Tag Archives: கங்கை அமரன்

கங்கை அமரன்

ஓல குடிசையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆனந்த்

Ola Kudisaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

BGM

ஆண் : பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது…
நல்லதொரு நாள்தானே…
கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது…
காலம் இனி தேன்தானே…

ஆண் : மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…
மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…

ஆண் : பொண்டாட்டி ஆனாதான்…
கொண்டாட்டம் கும்மாளம்…
இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

குழு : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடு…

ஆண் : பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா…
ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா…

ஆண் : நடைய கட்டணும் பத்தாது…
குழு : நடைய கட்டணும் பத்தாது…
ஆண் : மேளத்த கொட்டணும் பத்தாது…
குழு : மேளத்த கொட்டணும் பத்தாது…

ஆண் : தாலிக் கட்டினா…
குழு : பத்தாது…
ஆண் : தண்ணி அடிச்சா…
குழு : பத்தாது…

ஆண் : பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க…
பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா…

ஆண் : பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு…
அப்புறமா வெட்டுவ… ஹாஆ…

BGM

ஆண் : கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க…
கட்டிலுக்கு மேலாக… ஆங்…
எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க…
கண்ணு வெய்க்க போறாங்க…

ஆண் : பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…
பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…

ஆண் : முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது…
அப்பாவா ஆகபோற… ஹே ஹே யப்பா யப்பா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல குடிசையில…
குழு : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல…
குழு : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…


Notes : Ola Kudisaiyile Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஓல குடிசையில பாடல் வரிகள்.


அந்தி வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Andhi Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்…

BGM

பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து…

BGM

ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது…
சந்தனத்து உடல் அணைத்து…

பெண் : இதழில் ஒரு ஓலை…
எழுதும் இந்த வேளை…

ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை… ஹான்…

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்…
போராடுது காதலின் வேகம்…
என்றென்றும் ஆனந்த யோகம்…

ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM

ஆண் : இன்பத்துக்கு முகவுரை…
என்றுமில்லை முடிவுரை…
நீயிருக்க ஏது குறை…

BGM

பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை…
பாட வந்தேன் நூறு முறை…

ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…

பெண் : நினைத்தால் இங்கு யாவும்…
இனிமை என்று கூறும்…

ஆண் : ஆஹாஹ்… இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

ஆண் & பெண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM


Notes : Andhi Varum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. அந்தி வரும் பாடல் வரிகள்.


வா வா வாத்தியாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

ஆண் : அடடாடா வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

BGM

ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல…
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு…

BGM

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல…
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு…

ஆண் : ஏய்… வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
பெண் : ஹோய்…
ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…
பெண் : ஹான்…

பெண் : வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…

ஆண் : ஏய்… தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்…
தூக்கத்துல கட்டிக்குவோம்…
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது…

பெண் : வா வா… வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு… ஹோய்…

BGM

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை…
அங்க நின்னா ஜாலி இல்லை…
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்…

BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல…
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்…

பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே…
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே…

ஆண் : ஹா… மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே…
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே…

பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை…
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு…

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

பெண் : வா வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

குழு : தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…
தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…


Notes : Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. வா வா வாத்தியாரே பாடல் வரிகள்.


கண்ண தொறக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்இளையராஜாமுந்தானை முடிச்சு

Kanna Thorakanum Song Lyrics in Tamil


பெண் : ஆரீராரிரோ ஆரீராரிரோ…
ஆரீரோ ஆராரோ ஆரிராரோ…

BGM

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…

BGM

பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

பெண் : தயக்கம் ஆகாது தாமதம் கூடாது…
தேகம்தான் வாடுது வாங்களேன்…

பெண் : அருள் தரும் திருக்கடலே…
அரிக்குது என் உடலே…
மோகம் தீர மோட்சம் தாராயோ…

ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம் ஏய்…

ஆண் : கலையாது எந்தவம் அடியே…
இறங்காது பாய்மர கொடியே…

ஆண் : ஹேய்… வேணாண்டி ஆம்பளை பாவம்…
வாங்காத என்னோட சாபம்…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…

BGM

பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

ஆண் : ஹேய் பக்தி மாறாது பஜனையும் நிக்காது…
என் தேகம் தீண்டாதே மயிலே…

பெண் : புடிச்சது புடிச்சதுதான்… ஏய் ஏய் ஏய் ஏய்…
புரிஞ்சிக்க என் குணம்தான்…

ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ…
பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…

ஆண் : அடிவேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஹா…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

பெண் : இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : எம்மா…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி …
ஆண் : ம்ம்ஹும்…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : அய்யோ…


Notes : Kanna Thorakanum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. கண்ண தொறக்கணும் பாடல் வரிகள்.


நம்ம முதலாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்இளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Namma Mudhalaali Song Lyrics in Tamil


குழு : நல்லவருக்கு நல்லவரு…
நாணயந்தான் உள்ளவரு…
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு…

பெண் : நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்…
குழு : எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்…

BGM

ஆண் : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது…
அந்த கதைதான் அய்யாவின் மனது…

ஆண் : எந்த மனம் நல்ல மனம்…
பின்னாலே தெரியும்…
கள்ளு எது பாலு எது…
தன்னாலே புரியும்…

ஆண் : ஊரார ஏமாத்த…
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்…
சந்தேகம் வாராம்ம…
பசு தோளால மூடிக்கிச்சாம்…

ஆண் : தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான்…
சிலரு நல்லவங்கள பழிச்சுதான் பொழப்பு நடத்தணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து…
ஒடச்ச வரைக்கும் போதாதோ நிருத்து…

ஆண் : நித்தம் நித்தம் நானும் கூட உழைக்கிற ஜாதி…
நாடறியும் ஊரறியும் என்னுடைய சேதி…

ஆண் : வேதாந்தம் பேசாதே…
சும்மா வாதங்கள் பன்னாதே…

ஆண் : ஏய்… நீ என்ன சொன்னாலும்…
என் எண்ணங்கள் மாறாதே…

ஆண் : ஆஹா கண்டுபுடிக்க…
உனக்கு புத்தி இல்லையே…
அதுக்கு என்னிடத்திலே எதுக்கு…
நீ முறைச்சி குதிக்கணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…


Notes : Namma Mudhalaali Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம முதலாளி பாடல் வரிகள்.


ஜோடி நல்ல ஜோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

குழு : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

ஆண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

குழு : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

பெண் : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

ஆண் : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

பெண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

ஆண் : ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்…
கண்ணால் சொல்லு சேதிதான்…

பெண் : பொன்னால் கட்டி பூட்டி இழுத்து…
பூஜையை போடும் நேரம்தான்…

ஆண் : மெத்தையில சிந்தாம…
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்…

BGM

பெண் : அத்தனையும் சொல்லாம…
அத அடக்கி வெப்பா வித்தாரம்…

BGM

ஆண் : ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
குழு : அம்சமுள்ள பொஞ்சாதி…

பெண் : தேடி இப்போ வந்தாச்சு…
குழு : சின்னச் சிட்டு சிங்காரி…

ஆண் : அள்ளாமலே கிள்ளாமலே…
மல்லாடுற கைகாரி…

பெண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

ஆண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

பெண் : அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்…
அடக்கி வச்சாம் பாவம்தான்…

ஆண் : அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்…
அடிச்சதம்மா யோகம்தான்…

பெண் : ஒத்தையில நின்னாரு…
இப்ப ரெட்டையாக வந்தாரு…

BGM

ஆண் : சக்தியுள்ள அண்ணாரு…
அவர் ஜாதகம் போல வேறாரு…

பெண் : ஏழு பட்டி சீமையிலும்…
குழு : ஏழை சனம் பாராட்டும்…

ஆண் : வாழை என உங்க வம்முசம்…
குழு : வாழ்க என சீராட்டும்…

பெண் : அன்பானது பண்பானது…
ஒண்ணானது கொண்டாட்டம்…

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…


Notes : Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஜோடி நல்ல ஜோடி பாடல் வரிகள்.


தொடாத தாளம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆனந்த்

Thodatha Thaalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
தொடாத தாளம் போட வேண்டும்…

BGM

பெண் : கூடவா…
குழு : லலலால் லா…
பெண் : ஆடை போல…
குழு : ஹோ ஹோ…

ஆண் : ஆடவா…
குழு : லலலால் லா…
ஆண் : மேடையில்…
குழு : லலலால் லா…

பெண் : ஆயிரம்…
குழு : லலலால் லா…
பெண் : ஆசை கூட…
குழு : ஹோ ஹோ…

ஆண் : அந்தியில்…
குழு : லலலால் லா…
ஆண் : சிந்துதான்…
குழு : லலலால் லா…

ஆண் : வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது…
வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது…

பெண் : வாசமல்லி பூவுக்கென்ன ஆனது…
வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது…

ஆண் : கண்ணே என் கன்னிப் பெண்ணே…
கை தேர்ந்த சின்ன பெண்ணே…
பெண் : ப பபா பபப் பப பப் பா…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

பெண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
பெண் : வராத ராகம் பாட வேண்டும்…
ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
ரப்பரிப்பரப்பரிப்பப்…

BGM

ஆண் : மாலையும்…
குழு : லலலால் லா…
ஆண் : மாற்றவில்லை…
குழு : ஹோ ஹோ…

பெண் : மங்கையோ…
குழு : லலலால் லா…
ஆண் : மாலைதான்…
குழு : லல லால்ல லா…

ஆண் : கன்னியோ…
குழு : லலலால் லா…
ஆண் : சின்னப் பிள்ளை…
குழு : ஹோ ஹோ…

பெண் : கண்ணனோ…
குழு : லலலால் லா…
பெண் : தங்கம்தான்…
குழு : லல லால்ல லா…

பெண் : காதலுக்கு இன்று நல்ல யோகமே…
கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே…

ஆண் : காத்திருந்து காத்திருந்து பாரமே…
கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே…

பெண் : அன்றாடம் ஆனந்தமே…
அள்ளிக்கொள் நீயென்றுமே…
ஆண் : ப பபா பபப் பப பப் பா…

பெண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

BGM


Notes : Thodatha Thaalam Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. தொடாத தாளம் பாடல் வரிகள்.


மச்சி மன்னாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே. எஸ். சித்ராஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Machi Mannaaru Song Lyrics in Tamil


ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…

ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…
சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…
ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மன்சுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : ஷோக்கான குப்பத்துல குயிலுக்கு வூடு…
கேக்காத பாஷையில கூவிப் பாடு…

பெண் : ராசாவே ஒன்ன விட்டு நான் என்ன பாட…
ஆண் : அய்ய…
பெண் : கூசாம கையத் தொட்டு சேந்தாட…

ஆண் : ஏ காவேரி ஆறாட்டம் நீமே நீமே…
ஓடாத கூவம்தான் நா மே…

பெண் : பழசெல்லாம் போயாச்சு ராசா ராசா…
மனசெல்லாம் பூவாச்சு லேசா…

ஆண் : ஏ… ஆசையில அள்ளிக்கினு…
அங்க இங்க கிள்ளிக்கினு…
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு…
ஒன்ன வச்சு தள்ளிக்கினு…
ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வாமே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

BGM

ஆண் : இன்னா சட பாத்துக்குனியா…
இப்ப என்னான்ற…

BGM

ஆண் : ரீஜென்டா கோட்டு சூட்டு போட்டுக்கினுகீரேன்…
நீ கேட்டா எல்லாத்தையும் வாங்கியாரேன்…

பெண் : சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்…
கூட்டிக்கிட்டு போங்க…
அதுக்காக டிக்கெட்டு ரெண்டு வாங்கியாங்க…

ஆண் : அய்யே கெயக்கால பீச்சாங்கர ஏம்மே ஏம்மே…
கை கோத்து எங் கூட வாம்மே…

பெண் : நீ போகும் எடம் எல்லாம் நான்தான் வாரேன்…
தாங்காது பிரிஞ்சாலே வேறே…

ஆண் : அப்டீங்குற… சாமி கையில் சத்தியமா…
சொல்லிப்புட்டேன் நிச்சயமா…
சிட்டியில நீதான் இங்க…
தர்மனுக்கு சொந்தமம்மே…
சேர சம்மதத்த தாம்மே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
பெண் : நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…
ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…


Notes : Machi Mannaaru Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. மச்சி மன்னாரு பாடல் வரிகள்.


பேச்சி பேச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாஎங்க ஊரு பாட்டுக்காரன்

Paechi Paechi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பேச்சி பேச்சி…
நீ பெருமை உள்ள பேச்சி…
பேச்சி பேச்சி…
நீ அருமை உள்ள பேச்சி…

BGM

ஆண் : பேச்சி பேச்சி…
நீ பெருமை உள்ள பேச்சி…
பேச்சி பேச்சி…
நீ அருமை உள்ள பேச்சி

ஆண் : வாடி வாடி என்னுடைய பேச்சி…
வாடி வாடி என்னுடைய பேச்சி…

BGM

ஆண் : ஏழூரு சீமையிலும் உன் போல யாருமில்ல…
எட்டாத ஊரில் எங்கும் உன் போல பேருமில்ல…

ஆண் : எப்போதும் நன்றி உள்ள…
உன் போல ஜீவன் இல்ல…
எப்போதும் நன்றி உள்ள…
உன் போல ஜீவன் இல்ல…

ஆண் : இந்த பாட்டுக்காரன் பாட்டு…
கோவிக்கமே கேட்டு…
பாட்டுக்காரன் பாட்டு…
கோவிக்கமே கேட்டு…
வாடி வாடி என்னுடைய பேச்சி…

BGM


Notes : Paechi Paechi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Pattukaran (1987). Song Lyrics penned by Gangai Amaran. பேச்சி பேச்சி பாடல் வரிகள்.


எங்க ஊரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாஎங்க ஊரு பாட்டுக்காரன்

Enga Ooru Pattukaran Song Lyrics in Tamil


ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

BGM

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

ஆண் : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

BGM

ஆண் : பள்ளி கூடம் போகமாட்டான்…
பாடம் கீடம் படிக்கமாட்டான்…
சொன்னா இவனும் கேட்க மாட்டான்…
சொந்த புத்தி வச்சிருக்கான்…

ஆண் : தாளம் தட்டி கிட்டு…
குழு : தந்தனக்க தானா ஒரு பாடம் படிக்க…
ஆண் : ஜனங்க அத்தனையும்…
குழு : வந்திருக்கு தானா எல்லாத்தையும் ரசிக்கணும்…

ஆண் : ஏழுவூரு எட்டும் ஐயா…
இவனோட பாட்டு சத்தம்…
எப்போதும் மாறாதய்யா…
இவனோட வார்த்தை சுத்தம்…

ஆண் : தேனான பாட்டுக்காரன்…
தென்மாங்கு பாட்டுக்காரன்…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

ஆண் : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

BGM

ஆண் : காடு மேடு எல்லாத்திலும்…
கானம் போயி எட்டும் ஐயா…
மாடு கண்ணு மந்தையில…
பாட்ட கேட்டா மேயாதையா…

ஆண் : மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே…
குழு : அட டனக்கு டனக்கு…
ஆண் : மாட்டு வண்டிய தான் தட்டி கிட்டு போவான்…
குழு : அட டனக்கு டனக்கு…

ஆண் : பாட்டு பாடும் சின்னபுள்ள…
இது பசும்பொன் ஐயா வந்த புள்ள…
கேட்டு பாரு குத்தம் இல்ல…
இதை கேட்டா நெஞ்சம் கெறங்கும் இல்ல…

ஆண் : கேட்ட ஜனம் அத்தனையும்…
வீட்டை மறக்கும் இல்ல…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

ஆண் : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…


Notes : Enga Ooru Pattukaran Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Pattukaran (1987). Song Lyrics penned by Gangai Amaran. எங்க ஊரு பாடல் வரிகள்.