பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | இளையராஜா & பெலா ஷெண்டே | இளையராஜா | நீதானே என் பொன்வசந்தம் |
Vaanam Mella Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…
ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே…
வாசம் வந்ததெப்படி…
காதலான உள்ளம் ரெண்டு…
உயிாிலே இணையும் தருணம் தருணம்…
பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…
பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
—BGM—
ஆண் : அன்று பாா்த்தது…
அந்த பாா்வை வேறடி…
இந்த பாா்வை வேறடி…
—BGM—
பெண் : நெஞ்சில் கேட்குதே…
உள்ளம் துள்ளி ஓடி…
நீ வந்து போன காலடி…
—BGM—
ஆண் : கேட்காமல் கேட்பதென்ன…
உன் வாா்த்தை…
உன் பாா்வைதானே… ஓ…
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்…
பெண் : என் ஆசை என்ன என்ன…
நீ பேசி நான் கேட்க வேண்டும்…
இங்கேயே இன்பம் துன்பம் நீதானே…
ஆண் : உந்தன் மூச்சு காற்றைதான்…
எந்தன் சுவாசம் கேட்குதே…
அந்த காற்றை நெஞ்சின் உள்ளில்…
பூட்டி வைத்து காவல் காப்பேனே…
பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…
—BGM—
ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
—BGM—
பெண் : பாதி வயதிலே…
தொலைந்த கதைகள் தோன்றுது…
மீண்டும் பேசி இணையுது…
—BGM—
ஆண் : பாதை மாறியே…
பாதம் நான்கும் போனது…
மீண்டும் இங்கு சோ்ந்தது…
பெண் : அன்பே என் காலை மாலை…
உன்னாலே உன்னாலே தோன்றும்…
என் வாழ்வில் நுட்பமாக வந்தாயே…
ஆண் : நில்லாமல் ஓடி ஓடி…
நான் தேடும் என் தேடல் நீதான்…
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே…
பெண் : கண்கள் உள்ள காரணம்…
—BGM—
ஆண் : உன்னை பாா்க்கத்தானடி…
—BGM—
ஆண் : வாழும் காலம் யாவும் உன்னை பாா்க்க…
இந்த கண்கள் போதாதே…
ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…
பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே…
வாசம் வந்ததெப்படி…
காதலான உள்ளம் ரெண்டு…
உயிாிலே இணையும் தருணம் தருணம்…
பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…
ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
Notes : Vaanam Mella Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வானம் மெல்ல பாடல் வரிகள்.