Tag Archives: சுனிதி சவுகான்

சுனிதி சவுகான்

Mudhal Murai Song Lyrics in Tamil

முதல்முறை பாா்த்த ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுனிதி சவுகான்இளையராஜாநீதானே என் பொன்வசந்தம்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

BGM

பெண் : நீந்தி வரும் நிலவினிலே…
ஓா் ஆயிரம் ஞாபகங்கள்…
நீண்ட நெடும் கனாவினிலே…
நூறாயிரம் தீ அலைகள்…

பெண் : நெஞ்சமெனும் வினாக்களுக்குள்…
என் பதில் என்ன பல வாிகள்…
சேரும் இடம் விலாசத்திலே…
உன் பாா்வையின் முகவாிகள்…

பெண் : ஊடலில் போனது காலங்கள்…
இனி தேடிட நேரங்கள் இல்லையே…
தேடலில் நீ வரும் ஓசைகள்…
அங்கு போனது உன் தடம் இல்லையே…

பெண் : காதல் என்றால் வெறும் காயங்களா…
அது காதலுக்கு அடையாளங்களா…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. முதல்முறை பாா்த்த ஞாபகம் பாடல் வரிகள்.


வல்லவா எனை வெல்லவா 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுனிதி சவுகான்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Vallava Ennai Vellava Song Lyrics in Tamil


BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

பெண் : பாதி கண்கள் மூடியும்…
பார்வை உன்னை தேடுதே…
உன்னை எண்ணி எண்ணியே…
உள்ளம்தான் வாடுதே…

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்…
கற்பனைகளில் திண்டாடுறேன்…
காதலை நான் கொண்டாடுறேன்…
கொண்டாடுறேன்… கொண்டாடுறேன்…

BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

—BGM—

பெண் : என் நெற்றி மீது…
உன் வேர்வை சிந்தி…
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்…

பெண் : உன் மூச்சு காற்று…
வெப்பத்தை சேர்த்து…
மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும்…

பெண் : வெளித் தோற்றம் தரும் காதல் யாவும்…
சில நாளே வரும் மாயம் ஆகும்…
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்…
குணம்தானே பல யுகம் வாழும்…

பெண் : நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை…
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்…
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை…
என ஒரு நாடகம் நடிப்பேன்…

BGM

பெண் : வல்லவா… வல்லவா…

BGM

பெண் : ஏமாந்து போனேன்…
ஏமாந்து போனேன்…
தென்றல் என்றே உன்னை எண்ணிவிட்டேன்…

பெண் : நீ என்னை சூழ்ந்து…
ஆட்கொண்ட போது…
புயலென்று உன்னை கண்டு கொண்டேன்…

பெண் : என்னோடு நீ இருக்கும் போது…
பொருள் இல்லா பல சண்டை தோன்றும்…

BGM

பெண் : எனதறையில் உள்ள சுவர் நான்கும்…
வித விதமாய் உன் படம் தாங்கும்…

பெண் : காலம் பல கடந்தது கடந்தது…
உறவிது உறவிது கண்ணா…
யாரும் இதை பிரித்திட நினைத்திட…
உடல் மட்டும் உலவிடும் கண்ணா…

BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

பெண் : பாதி கண்கள் மூடியும்…
பார்வை உன்னை தேடுதே…
உன்னை எண்ணி எண்ணியே…
உள்ளம் தான் வாடுதே… ஏஏஏ… ஏஏ…

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்…
கற்பனைகளில் திண்டாடுறேன்…
காதலை நான் கொண்டாடுறேன்…
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்…

பெண் : வல்லவா… வெல்லவா…
கொல்லவா… அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவாவல்லவா…

BGM


Notes : Vallava Ennai Vellava Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Thamarai. வல்லவா எனை வெல்லவா பாடல் வரிகள்.


லாலா கட சாந்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபென்னி டயல் & சுனிதி சவுகான்டி. இமான்சரவணன் இருக்க பயமேன்

Lalaa Kadai Saanthi Song Lyrics in Tamil


பெண் : வெது வெதுப்பா இனிச்சிருக்கும்…
வெடல பொண்ணு நானு…
விருப்ப பட்டு நெறுங்கி வந்தா…
விளக்கு அணைக்கும்னு…
வாம்மா நீ சொன்னா தருவேனே தேனு…
வட்டியோட அசல வாங்கு அதுதானே சீனு…

BGM

ஆண் : லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…
லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…

ஆண் : பாத்தா பளபளக்குற…
பாலா வழிய வெக்குற…
கீத்தா கிழியவெக்குற…
கிறுக்கேத்தி…

ஆண் : கேட்டா கதையளக்குற…
கேப்பா என்ன வெடிக்கிற…
தீட்டா ஒதுங்கி நிக்குற…
உசுப்பேத்தி…

பெண் : லாலா கட சாந்தி…
உன்ன போவேனே நான் ஏந்தி…
லாலா கட சாந்தி…
உன்ன போவேனே நான் ஏந்தி…

பெண் : ஏன்டா எலி புடிக்கிற…
ஈயா இலை விரிக்கிற…
தூண்டி துருவா நிக்குற…
சுதி ஏத்தி

பெண் : வான்டா சுழல வைக்குற…
வாகா வழி மறிக்குற…
தாண்டி தவறு பன்னுற…
அடி யாத்தி…

ஆண் : லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…

பெண் : லாலா கட சாந்தி…
உன்ன போவேனே நான் ஏந்தி…

BGM

ஆண் : ஆச வெறகடுப்புல…
வேக விளைஞ்சி நிக்குற…
ரோசா உன்ன நினைக்கையில் நெடியேறும்…

பெண் : பாசி பயிறுக் கண்ணுல…
பாதாம் பருப்பு செய்யுற…
ராசா ஒன்ன நெருங்கையில்…
ருசி மாறும்…

ஆண் : மத்தாக மனச நீ கடையாம…
என்ன மாராப்பில் பதம்பாரு…

பெண் : சத்தாக சகலமும் தரப்போறேன்…
மெத்த சாப்பாட்டில் பசி ஆறு…

ஆண் : உசுரே கேக்க…
உன்ன நான் தூக்க…
வாரேன் மாமன் கூத்தடிக்க…

பெண் : லாலா கட சாந்தி…
உன்ன போவேனே நான் ஏந்தி…

ஆண் : லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…

BGM

ஆண் : பாலும் கொதிச்சிருக்குது…
பாயும் விரிச்சிருக்குது…
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா…

பெண் : காயும் கனிஞ்சிருக்குது…
வாயும் நனஞ்சிருக்குது…
ஆனா அது உனக்குன்னு புரியாதா…

ஆண் : உன் கண்ணாடி வளவியும் ஒடையாம…
உன்ன கட்டோட மடிப்பேனே…

பெண் : என் கண்டாங்கி புடவையும் கசங்காம…
தொட மல்லாந்துக்கிடப்பேனே…

ஆண் : உடனே வாடி…
ஒழுங்கா தாடி…
மூடி போட என்னாதடி…

பெண் : லாலா கட சாந்தி…
உன்ன போவேனே நான் ஏந்தி…

ஆண் : லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…

BGM

பெண் : லாலா… லாலா…

BGM


Notes : Lalaa Kadai Saanthi Song Lyrics in Tamil. This Song from Saravanan Irukka Bayamaen (2017). Song Lyrics penned by Yugabharathi. லாலா கட சாந்தி பாடல் வரிகள்.


ரோஜாக் கடலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், சுனிதி சவுகான் & சின்மயிஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Roja Kadale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…

பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…

ஆண் : பூக்களின் பிள்ளாய்…
புன்னகைக் கிள்ளாய்…
பொன்னில் வாா்த்தது மேனி…

பெண் : பூச்செடி என்மேல்…
காற்றடித்தாலும்…
உன் நெஞ்சில்…
தைக்குமோ ஆணி…

ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

ஆண் : உளி கொண்டு எய்தாலும்…
ஒளி என்றும் தேயாது…
அதுபோல் நம்காதல் மானே…

ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…

பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…

BGM

ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…

ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…

ஆண் : ஆட்படை கொண்டு தாக்கிய போதும்…
வானம் வளைவதும் இல்லை…
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்…
வேட்கை அழிவதும் இல்லை…

ஆண் : போவோம் நிலம் விட்டு…
நிலவுக்கு போவோம்…
இனி வாழ்வோம் உயிருக்கு…
உயிா் தந்து வாழ்வோம்…

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…

ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…

ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…

BGM

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…

ஆண் : பருவச்சிட்டே…
பவள திட்டே…
இதழைத் தந்தால் எதையும் தருவேன்…

பெண் : புகழும் அய்யா…
புழுகுப்பையா…
சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்…

ஆண் : வில்லும் அம்பும் சோ்ந்தாலும்…
சோ்ந்தே வாழ்வதும் இல்லை

பெண் : சொல்லும் பொருளும் ஆனோமே…
என்றும் பிாிவே இல்லை…

ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…


Notes : Roja Kadale Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. ரோஜாக் கடலே பாடல் வரிகள்.


டூ டூ டூ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர், சுனிதி சவுகான் & சஞ்சனா கல்மஞ்சேஅனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Two Two Two Song Lyrics in Tamil


BGM

பெண் : டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்டவிட்டு குடுக்க…
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா…
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க…
நீ என்ன லார்டு முருகனா…

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு…
இது கொஞ்சம் ஓவராதான் இருக்கேப்பா…
ரொம்ப ரொம்ப நல்ல பையனு நம்பி வந்தேன்…
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா…

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ…
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ…

BGM

பெண் : தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளிஞ்சியே…
ஹஃவ் கேன் யூ டூ திஸ் டு மீ…
ஓஹ் பேபின்னு ஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே…
ஹஃவ் டேர் யூ டூ திஸ் டு மீ…

பெண் : அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு…
வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட்அவுட்டு…
உனக்கு பேஃவ்ரைட்டு நான்னேதானே சொல்லிவிட்டு…
ஒழுங்கா கட்டு பட்டு தாலியகட்டு…
நோ நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு…

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ…
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ…

BGM

ஆண் : ஒஹ் பேபி தங்கமே என்றும் என்றும் வேணுமே…
ஒன்னாக அன்பாக இருக்கலாமே…
உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே…
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே…

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு…
இது கொஞ்சம் ஓவராதான் இருக்கேப்பா…
ரொம்ப ரொம்ப நல்ல பையனு நம்பி வந்தேன்…
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா…

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ…

ஆண் : ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ…
ஐ லவ் யூ டூங்க ஐ லவ் யூ டூங்க…
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ…


Notes : Two Two Two Song Lyrics in Tamil. This Song from Kaathuvaakula Rendu Kaadhal (2022). Song Lyrics penned by Vignesh Shivan. டூ டூ டூ பாடல் வரிகள்.


இருக்கானா இடுப்பிருக்கானா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் பிரகாஷ், ஜாவேத் அலி & சுனிதி சவுகான்ஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Irukana Idupirukana Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : லபக்கு ராணி லபக்கு ராணி…
கலப்பியாணி கலப்பியாணி…

—BGM—

ஆண் : இருக்கானா இடுப்பிருக்கானா…
இல்லையானா இலியானா…
உன் இடைதானா இன்ப கடைதானா…
மெல்லிடை தாண்டி உடைதானா…

பெண் : அட இக்கனி முக்கனி முகடு…
நான் துத்த நாக தகடு…
உன் உதடுக்குள் எத்தன உதடு…
ஒன்னு குடு குடு…

ஆண் : அடி அஞ்சன மஞ்சன மயிலு…
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு…
உன் இடுப்பே ஆறாம் விரலு…
நீ கிள்ளு கிள்ளு…

ஆண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி…
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

பெண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி என் மேனி வெங்கல வெள்ளி…
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

—BGM—

ஆண் : ஒருவாட்டி இடுப்பாட்டி…
மலை இறக்க இறக்கத்தில தள்ள…
இடங்காட்டி தடங்காட்டி…
என அறக்க பறக்க வந்து கொல்ல…

பெண் : அடங்காட்டி மடங்காட்டி…
வாய் உறைக்க உறைக்க முத்தம் வய்யேன்…
படங்காட்டி பயம்காட்டி…
நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்…

ஆண் : நான் சின்ன பையன்…

பெண் : பையன்…

ஆண் : நீ கன்ன வய்யேன்…

பெண் : வய்யேன்…

ஆண் : நான் சொன்னா செய்யேன்…
வா வாயில் வாய வய்யேன்…

குழு (பெண்கள்) : லபக்கு ராணி லபக்கு ராணி…
கும்பத்து ராணி…
கலப்பியாணி கலப்பியாணி…
ரக்ஷலுபேபி…

ஆண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி…

பெண் : சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

—BGM—

பெண் : லைச்சானா லைச்சானா…
இத லவங்கம் லவங்கம் கடிச்சானா…
இனிச்சானா இனிச்சானா…
வாய் மணலில் கடல திணிச்சானா…

ஆண் : கொழுக்கானா மொழுக்கானா…
நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா…
இளைச்சானா கொழைச்சானா…
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சானா…

பெண் : நீ செங்கிஸ்தானா…

ஆண் : ஹ்ம்ம்…

பெண் : இனி உன் கிஸ் தானா…

ஆண் : ஹ்ம்ம்…

பெண் : நான் மங்கூஸ்தானா…
உன் கையில் கஜகஸ்தானா…

குழு (பெண்கள்) : லபக்கு ராணி லபக்கு ராணி…
கும்பத்து ராணி…
கலப்பியாணி கலப்பியாணி…
ரக்ஷலுபேபி…

ஆண் : இருக்கானா இடுப்பிருக்கானா…
இல்லையானா இலியானா…
உன் இடைதானா இன்ப கடைதானா…
மெல்லிடை தாண்டி உடைதானா…

பெண் : அட இக்கனிமுக்கனி முகடு…
நான் துத்த நாக தகடு…
உன் உதடுக்குள் எத்தன உதடு…
ஒன்னு குடு குடு…

ஆண் : அடி அஞ்சன மஞ்சன மயிலு…
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு…
உன் இடுப்பே ஆறாம் விரலு…
நீ கிள்ளு கிள்ளு…

ஆண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி…

பெண் : சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

—BGM—


Notes : Irukana Idupirukana Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Pa Vijay. இருக்கானா இடுப்பிருக்கானா பாடல் வரிகள்.


செல்பி புள்ள

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் & சுனிதி சவுகான்அனிருத் ரவிசந்தர்கத்தி

Selfie Pulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…

BGM

ஆண் : போட்டோஷாப் பண்ணாமலே…
பில்டர் ஒன்னும் போடாமலே…
உன் முகத்த பாக்கும்போது…
நெஞ்சம் அள்ளுது…

பெண் : டப்பாங்குத்து பாட்டும் இல்ல…
டன்டனக்கு பீட்டும் இல்ல…
உன்ன பாக்கும் போது…
ரெண்டு காலும் துள்ளுது…

ஆண் : குச்சி ஐஸ் இல்ல…
அல்வாவும் இல்ல…
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம்…
தித்திக்குதே…

பெண் : அட தண்ணிக்குள்ள…
நான் முங்கும்போதும்…
உன்ன நினைச்சாலே…
எங்கெங்கோ பத்திக்குதே…

ஆண் : வெரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க…
உள்ள நாக்கை வச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க…
ஒதட்டுக்கு பசி எடுத்து அடம்பிடிக்க…
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

BGM

ஆண் : உம்மா உம்மா…
உம்மா…
உம்மா உம்மா…
உம்மா…

பெண் : காலையில காதல் சொல்லி…
மத்தியானம் தாலி கட்டி…
சாயங்காலம் தேன்நிலவு போனா வாறியா…

ஆண் : தேகத்தில சாக்லெட் நான்…
வேகத்துல ராக்கெட்டு நான்…
நிலவுல டென்ட் அடிப்போம்…
ஆர் யூ ரெடி யா…

பெண் : அட ராக்கெட் ஒன்னு…
நீயும் ரெண்ட்டு பண்ணு…
அந்த ஜுபிடரில் மூனு மொத்தம்…
அருபத்திமூனு…

ஆண் : அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல…
உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள…

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ…
ஹே… ஹே… ஹேஹே… ஹே… ஹே…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா…


Notes : Selfie Pulla Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky. செல்பி புள்ள பாடல் வரிகள்.