Tag Archives: ஜிப்ரான்

கண்ணம்மா கண்விழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராம்குமார்சீன் ரோல்டன்ஜிப்ரான்ராட்சசன்

Kannamma Kanvizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணம்மா கண்விழி…
கண்ணீர்தான் என் மொழி…
நீ இல்லா வானத்தின்…
நீளம்தான் என் வலி…
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்…
வேறு என்ன வேண்டும்…

ஆண் : கண்ணம்மா கண்விழி…
கண்ணீர்தான் என் மொழி…
நீ இல்லா வானத்தின்…
நீளம் தான் என் வலி…
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்…
வேறு என்ன வேண்டும்…

BGM

ஆண் : விண்மீன்கள் தங்கி செல்லும் வீடு…
வெண் இறகில் கட்டி வைத்த கூடு இது…
உன்னாலே உன்னாலே…
இன்றானது இருள் வாழும் காடு…

ஆண் : அன்பில் நீ என்னை சூழ்ந்த கங்கை…
அந்நதியில் மூச்சடைத்த என் வாழக்கை…
இனி எந்நாளும் உன்னாலே…
நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை…

ஆண் : இது கனவாய் மாறி நீ வருவாய்…
என தினம் தினம் விழிப்போம் உனக்கெனவே…
அது வரை இவ்வாழ்வு அடர்வனமே…
இனி எப்போது இப்பூமி உயிர் பெறுமோ சொல்…

ஆண் : கண்ணம்மா கண்விழி…
கண்ணீர் தான் என் மொழி…
நீ இல்லா வானத்தின்…
நீளம் தான் என் வலி…
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்…
வேறு என்ன வேண்டும்…


Notes : Kannamma Kanvizhi Song Lyrics in Tamil. This Song from Ratsasan (2018). Song Lyrics penned by Ramkumar. கண்ணம்மா கண்விழி பாடல் வரிகள்.


ஹேய் பிரியமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வினோதன்அனுதீப் தேவ், யாசின் நிசார், ரத்னகுமார் & பிரகதி குருபிரசாத்ஜிப்ரான்ராட்சசன்

Ey Piriyame Piriyame Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடா…
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா…
பிரிவுகள் பிறருக்குதானடா…
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா…

பெண் : ஏதேதோ வழி காட்டி விட்டு…
போகாதே நீயும்…
நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும்…
பேசு ஏதாச்சும் கூச்சம் போகட்டும்…

ஆண் : பேரை சொல்லி… பேரை சொல்லி…
கூப்பிடு நீ… கூப்பிடு கூப்பிடு நீ…
நான் நெருங்க… நான் நெருங்க…
வேண்டும் இனி… வேண்டுமே வேண்டுமே இனி…

பெண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடா…
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா…
பிரிவுகள் பிறருக்குதானடா…
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா…

BGM

பெண் : ஏன் எதற்கோ அடிமனதோடு பாரமே…
ஆண் : யார் எவரால் எனும் ஒரு கேள்வி பாவமே…

ஆண் : ஒவ்வொரு முறையும் ஒரு மயக்கம்…
இருவருக்கும் வந்து போகுமே…
பேசு ஏதாச்சும் கூச்சம் போகட்டும்…

ஆண் : பேரை சொல்லி… பேரை சொல்லி…
கூப்பிடு நீ… கூப்பிடு கூப்பிடு நீ…
நான் நெருங்க… நான் நெருங்க…
வேண்டும் இனி… வேண்டுமே வேண்டுமே இனி…

ஆண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடி…
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடி…
குறைவது இடைவெளிதானடி…
உன் நெருக்கத்தில் பிழைப்பவன் நானடி…

ஆண் : ஏதேதோ வழி காட்டி விட்டு…
போகாதே நீயும்…
நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும்…
பேசு ஏதாச்சும் கூச்சம் போகட்டும்…

ஆண் : பேரை சொல்லி கூப்பிடு நீ…
நான் நெருங்க வேண்டும் இனி…

ஆண் : உன்கூட நான் நெருங்க…
வேண்டுமே வேண்டும் அடி…
உன்கூட நான் நெருங்க…
வேண்டுமே வேண்டும் அடி…


Notes : Ey Piriyame Piriyame Song Lyrics in Tamil. This Song from Ratsasan (2018). Song Lyrics penned by Vinodhan. ஹேய் பிரியமே பாடல் வரிகள்.


காதல் கடல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசத்யபிரகாஷ் & சைத்ரா அம்படிப்புடிஜிப்ரான்ராட்சசன்

Kaadhal Kadal Dhana Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் கடல்தானா துளிதானா…
காதல் வலிதானா துணைதானா…

பெண் : கண்ணொளி போலே எனை…
கண்ணிமை போலே அணை…

ஆண் : அன்னையை போலே எனை…
மடியனை மேலே புதை…

ஆண் : காதல் கடல்தானா துளிதானா…
காதல் வலிதானா துணைதானா…

BGM

பெண் : நாம் வாழவே ஓர் காதலை…
கொடுக்கிறேன் படைக்கிறேன்… ஓ…
போர் காலத்தின் வாள் போலவே…
துடிக்கிறேன் தவிக்கிறேன்…

ஆண் : என் காதலை உன் கோவத்தில்…
ரசிக்கிறேன் ருசிக்கிறேன்… ஓ…
நீ சாயவே என் தோள்களை…
இணைக்கிறேன் நினைக்கிறேன்…

பெண் : ஆளில்லா வானில் நானே நிலா…
நீ போகும் பாதை போவேனடா…

ஆண் : வா ஒளியே நீதான் வழியே…
உன்னாலே நான் உன்னோடு நான்…

ஆண் : காதல் கடல்தானா துளிதானா…
பெண் : காதல் வலிதானா துணைதானா…

ஆண் : கண்ணொளி போலே எனை…
கண்ணிமை போலே அணை…
அன்னையை போலே எனை…
மடியனை மேலே புதை…


Notes : Kaadhal Kadal Dhana Song Lyrics in Tamil. This Song from Ratsasan (2018). Song Lyrics penned by Uma Devi. காதல் கடல் பாடல் வரிகள்.


Perumal Devotional Song Lyrics in Tamil

ஶ்ரீரங்கநாதாஷ்டகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்விக்ரம் பிட்டிஜிப்ரான்பெருமாள் பாடல்கள்

Sri Ranganatha Ashtakam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்தரூபே நிஜபோதரூபே…
ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே…
சசாங்கரூபே ரமணீயரூபே…
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : காவேரிதீரே கருணா விலோலே…
மந்தாரமூலே த்ருதசார கேலே…
தைத்யாந்த காலே அகிலலோகலீலே…
ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே…
ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே…
க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே…
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மனோ மே…

BGM

ஆண் : ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே…
முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே…
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே…
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே…
வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே…
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே…
ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே…
ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே…
ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே…
ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ…
நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ…
க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ…
ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்…
புனர் நாசங்கம் யதி சாங்க மேதி…
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்…
யாநே விஹங்கம் சயனே புஜங்கம்…

BGM

ஆண் : ரங்கநாதாஷ்டகம் புண்யம்…
ப்ராதருத்தாய யஹ் படேத்…
ஸர்வாந் காமாநவாப்நோதி…
ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்…


Notes : Sri Ranganatha Ashtakam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sri Adi Shankaracharya. ஶ்ரீரங்கநாதாஷ்டகம் பாடல் வரிகள்.


தீரன்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜிப்ரான், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் & சரத் சந்தோஷ்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Theeran Da Song Lyrics in Tamil


BGM

குழு : ரணமே வரமா வலியே உரமா…
போறாண்டா தீரன்டா போறாண்டா தீரன்டா…
உடையே உடம்பா உயிரே பிழம்பா…
ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா…

குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல…
எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும்…
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல…
தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும்…

BGM

குழு : உன்ன மீறி போகும் உள்ளம் விஷமாகும்…
அங்க மருந்தாகும் காவல்துறை…
இந்த மண்ணில் சிந்தும் எந்த சிரிப்புக்கும்…
வேர் கொடுத்து நிக்கும் போலீஸ்படை…

குழு : நீயே உன்னவிட்டாலும் கூட…
நின்னு மாத்தும் பட்டாளம்…

குழு : பட பட வெடிக்கிற சத்தமா…
சர சர சரியிற யுத்தம்…
உறவில்லை இருந்துமே நித்தம்…
காக்குற ரத்தம்…

BGM

குழு : ரணமே வரமா வலியே உரமா…
போறாண்டா தீரன்டா போறாண்டா தீரன்டா…
உடையே உடம்பா உயிரே பிழம்பா…
ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா…

குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல…
எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும்…
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல…
தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும்…

BGM


Notes : Theeran Da Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Vivek. தீரன்டா பாடல் வரிகள்.


காளையார் கோயிலுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அ. சற்குணம்ஜெயமூர்த்திஜிப்ரான்பட்டத்து அரசன்

Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil


ஆண் : காளையார் கோயிலுல…
காவேரி பெத்தபுள்ள…
கபடியோட மூத்தபுள்ள…
களத்துல நிக்கயுல…

ஆண் : பெரிய கோயில் மணியடிக்கும்…
இவன் பேர கேட்டா இடி இடிக்கும்…

BGM

ஆண் : வேங்க வேங்க ஆட்டன்டா…
இவன் வேள்பாரி கூட்டன்டா…
சோழ சோழ நாட்டாண்டா…
இவன் சோட போக மாட்டான்டா…

BGM

ஆண் : ஏ… வேங்க வேங்க ஆட்டன்டா…
இவன் வேள்பாரி கூட்டன்டா…
சோழ சோழ நாட்டாண்டா…
இவன் சோட போக மாட்டான்டா…

ஆண் : கோயில் காள இவன்…
சண்டு புட்டு சாமி இவன்…
கொம்பு சீவி அவன் அம்பாய் பாயுரவன்…

ஆண் : ஊருக்கு முன்னால பேரு…
உன்ன எப்போதும் மறக்காது ஊரு…
சாரு பேர் சொல்லி கூப்டு…
தன்னால கொலவையிடும் நாக்கு…

BGM

ஆண் : உன் கபடி பாத்தா…
பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்…
தாலி கெட்ட சொல்லி அவ கழுத்தரிக்கும்…
ஓட்டத்தோட போகையில கொட்டடிக்கும்…
கொடி நாட்டும் வேளையுல பாட்டெடுக்கும்…

BGM


Notes : Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by A.Sarkunam. காளையார் கோயிலுல பாடல் வரிகள்.


ஓ சாத்தியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஜிப்ரான் & அர்மான் மாலிக்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

O Sathiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…

BGM

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

ஆண் : எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன்…
என்னையே என்னை நான் தேற்றுவதா…
வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன்…
மௌனத்தை மௌனமே மாற்றிடுமா…

ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

BGM

ஆண் : ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா…
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா…
சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா…
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா…

ஆண் : உன் சிரிப்பின் நினைவில்…
உறங்கும் விழிகள் உறக்கம் தழுவவில்லை…

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…


Notes : O Sathiye Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Uma Devi. ஓ சாத்தியே பாடல் வரிகள்.


ராக்கு ராக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்கோல்டு தேவராஜ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ், செண்பகராஜ், சாய் விக்னேஷ்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Raakku Raakku Song Lyrics in Tamil


குழு : ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…

குழு : ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : ரங்க ரங்க ராட்டினம்…
இங்க வந்து காட்டணும்…
ஓரம் போயி பாக்கணும்…
உங்க உங்க பாட்டணும்…

ஆண் : கொண்டாட்டம் தொட்டா தொட்டா…
சிட்டா நீ பாயணும்…
தொடைய தட்டி சீறணும்…

ஆண் : நின்னாக்க நீதான் புள்ள…
நீ ஆன்னு அஞ்சனும்…
நெருங்க எந்த வீரனும்…

ஆண் : சொட்ட சொட்ட மண்ணுல…
சொன்னா யாரும் நம்பல…
விட்டு புட்டு பாக்கனும்…
குத்தம்சொன்ன கும்பல…

ஆண் : செஞ்சு பாரு ஆனத…
மிஞ்சி போர ஆளில்ல…
மண்டி போட்டு வாழுற…
மந்திக் கூட்டம் நாங்கல்ல…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…

BGM

ஆண் : வீராதி வீரம் போகாத சோரம்…
பாக்கத்தான் போறீங்க வேகமா…
முன்னால பாயும் தண்ணீர நீயும்…
பின்னால போச்சொன்னா போகுமா…

ஆண் : சுட்டாலும் தங்கம் வில போகுங்க…
கெட்டாலும் சொந்தம் விலகாதுங்க…

ஆண் : பாசந்தான் தோக்காது…
பகையெல்லாம் பார்க்காது…
ஒன்னா சேரும் பாரேன்…

ஆண் : ஆடவிட்ட பாக்கனும்…
ஆடாமதான் சாய்க்கனும்…
வாழவிட்டு பாக்கனும்…
ஊரு கண்ணு வேக்கனும்…

ஆண் : முட்டி முட்டி தூக்கனும்…
முட்டியத்தான் பேக்கனும்…
அந்த அந்த நேரந்தான்…
சொந்த பக தீக்கனும்…

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…

BGM

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : ரங்க ரங்க ராட்டினம்…
இங்க வந்து காட்டணும்…
ஓரம் போயி பாக்கணும்…
உங்க உங்க பாட்டணும்…

ஆண் : கொண்டாட்டம் தொட்டா தொட்டா…
சிட்டா நீ பாயணும்…
தொடைய தட்டி சீறணும்…

ஆண் : நின்னாக்க நீதான் புள்ள…
நீ ஆன்னு அஞ்சனும்…
நெருங்க எந்த வீரனும்…

ஆண் : சொட்ட சொட்ட மண்ணுல…
சொன்னா யாரும் நம்பல…
விட்டு புட்டு பாக்கனும்…
குத்தம்சொன்ன கும்பல…

ஆண் : செஞ்சு பாரு ஆனத…
மிஞ்சி போர ஆளில்ல…
மண்டி போட்டு வாழுற…
மந்திக் கூட்டம் நாங்கல்ல…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…


Notes : Raakku Raakku Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. ராக்கு ராக்கு பாடல் வரிகள்.


ஒரு வீட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஜிப்ரான், ஷாஷா திருப்பதி, இன்னோ கெங்காஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Oru Veettil Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…

ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக தூங்கும் நேரம்…
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்…
முதல் நாள் வரையில்…
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்…
விரும்பும் வகையில்…

BGM

பெண் : தினம் தினம் நான் மயங்குகிறேனே…
பகல் எதுவோ இரவெதுவோ…
வெளிச்சங்களை மறுப்பதினாலே…
நிலவுகளின் சதி இதுவோ…

ஆண் : அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய்…
இரவும் பகலும் இணையும் இருளாய்…

பெண் : உனையே உலகம் என நான்…
நினையும் நிலையே வரமாகும்…

BGM

பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…

BGM

பெண் : உதடுகளின் அசைவுகள் என்றாய்…
பேச்செனவே அறிந்திருந்தேன்…
ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய்…
தெரிந்து கொண்டேன்…

ஆண் : இதுவே குறைவு இனிமேல் இருக்கு…
இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு…

பெண் : உடலின் இசைகள் உயிரின் கசைகள்…
மறந்தேன் பல நாட்கள்…

BGM

ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக தூங்கும் நேரம்…
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்…
முதல் நாள் வரையில்…
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்…
விரும்பும் வகையில்…

BGM


Notes : Oru Veettil Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Thamarai. ஒரு வீட்டில் பாடல் வரிகள்.


செவத்தபுள்ள

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜிப்ரான் & கே.ஜி. ரஞ்சித்ஜிப்ரான் & கே.ஜி. ரஞ்சித்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Sevatha Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவத்தபுள்ள மனசுக்குள்ள…
நானும் இருப்பேனா…
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா…
உறங்க நெனப்பேனா…

ஆண் : ஹே… கண்டாங்கி சேலை காத்துல பறந்தா…
மூச்ச மறக்குது மனச பறிக்குது…
ஹே… கண்டாங்கி சேலை காத்துல பறந்தா…
மூச்ச மறக்குது மனச பறிக்குது…

ஆண் : உதட்டோர மிச்சதுல…
என் மனச கொடுத்தேன்டி…
உன் உதட்டோர மிச்சதுல…
என் மனச கொடுத்தேன்டி…
என் உசுரும் கொடுத்தேன்டி…

ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள…
நானும் இருப்பேனா…
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா…
உறங்க நெனப்பேனா…

BGM

ஆண் : நெஞ்ச தொட்டு போறவளே…
உன்னோடு நானும் வாரேன்… ஏய்…
நெஞ்ச திட்டி போறவளே…
உன்னோடு நானும் வாரேன்…

ஆண் : அடியே உன்னை நினைச்சே…
இந்த ஜென்மம் முழுசும் நான் கிடப்பேன்…
துணையா நீயும் நடந்தா…
ஏழு உலகம் கூட நான் கடப்பேன்…

ஆண் : அடி முன்னால போனா…
நான் பின்னால வாரேன்…
அடி முன்னால போனா…
நான் பின்னால வாரேன்…

ஆண் : அடி கண்ணம்மா நீ சொல்லுமா…
இந்த மனம்தான் உன் உலகமுன்னு…

ஆண் : ஹே… கண்டாங்கி சேலை காத்துல பறந்தா…
மூச்ச மறக்குது மனச பறிக்குது…
ஹே… கண்டாங்கி சேலை காத்துல பறந்தா…
மூச்ச மறக்குது மனச பறிக்குது…

ஆண் : உதட்டோர மிச்சதுல…
என் மனச கொடுத்தேன்டி…
உன் உதட்டோர மிச்சதுல…
என் மனச கொடுத்தேன்டி…
என் உசுரும் கொடுத்தேன்டி…

ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள…
நானும் இருப்பேனா…
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா…
உறங்க நெனப்பேனா…

ஆண் : ஹே… கண்டாங்கி சேலை காத்துல பறந்தா…
மூச்ச மறக்குது மனச பறிக்குது…
கண்டாங்கி சேலை காத்துல பறந்தா…
மூச்ச மறக்குது மனச பறிக்குது…

ஆண் : உதட்டோர மிச்சதுல…
என் மனச கொடுத்தேன்டி…
உன் உதட்டோர மிச்சதுல…
என் மனச கொடுத்தேன்டி…
என் உசுரும் கொடுத்தேன்டி…

ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள…
நானும் இருப்பேனா…
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா…
உறங்க நெனப்பேனா…

BGM


Notes : Sevatha Pulla Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Ghibran & K.G. Ranjith. செவத்தபுள்ள பாடல் வரிகள்.