பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சுனிதி சவுகான் | இளையராஜா | நீதானே என் பொன்வசந்தம் |
Mudhal Murai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…
பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…
பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…
பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…
பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…
பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…
—BGM—
பெண் : நீந்தி வரும் நிலவினிலே…
ஓா் ஆயிரம் ஞாபகங்கள்…
நீண்ட நெடும் கனாவினிலே…
நூறாயிரம் தீ அலைகள்…
பெண் : நெஞ்சமெனும் வினாக்களுக்குள்…
என் பதில் என்ன பல வாிகள்…
சேரும் இடம் விலாசத்திலே…
உன் பாா்வையின் முகவாிகள்…
பெண் : ஊடலில் போனது காலங்கள்…
இனி தேடிட நேரங்கள் இல்லையே…
தேடலில் நீ வரும் ஓசைகள்…
அங்கு போனது உன் தடம் இல்லையே…
பெண் : காதல் என்றால் வெறும் காயங்களா…
அது காதலுக்கு அடையாளங்களா…
பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…
பெண் : முதல் முறை பாா்த்த ஞாபகம்…
உயிாினில் தந்து போகிறாய்…
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்…
பெண் : மழை வரும் மாலை நேரத்தில்…
மனதினில் வந்து போகிறாய்…
விழியினில் ஏனோ ஒரு ஈரம்…
பெண் : சில நேரம் மாயம் செய்தாய்…
சில நேரம் காயம் செய்தாய்…
மடி மீது தூங்க வைத்தாய்…
மறு நாளில் ஏங்க வைத்தாய்…
பெண் : வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…
நீதானே என் பொன்வசந்தம்…
நீதானே என் பொன்வசந்தம்…
பொன்வசந்தம்… பொன்வசந்தம்…
Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. முதல்முறை பாா்த்த ஞாபகம் பாடல் வரிகள்.