ஆண் : ரங்கநாதாஷ்டகம் புண்யம்… ப்ராதருத்தாய யஹ் படேத்… ஸர்வாந் காமாநவாப்நோதி… ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்…
Notes : Sri Ranganatha Ashtakam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sri Adi Shankaracharya. ஶ்ரீரங்கநாதாஷ்டகம் பாடல் வரிகள்.
ஆண் : காளையார் கோயிலுல… காவேரி பெத்தபுள்ள… கபடியோட மூத்தபுள்ள… களத்துல நிக்கயுல…
ஆண் : பெரிய கோயில் மணியடிக்கும்… இவன் பேர கேட்டா இடி இடிக்கும்…
—BGM—
ஆண் : வேங்க வேங்க ஆட்டன்டா… இவன் வேள்பாரி கூட்டன்டா… சோழ சோழ நாட்டாண்டா… இவன் சோட போக மாட்டான்டா…
—BGM—
ஆண் : ஏ… வேங்க வேங்க ஆட்டன்டா… இவன் வேள்பாரி கூட்டன்டா… சோழ சோழ நாட்டாண்டா… இவன் சோட போக மாட்டான்டா…
ஆண் : கோயில் காள இவன்… சண்டு புட்டு சாமி இவன்… கொம்பு சீவி அவன் அம்பாய் பாயுரவன்…
ஆண் : ஊருக்கு முன்னால பேரு… உன்ன எப்போதும் மறக்காது ஊரு… சாரு பேர் சொல்லி கூப்டு… தன்னால கொலவையிடும் நாக்கு…
—BGM—
ஆண் : உன் கபடி பாத்தா… பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்… தாலி கெட்ட சொல்லி அவ கழுத்தரிக்கும்… ஓட்டத்தோட போகையில கொட்டடிக்கும்… கொடி நாட்டும் வேளையுல பாட்டெடுக்கும்…
—BGM—
Notes : Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by A.Sarkunam. காளையார் கோயிலுல பாடல் வரிகள்.
பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக வாழும் நேரம்… எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்… இது நாள் வரையில்… கனவெல்லாம் இனிதாய் நனவாகும்… இரவின் மடியில்…
ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக தூங்கும் நேரம்… எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்… முதல் நாள் வரையில்… இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்… விரும்பும் வகையில்…
—BGM—
பெண் : தினம் தினம் நான் மயங்குகிறேனே… பகல் எதுவோ இரவெதுவோ… வெளிச்சங்களை மறுப்பதினாலே… நிலவுகளின் சதி இதுவோ…
ஆண் : அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய்… இரவும் பகலும் இணையும் இருளாய்…
பெண் : உனையே உலகம் என நான்… நினையும் நிலையே வரமாகும்…
—BGM—
பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக வாழும் நேரம்… எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்… இது நாள் வரையில்… கனவெல்லாம் இனிதாய் நனவாகும்… இரவின் மடியில்…
—BGM—
பெண் : உதடுகளின் அசைவுகள் என்றாய்… பேச்செனவே அறிந்திருந்தேன்… ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய்… தெரிந்து கொண்டேன்…
ஆண் : இதுவே குறைவு இனிமேல் இருக்கு… இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு…
பெண் : உடலின் இசைகள் உயிரின் கசைகள்… மறந்தேன் பல நாட்கள்…
—BGM—
ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக தூங்கும் நேரம்… எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்… முதல் நாள் வரையில்… இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்… விரும்பும் வகையில்…
—BGM—
Notes : Oru Veettil Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Thamarai. ஒரு வீட்டில் பாடல் வரிகள்.
ஆண் : உதட்டோர மிச்சதுல… என் மனச கொடுத்தேன்டி… உன் உதட்டோர மிச்சதுல… என் மனச கொடுத்தேன்டி… என் உசுரும் கொடுத்தேன்டி…
ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள… நானும் இருப்பேனா… அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா… உறங்க நெனப்பேனா…
—BGM—
Notes : Sevatha Pulla Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Ghibran & K.G. Ranjith. செவத்தபுள்ளபாடல் வரிகள்.