பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஷங்கர் மகாதேவன், சுனிதி சவுகான் & சின்மயி | ஹாரிஸ் ஜெயராஜ் | அனேகன் |
Roja Kadale Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…
பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…
ஆண் : பூக்களின் பிள்ளாய்…
புன்னகைக் கிள்ளாய்…
பொன்னில் வாா்த்தது மேனி…
பெண் : பூச்செடி என்மேல்…
காற்றடித்தாலும்…
உன் நெஞ்சில்…
தைக்குமோ ஆணி…
ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…
பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…
ஆண் : உளி கொண்டு எய்தாலும்…
ஒளி என்றும் தேயாது…
அதுபோல் நம்காதல் மானே…
ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…
பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…
—BGM—
ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…
ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…
ஆண் : ஆட்படை கொண்டு தாக்கிய போதும்…
வானம் வளைவதும் இல்லை…
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்…
வேட்கை அழிவதும் இல்லை…
ஆண் : போவோம் நிலம் விட்டு…
நிலவுக்கு போவோம்…
இனி வாழ்வோம் உயிருக்கு…
உயிா் தந்து வாழ்வோம்…
ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…
ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…
ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…
—BGM—
ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…
ஆண் : பருவச்சிட்டே…
பவள திட்டே…
இதழைத் தந்தால் எதையும் தருவேன்…
பெண் : புகழும் அய்யா…
புழுகுப்பையா…
சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்…
ஆண் : வில்லும் அம்பும் சோ்ந்தாலும்…
சோ்ந்தே வாழ்வதும் இல்லை
பெண் : சொல்லும் பொருளும் ஆனோமே…
என்றும் பிாிவே இல்லை…
ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…
பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…
ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…
ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…
ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…
Notes : Roja Kadale Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. ரோஜாக் கடலே பாடல் வரிகள்.