநக்கும் இக்கு நக்கும் போடு…
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…

BGM

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : யோவ் அது உன்துயா…
ஆடும் போது டிஸ்டர்ப் பண்ணாத…
போ அந்த பக்கம்…

BGM

ஆண் : மெரீனா பேச்சில் தூங்கும்…
நம்ம புரட்சி தலைவர் கிங்குடா…
அவரு பக்கத்தில் நானும்…
தூங்க சான்ஸ் கிடைச்சா கிங்குடா…
வாழ்க்க சூதாட்டம்தாண்டா…
அதில் ஜாக்பாட் அடிச்சா கிங்டா…

ஆண் : யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…
உலக அழகிங்க நூறு பேர வர சொல்லி…
அதுல ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்குடா…

ஆண் : பேஜர்… ஓ சாரி மா…
மளிகை பாக்கி கொடுடா டேய்…
கேள்வி குறி… குமரிமுத்து… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா தலைவன் கிங்குடா…
கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

BGM

ஆண் : கில கில கில கில கில கில…
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்…
ஆக்ஹான் ஆக்ஹான் ஆக்ஹஹஹான்…
எக்கக்கோ எக்கக்கோ அப்பப்போ அப்பப்போ…

ஆண் : சுக்கிரன் திசையும் தொட…
என்ன சுத்துற நேரமும் வருண்டா…
கரன்சி நோட்லதாண்டா…
நான் கோட்டைய கட்டுற கிங்குடா…

ஆண் : கடல் ஒன்னு வாங்கி…
அதில் கப்பல விடுற கிங்குடா…
யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…

ஆண் : தங்கச்சிக்கு பக்கத்துல பிரதர் கிங்குடா…
சிங்கப்பூர் மாப்பிளை தேடிவரும் கிங்குடா…

ஆண் : ஒழுங்கா பில்ல கட்டு…
இல்ல பேஜர் கட்டு… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

BGM


Notes : Kingu da Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கிங்குடா அன்பு பாடல் வரிகள்.


வர்டா வர்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆதர்ஷ் & லாவண்யாடி. இமான்ரெண்டு

Varta Varta Song Lyrics in Tamil


BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓ ஹோ ஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எங்கடா இருக்க எங்கேடா இருக்க…
எனக்குன்னு பொறந்தவனே…

ஆண் : இங்கேதான் இருக்கேன் இங்கேதான் இருக்கேன்…
உனக்கின்னு பொறந்தவன் நான்…

பெண் : ஹே… எப்படா வருவ எப்படா வருவ…
என் இதயத்தை பறிக்க எப்படா வருவ…

ஆண் : தோ வந்துக்கிட்டே இருக்கேன்…
வந்துக்கிட்டே இருக்கேன்…
உன் இதயத்த எடுத்து ரெடியா வச்சுக்க…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எப்படி இருப்ப எப்படி இருப்ப…
என் கைய பிடித்தவனே…

ஆண் : தெக்க சீமைக்கே சிங்கமாய் இருப்பேன்…
உன் மனசுக்கு ஏத்தவன் நான்…

பெண் : ஹே ஹே… எப்படி தெரியும் எப்படி தெரியும்…
என்ன அடையாளம் எப்படி தெரியும்…

ஆண் : உன்ன பார்த்ததுமே உன்ன பார்த்ததுமே…
நெஞ்சில் பல்ப் ஒன்னு எரியும் அதான் கணக்கு…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓஹோஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா…
பெண் : வாடா வாடா வாடா…


Notes : Varta Varta Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. வர்டா வர்டா பாடல் வரிகள்.


நீ என் தோழியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நரேஷ் ஐயர் & சுஜாதா மோகன்டி. இமான்ரெண்டு

Nee En Thozhiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

பெண் : என் உயிரை எத்தனை முறை…
வேண்டும் என்றாலும்…
எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்…

பெண் : ஆனால் என்னை உடனே…
உந்தன் உயிர் காதலியாய்…
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : கையும் காலும் ஓடாது…
கண் இமையும் ஆடாது…
கன்னி நெஞ்சம் தூங்காது…
பஞ்சு மெத்தை கேக்காது…
பையா பையா காதல் நீதான் சொல்லாம…

ஆண் : இதயத்தை எடுத்து நீட்டு நீ…
சொல்லுறேன் எந்தன் காதல…
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ…
எழுதுறேன் காதல் உயிலை நானே…

பெண் : கத்தி இன்றி ரத்தம் இன்றி…
பிச்சி தாரேன் இதயத்த…

ஆண் : கைய கட்டி வாய பொத்தி…
வாங்கிக்கிறேன் தெய்வத்த…

பெண் : காதலன் காதலி வரிசையில்…
சேர்ந்திட்டோம் நாமதான்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : சொன்ன பேச்ச கேக்காது…
அப்பா மூஞ்ச பாக்காது…
அம்மா கூட பேசாது…
நேரம் காலம் தெரியாது…
பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே…

ஆண் : உன்னை விட மோசம் நானடி…
ஊரு பேரு மறந்து போச்சுடி…
மூளை கூட கயண்டு போச்சுடி…
எனக்குள்ளே நீ வந்ததாலே…

பெண் : விடு விடு காதலிக்க…
மூளை எல்லாம் எதுக்குடா…

ஆண் : போடி உன்னை காதலிக்க…
மூளை ஒன்னும் வேண்டாம்டி…

பெண் : எனக்கு இது வேணும்டா…
இன்னமும் வேணும்டா தேவுடா…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM


Notes : Nee En Thozhiya Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. நீ என் தோழியா பாடல் வரிகள்.


யாரோ எவளோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித்டி. இமான்ரெண்டு

Yaro Yevalo Song Lyrics in Tamil


ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யோ யே யே யே என்னை என்ன செய்தாள்…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : மின்சாரம் ரோஜா பூ…
தீஜ்வாலை கார் மேகம்…
எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்…

BGM

ஆண் : விஞ்ஞானம் மெய்ஞானம்…
மேல் வானம் கீழ் வானம்…
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்…

BGM

ஆண் : ஆஆ… பூ மரம் ஓஓ…
தேன் குலமோ… ஓஓ…
சிற்றின்பம்… ஓஓ…
பேர் இன்பம்… ஓஓ…

ஆண் : சத்தியமா சத்தியமா…
நீ பெண்ணா இல்லையா…
நிச்சயமா நிச்சயமா…
நீ இன்ப தொல்லையா…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யே யே யே யே என்னை என்ன செய்தாய்…

BGM

ஆண் : அசையாத மலை செய்து…
மலை எங்கும் சிலை செய்து…
என் முன்னே பெண்ணாகி வந்ததோ…

ஆண் : தங்கத்தில் தூண் செய்து…
தூணுக்கு துணி நெய்து…
பெண்ணே உன் தேகம்தான் ஆனதோ…

ஆண் : ஆஆ… உன் கங்கை… ஓஓ…
மெல்லினம்… ஓஓ…
அழகுக்கு… ஓஓ…
உயிர் சின்னமோ…

ஆண் : எத்தனையோ எத்தனையோ…
நான் சொல்ல வந்தது…
இத்தனைதான் இத்தனைதான்…
என் கண்கள் கண்டது…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள்…


Notes : Yaro Yevalo Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. யாரோ எவளோ பாடல் வரிகள்.


புயலே புயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Puyaley Puyaley Song Lyrics in Tamil


ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் உடல் உன் உடல்…
வெயில் பட்டு வெயில் பட்டு…
வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்…
குழு : பார்த்தேன்…

ஆண் : ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்…
வானத்தில் மாட்டிட நினைத்தேன்…
குழு : நினைத்தேன்… } * (2)

ஆண் : தபால் காரன் கூட…
உந்தன் பேரை சொன்னால்…
எந்தன் நெஞ்சுக்குள்ளே…
கோபம் தோன்றும் தன்னாலே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் பெயர் உன் பெயர்…
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி…
துடிக்கிற இதயம் வேண்டும்…
குழு : வேண்டும்…

ஆண் : எனக்குள்ளே எனக்குள்ளே அப்படி ஓர் இதயத்தை…
டாக்டர்கள் பொருத்திட வேண்டும்…
குழு : வேண்டும்… } * (2)

ஆண் : சைன வாலின் நீளம்…
காதல் கடிதம் எழுதி…
உந்தன் கையில் நானும்…
சேர்ப்பேன் இதுவும் உறுதி…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM


Notes : Puyaley Puyaley Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. புயலே புயலே பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Anbey Anbey Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : சிலுவை சுமந்தானே…
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்…
சிலுவை வலியென்று…
வார்த்தையில் வாய் வழி சொல்வானா…

ஆண் : இதயம் ஒருநாள் இரண்டாக உடையும்…
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்…
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்…
நீ வந்துதான் நீராடி போ…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : முள்ளாய் நீ வந்தால்…
கண்களை திறந்து காத்திருப்பேன்…
தீயாய் நீ வந்தால்…
என்னையும் திரியாய் நான் தருவேன்…

ஆண் : கொஞ்சம் கொஞ்சமாய்…
ஏன் என்னை கொன்றாய்…
கருணை கொலைதான்…
செய்யாமல் சென்றாய்…

ஆண் : மலர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்…
மலர்வலயமாய் நான் மாறினேன்…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…


Notes : Anbey Anbey Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. அன்பே அன்பே பாடல் வரிகள்.


என்ன என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தேவன் ஏகாம்பரம் & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Enna Enna Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

பெண் : இப்ப இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
ஆண் : நோ ஐடியா…

பெண் : என்னோட பேசிவிட்டு…
என்னத்தான் பாத்துவிட்டு…
இப்பத்தான் தெரியாதுனு…
சொல்றான் சொல்றான்…

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி…
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி…
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

BGM

பெண் : உன்னோட சிபியூ அதுக்குள்ள தேடிப்பார்…
என்னோட நினைவும் அங்கிருக்கும்…
உன்னோட ஹார்ட்வேர் கேங்காகிப் போனதால்…
காதல் ஃபயில் அழிஞ்சே போயிருக்கும்…

ஆண் : ஒன்னோட டார்ச்சர் தாங்கலையே…
என்னோட நேட்சர் இப்படியே…
ரோபோக்கள் மனசில் லவ் இல்லையே…
லவ் பண்ணும் ரோபோ செய்யலையே…

பெண் : அட விஷந்தன் வைரஸ்…
உன்னை தாக்க எல்லாம் மறந்திருச்சா…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

BGM

ஆண் : பிளாக் அண்ட் ஒயிட் ரோஜாப்பூ…
நீ அன்று கேட்டாயே…
ஞாபகம் வருதே இப்பொழுது…
கிராபிக்ஸில் வானவில் நான் செய்து தந்தேனே…
நினைவுகள் வருதே இப்பொழுது…

பெண் : பைன் ஆப்பிள் டேப்லெட் கொண்டு வந்து…
ஆளுக்கு பாதி சாப்பிட்டோமே…
சேட் லைட் பஸ்சில் தொங்கிக்கொண்டே…
நீ நானும் டூயட் பாடினோமே…
அந்த ஆகஸ்ட் பதினஞ்சு…
நீயும் நானும் மீட் பண்ணி பேசினோமே…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

பெண் : இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
ஆண் : நோ ஐடியா…

பெண் : என்னோட பேசிவிட்டு…
என்னத்தான் பாத்துவிட்டு…
இப்பத்தான் தெரியாதுனு…
சொல்றான் சொல்றான்…

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி…
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி…
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்…

BGM


Notes : Enna Enna Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. என்ன என்ன பாடல் வரிகள்.


சில் சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்யன் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Sil Sil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

குழு : சல சல சல சல மழை உன்னை…
தொடத் தொடத் தொட வந்தாச்சு…
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்…
சுடச் சுடச் சுட வழியிது வழியிது…

குழு : பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்…
தை தை தை என துாரல் ஜதி போடும்…

BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM

குழு : யார் அந்த வானிலே… ஹோஹோ…
பட்டாசு வச்சது… ஹாஹா…
மழை சொட்டும் போதிலே…
டும்மென்று வெடிக்குது…

பெண் : வெளியே ஓர் நீர் மழை…
ஜோராகப் பெய்யிது…
உள்ளே ஓர் நிஜ மழை…
சந்தோஷம் செய்யிது…

ஆண் : மறைவென்ன உன்மை சொல்லு…
எனக்காகத்தான் நீ வந்தாயா…

குழு : வா நீ வா…
சில வம்புகள் செய்வோம் வா…
வா வா வா…
ஒரு வானவில் கொண்டு வா…

BGM

குழு : ஓஓஹோ… மின்னல்கள் பிடிச்சுதான்…
மாஞ்சாவும் போடலாம்…
மழையே நீ இறங்கி வா…
மங்காத்தா ஆடலாம்…

ஆண் : ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்…
பகலெல்லாம் துாங்கலாம்…
அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்…

பெண் : பனிரெண்டு மணிக்கு மேலே…
யாருக்கும்தான் பயமே இல்ல…

குழு : ஜோ ஹே ஜோ ஜோ ஹே…
என கொட்டுது நீரோட்டம்…
ஓஹோஹோ ஓஹோஹோ…
இது ராத்திரி கூத்தாட்டம்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM


Notes : Sil Sil Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. சில் சில் பாடல் வரிகள்.