பெண் : கோடையும் வாடையும்… பாத்திடா தாவரம்… வரம் நீ தந்தாய்…
குழு (பெண்கள்) : வான் பூக்குதே…
ஆண் : நான் உன் தோளில் கண் சாய… விண்மீன்கள் பொன் தூவ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்… துளி ஆகாதோ பூமி… வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்… அதற்கீடேது சாமி…
ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்… உனதன்பில் ஆட ஆட… மழைப் பொங்கும் தூய மேகம்… உயிர் உள்ளேச் சாரல் போட…
—BGM—
ஆண் : முத்தம் வைக்கும்… வேனீர் காலங்கள்… கட்டிக் கொள்ளும் ஈரக் கோலங்கள்…
பெண் : உன் கால் தடம் நானே… என் தாய் நிலம் கண்டேனே… தடாகம் தேகம் வாழும்… காணும் மீன்கள் நீ…
ஆண் & பெண் : நான் மண் சேர்ந்து நீர்ப் போல… உன் சாயல் கொண்டேனே…
ஆண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்… துளி ஆகாதோ பூமி… வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்… அதற்கீடேது சாமி…
ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்… உனதன்பில் ஆட ஆட… மழைப் பொங்கும் தூய மேகம்… உயிர் உள்ளேச் சாரல் போட…
—BGM—
ஆண் : மரம் ஒரு இசை… மொட்டரும்பு ஒரு இசை… கடல் ஒரு இசை… நம் உடல் ஒரு இசை… நிலவொளி வீசும்… காற்றில் பேசும்… பறவையின் தாய்மை யாழிசை…
பெண் : வெண் சிறகை வீசும்… மூச்சுக் காற்றிலே… கண் உருகப் பாடும்… கோடி மூங்கிலே…
ஆண் : உன் மொழிகளோடு… தேன் வழிகிறதே…
ஆண் & பெண் : என் மார்பிலே… நீ பேசும் வாசம்…
ஆண் : நீ அல்லவா… ஆ… ஆ… ஆ…
ஆண் & பெண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்… துளி ஆகாதோ பூமி…
ஆண் : வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்…
பெண் : அதற்கீடேது சாமி…
பெண் : எங்கும் மாய ஊஞ்சல்… உனதன்பில் ஆட ஆட… மழை பொங்கும் தூய மேகம்… உயிர் உள்ளேச் சாரல் போட…
Notes : Manamengum Maaya Oonjaal Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Yugabharathi. மனமெங்கும் மாய ஊஞ்சல்பாடல் வரிகள்.
பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே… இதற்குதானோ… ரணகள் காரணங்கள் ஆகிடுதே… காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்… சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே…
பெண் : முயன்று பார்த்தோமே… ஓ ஓ ஓ… ஹோ ஓ… இந்த நொடிகளே… ஓ ஓ ஓ… ஹோ ஓ… இன்ப வெடிகளே… இதற்கே அந்த வழிகளே… கண்ணீர் துளிகளே… கண்ணீர் துளிகளே…
—BGM—
பெண் : சிலந்தியின் வழிகளே… வலைகளாக மாறும் இந்த நாளோ… தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ… ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ… அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ…
பெண் : ஓ ஓ ஓ… ஹோ ஓ… இந்த நொடிகளே… ஓ ஓ ஓ… ஹோ ஓ… இன்ப வெடிகளே… இதற்கே அந்த வழிகளே… கண்ணீர் துளிகளே… கண்ணீர் துளிகளே…
பெண் : ஓ ஓ ஓ… ஹோ ஓ ஓ… ஓ ஓ… ஓ ஓ ஓ… ஹோ ஓ… ஹோ ஹோ ஓ… ஓ ஓ ஓ… ஹோ ஓ…
—BGM—
Notes : Idharkuthaan Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. இதற்குத்தான்வலிமைபாடல் வரிகள்.
பெண் : உசுரு நரம்புல நீ… ஏன் ஊசி ஏத்துற… மனசப்படுக்க வச்சி… வெள்ளப் போர்வ போத்துற…
பெண் : காத்தோட என் கண்ண கோக்காத நீ… முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ… பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ… மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ…
பெண் : என் சிரிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு… எப்போ வருவ எடுத்துக்க… உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு… என்னக்கொஞ்சம் சேத்துக்க…
—BGM—
பெண் : மனசு வாசன வீசும் திசையில… உன்னத் தேடி ஓடுனேன்… கலைஞ்ச காத்துல எந்த மூச்சு… உன்னக்காட்டும் தேடுனேன்… உன்னக்காட்டும் தேடுனேன்… உன்னக்காட்டும் தேடுனேன்…
பெண் : காத்தோட என் கண்ண கோக்காத நீ… முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ… பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ… மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ…
பெண் : என் சிரிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு… எப்போப் வருவ எடுத்துக்க… உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு… என்னக்கொஞ்சம் சேத்துக்க…
Notes : Usuru Narambula Song Lyrics in Tamil. This Song from Irudhi Suttru (2016). Song Lyrics penned by Vivek. உசுரு நரம்புலபாடல் வரிகள்.
பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே… மனக்கூட்டுல சறுக்குறனே… கிறுக்கேத்தும் உள்ளாரப் புதுசா… போராட்டம் என்ன…
பெண் : ஏதோ மாயம்… என்னத் தொடுதே… ஏக்கம் லேசா… சுத்தி விடுதே…
பெண் : வளையும் நெடுஞ்சாலையும்… புதிர் போட… அறையும் எதிர் காத்துல சிறகு போலவே… ஆச்சுது என் மனசு…
பெண் : ஏதோ மாயம்… என்னத் தொடுதே…
—BGM—
Notes : Yedho maayam Enna thoduthae Song Lyrics in Tamil. This Song from Dagaalty (2020). Song Lyrics penned by Subu. ஏதோ மாயம்என்ன தொடுதேபாடல் வரிகள்.