முதல்முறை பாா்த்த ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுனிதி சவுகான்இளையராஜாநீதானே என் பொன்வசந்தம்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

BGM

பெண் : நீந்தி வரும் நிலவினிலே…
ஓா் ஆயிரம் ஞாபகங்கள்…
நீண்ட நெடும் கனாவினிலே…
நூறாயிரம் தீ அலைகள்…

பெண் : நெஞ்சமெனும் வினாக்களுக்குள்…
என் பதில் என்ன பல வாிகள்…
சேரும் இடம் விலாசத்திலே…
உன் பாா்வையின் முகவாிகள்…

பெண் : ஊடலில் போனது காலங்கள்…
இனி தேடிட நேரங்கள் இல்லையே…
தேடலில் நீ வரும் ஓசைகள்…
அங்கு போனது உன் தடம் இல்லையே…

பெண் : காதல் என்றால் வெறும் காயங்களா…
அது காதலுக்கு அடையாளங்களா…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…

பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…

பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…

பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…

பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. முதல்முறை பாா்த்த ஞாபகம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top