Tag Archives: யுகபாரதி

ஜிங்கு ஜிக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசோலார் சாய் & கல்பனாடி. இமான்மைனா

Jingu Chikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்கே நீயும் கிளம்பிப்போற சொல்லு வேகமா…
நானும் துணைக்கி வாறேன்…
பேசிக்கிட்டே கண்ணே போவோமா…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க…
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம் எட்டி நகருங்க…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : நாடு ரொம்ப கெட்டுப்போச்சி…
நல்லதெல்லாம் செத்துப்போச்சி…
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா…
நீயும் கூடாதென்னு சொல்லாதடி குட்டி கோகிலா… ஹேய்…

BGM

ஆண் : ராயங்கூரு மூனு மயிலு…
நாங்குனேரி நூறு மயிலு…
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி…
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : சீராலூரு அஞ்சு மயிலு…
சிதம்பரமோ அம்பது மயிலு…
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன…
அந்த வெட்கம் கெட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : செங்கிப்பட்டி ஒம்பது மயிலு…
சிங்கப்பூரு எத்தன மயிலு…
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி…
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி…

BGM

ஆண் : பூதலூரு ஏழு மயிலு…
பூண்டிக்கோயிலு நாலு மயிலு…
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா…
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா…

BGM

பெண் : கும்பகோணம் ஆறு மயிலு…
குளித்தலையோ நாலு மயிலு…
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல…
உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : மாயவரம் எட்டு மயிலு…
மன்னார்குடி பத்து மயிலு…
இறைக்காத கேணியில நீரு ஏதடி…
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி…
அடியே ஹேய்…

BGM

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

BGM


Notes : Jingu Chikka Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. ஜிங்கு ஜிக்கா பாடல் வரிகள்.


அட்லாண்டிக் ஓசியன்க்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுசித்ராதரன்குமார்லாடம்

Atlantic Oceanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : அட்லாண்டிக் ஓசியன்க்கு ஆடை கட்ட தேவை இல்லை…
ஆக்டோபஸ் போல நாளும் ஆட்டம் போடு மண் மேல…
இஷ்டான்புல் காட்டை சுத்தி வேலி கட்ட யாரும் இல்லை…
இஷ்டம் போல் கூத்தடிச்சா ஏதும் இங்க தப்பில்ல…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

பெண் : அட்லாண்டிக் ஓசியன்க்கு ஆடை கட்ட தேவை இல்லை…
ஆக்டோபஸ் போல நாளும் ஆட்டம் போடு மண் மேல…
இஷ்டான்புல் காட்டை சுத்தி வேலி கட்ட யாரும் இல்லை…
இஷ்டம் போல் கூத்தடிச்சா சா சா சா…

BGM

பெண் : கார்பன் கண்களில் ஆண்களை படம் பிடி…
கூச்சம் தேவை இல்லை…
எது வந்தாலும் ப்ரீயா இருந்தா வேதனை வருவதில்லை…

பெண் : எதையும் துணிந்து நீ உலகை ஜெய்த்திடு…
இதயம் கரைந்து நீ சிறகை விரித்திடு…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

BGM

பெண் : வேர்வை துளிகளில் வாழ்க்கை வருமா…
அய்யோ வேதாந்தம்…
முத்த துளிகளில் வாழ்வை அனுபவி…
அது தான் பேர் இன்பம்…

பெண் : நகையும் புடவையும் எதற்கு உலகிலே…
எதையும் விருப்பம் போல் உடுத்து தவறில்லை…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

பெண் : நாளை என்பது நோ என்ட்ரி…
இன்று என்பது கேரன்டி…
லவ் ஹஸ் நோ வாரன்ட்டி…
லைப்புக்கு இல்லை ஜியோமெட்ரி…

BGM


Notes : Atlantic Oceanukku Song Lyrics in Tamil. This Song from Laadam (2009). Song Lyrics penned by Yugabharathi. அட்லாண்டிக் ஓசியன்க்கு பாடல் வரிகள்.


காதல் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சிவன் & மகாலட்சுமி ஐயர்மணி சர்மாநரசிம்மா

Kadhal Aararo Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…

BGM

ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…
மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…

பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்…
இந்த முத்தம் தீராதே…

ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்…
நதி குற்றம் கூறாதே…

பெண் : காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்…

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
பெண் : கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

BGM

பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…
எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…

ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்…
ஒரு ஜென்மம் போதாதே…

பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்…
இந்த காதல் சாகாதே…

ஆண் : நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…


Notes : Kadhal Aararo Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Yugabharathi. காதல் ஆராரோ பாடல் வரிகள்.


தேவதையே வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ்மணி சர்மாமலைக்கோட்டை

Devathaye Va Va Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…

ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…

ஆண் : நீரிளில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…

BGM

ஆண் : விளையும் பூமி தண்ணீரை விலக சொல்லாது…
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது…
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது…
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது…

ஆண் : பாதை தேடும் கால்கள்தான் ஊரை சேரும்…
குழலை சேரும் தென்றல்தான் கீதம் ஆகும்…

ஆண் : சுற்றும் இந்த பூமியை சுழல செய்த காதலை…
கற்று கொண்டேன் உன்னிடம்…
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை…

BGM

ஆண் : அடைமழை நம்மை தொட்டாலே…
வெயிலே வா என்போம்…
அனலாய் வெயில் சுட்டாலே…
மலையே தூவென்போம்…

ஆண் : தனிமைகள் தொல்லை தந்தாலே…
துணையை கேட்கின்றோம்…
துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்…
தனியே தேய்கின்றோம்…

ஆண் : ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்…
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்…

ஆண் : கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே…
அன்பை வைத்து வாழலாம்…
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு…

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்…

ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…

ஆண் : நீரில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…


Notes : Devathaye Va Va Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. தேவதையே வா வா பாடல் வரிகள்.


ரயில் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்நெஞ்சில் துணிவிருந்தால்

Rail Aaraaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
பெண் : ஓஹோ ஓஓ…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

BGM

ஆண் : வளையல் கொலுசு சினுங்கிடுதே…
அதிலே இதயம் பிதுங்கிடுதே…
எழிலான தேவதை அறியாயோ நீ அதை…

பெண் : ஓ… கனவில் இமைகள் கசங்கிடுதே…
அதிலே உறக்கம் நசுங்கிடுதே…
அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை…

ஆண் : எங்கே என்று சில நாளாக நான் என்னை…
காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே…

பெண் : உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை…
ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே…

ஆண் : எந்த இடம் உன்னில் அழகு…
சொல்லிட நீயும் இன்னும் பழகு…
பொங்கி வழிகிறதே ஆசை பாகு…

பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : இசை பாடாதோ உன் காதல் சொன்னால்…

BGM

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்… இரவும் பகலும் குறும்புகளே…
என்னை நீ தொடரும் நொடிகளிலே…
இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே…

ஆண் : ஓ… மழையும் வெயிலும் உலகினிலே…
இணைந்தே வரும் உன் மொழிகளிலே…
கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே…

பெண் : அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது…
ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து…

ஆண் : பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது…
கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து…

குழு : நித்தமுமே பித்து பிடித்து…
எங்கும் என்னை குத்தி எடுத்து…
பெண் : சுத்தி அடிக்கிறதே காதல் காத்து…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன்…
பெண் : பெயரை சொன்னால்…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…

பெண் : அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஹ்ம்ம்… ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…


Notes : Rail Aaraaro Song Lyrics in Tamil. This Song from Nenjil Thunivirunthal (2017). Song Lyrics penned by Yugabharathi. ரயில் ஆராரோ பாடல் வரிகள்.


நான் வரைந்து வைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீவித்யாசாகர்ஜெயம் கொண்டான்

Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
குழு : ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
குழு : மலருகின்றதே…

BGM

ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…

பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…

ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…

பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…

ஆண் : பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக…
பெண் : நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக…

ஆண் : தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்…
என்னில் என் கால்களில்…

பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…

BGM

ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட் வில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…

பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…

ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…

பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…

ஆண் : ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்…
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்…

ஆண் : நொடியும் விலகாமல் கொஞ்சும்…
கொஞ்ச தங்கும் நெஞ்சே…

பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…

பெண் : நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
ஆண் : என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
பெண் : நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
பெண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…


Notes : Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil. This Song from Jayam Kondaan (2008). Song Lyrics penned by Yugabharathi. நான் வரைந்து வைத்த பாடல் வரிகள்.


கல்யாணமாம் கல்யாணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅந்தோனி தாசன்சந்தோஷ் நாராயணன்குக்கூ

Kalyanamam Kalyanam Song Lyrics in Tamil


ஆண் : காதல் கண்மணியே…

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…

BGM

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…

BGM

ஆண் : ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி…
கண்ணால் பேசி காத்துக் கிடந்து…
ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து…
உறங்கிடாமல் கனவும் கண்டு…
கடைசி வரைக்கும் வருவதாக கதையும் விட்டாளே…
இன்று அதனை எல்லாம் மறந்துவிட்டு பறந்தும்விட்டாளே…

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…

BGM

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…

BGM

ஆண் : காதல் கண்மணியே…

ஆண் : கூரச் சேல மடிச்சு கட்டி…
குங்குமபொட்ட நெத்தியில் வச்சு…
மணவறையில் அவ இருப்பா மகாராணியா…
அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புராணியா…

ஆண் : கல்யாணம்… கல்யாணம்… கல்யாணம்…

ஆண் : கெட்டி மேளம் காது பொளக்க…
நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க…
கச்சேரிய ரசிச்சிருப்பான் ஊரு முன்னால…
அவள காதலிச்சவன் கதறிடுவான் ஓசையில்லாம…

ஆண் : கல்யாணம்… கல்யாணம்… கல்யாணம்…

BGM

பெண் : சாதி சனத்த வணங்கிக்கிட்டு…
சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுக்கிட்டு…
பரிசுப் பொருள வாங்கி வைப்பா ரொம்ப ஆசையா…

ஆண் : அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா…

பெண் : வகை வகையா சமைச்சு வச்சு…
வாழ இலையில் பந்தியும் இட்டு…
புருஷனுக்கு ஊட்டி விடுவா போட்டோ புடிக்கத்தான்…

ஆண் : அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்…

BGM

ஆண் : மங்களத் தாலி கழுத்தில் ஆட…
மந்திர வார்த்த அய்யரும் ஓத…
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு…
அவள காதலிச்சவன் வந்திடுவானே நடு ரோட்டுக்கு…

ஆண் : கல்யாணம்… கல்யாணம்… கல்யாணம்…

ஆண் : காதல் கண்மணியே…

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…


Notes : Kalyanamam Kalyanam Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. கல்யாணமாம் கல்யாணம் பாடல் வரிகள்.


போம் போம் போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் பிரகாஷ்டி. இமான்தேசிங்கு ராஜா

Pom Pom Pom Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

BGM

ஆண் : குமரி புள்ளனு நான் நெனச்சேன்…
நீ கொலைய அறுப்பதென்னாடி…
ஆவார பிஞ்சுனு நான் நெனச்சேன்…
நீ அலைய விடுவதென்னாடி…

ஆண் : மாமன் பொண்ண நான் நெனச்சேன்…
மறைகிறியே என்னாடி…
நீ பாலுன்னுதான் நான் நெனச்சேன்…
திரியிறியே என்னாடி…

ஆண் : காத்து கருப்புன்னு என்ன நெனச்சு…
நீ ஊரையும் கூட்டுற என்னாடி…
ஊத்து சொரக்குற வேளையிலே…
நீ உம்முனு நிக்கிற என்னாடி…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

BGM

ஆண் : சமைக்க சொல்லுற ஆளு இல்லை…
நீ சமயம் பாக்குற என்னாடி…
தொவைக்க சொல்லுற ஆளு இல்லை…
நீ துருவி கேக்குற என்னாடி…

ஆண் : வேலை செய்ய நான் இருக்கேன்…
சொல்லு இன்னும் என்னாடி…
கோவில் கோலம் போல உன்ன…
சுத்தி வாறேன் என்னாடி…

ஆண் : ஆளான நீதானே என்னோட தேவதை…
அப்பறம் வேற என்னாடி…
ஆறேழு புள்ள நீ பெத்து குடுத்தா…
அது மட்டும் போதும் என்னாடி…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம்…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…


Notes : Pom Pom Pom Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. போம் போம் போம் பாடல் வரிகள்.


நெலா வட்டம் நெத்தியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிடி. இமான்தேசிங்கு ராஜா

Nelaavattam Nethiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…

BGM

பெண் : கெடா வெட்டி பொங்கையிலே…
கேப்பக் கழி கிண்டையில…
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

ஆண் : நெலா வட்டம்… நெஞ்சுக் குழி…

BGM

பெண் : கொல்லைய கூட்ட பழகுனேன்…
கூட்டத்த கூட்ட பழகுனேன்…
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி…
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி…

ஆண் : வெத்தல மடிக்க பழகுனேன்…
வேட்டிய மடிக்க பழகுனேன்…
மறந்திட பழகலையே முன்னாடி…
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி…
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி…

பெண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

ஆண் : நெலா வட்டம்… நெஞ்சுக் குழி…

BGM

பெண் : வெங்காயம் நறுக்க பழகுனேன்…
வெள்ளரி நறுக்க பழகுனேன்…
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி…
நீங்க ஒடம்ப நறுக்க வருவதென்ன அப்பாடி…

ஆண் : கட்டில் வாங்க பழகுனேன்…
மெத்தைய வாங்க பழகுனேன்…
உறங்கிட பழகலையே முன்னாடி…
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி…
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி…

BGM

ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…

பெண் : கெடா வெட்டி பொங்கையிலே…
கேப்பக் கழி கிண்டையில…
ஒரே ஒரு முத்தம் தந்த போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

BGM


Notes : Nelaavattam Nethiyile Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. நெலா வட்டம் நெத்தியிலே பாடல் வரிகள்.


கைய புடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர் & சாதனா சர்கம்டி. இமான்மைனா

Kaiya Pudi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கைய புடி கண்ண பாரு…
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ…
கொஞ்சம் சிரி எட்டு வையி…
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ…

ஆண் : மெதுவா பாடு எதையாவது…
பனிப்போல் நீங்கும் சுமையானது…
இனிமேல… ஏ…

ஆண் : மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்…
விலகாத அன்புடன் சேந்திருக்கனும் நீயும் நானும்…

BGM

பெண் : கைய புடி கண்ண பாரு…
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ…
கொஞ்சம் சிரி எட்டு வையி…
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ…

பெண் : மெதுவா பாடு எதையாவது…
பனிப்போல் நீங்கும் சுமையானது…
இனிமேல…

ஆண் : ஓ… உன்னை அன்றி வேறு சுகம் எனக்கில்லையே…
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே…

பெண் : உன்ன நினைக்கையில் பசி எடுக்கல…
நடு நிசியிலும் விழி உறங்கல…

ஆண் : விடியற வரை எதும் புடிக்கல…
விடுகதை இது விடை கிடைக்கல…
ஏனோ…

பெண் : அடை மழையிலும் குளிர் எடுக்கல…
சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல…

ஆண் : உன மறந்திடும் வழி தெரியல…
எதுவரை இது வரும் புரியல…
ஏனோ…

ஆண் : கடலை சேரும் நதியானது…
உறவை சேரும் உயிரானது…

பெண் : புவிமேல…

BGM

ஆண் & பெண் : சுற்றும் உலகினில் என்ன அதிசயம்…
உன்னவிட ஏதும் இல்ல ரகசியம்…
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்…
உந்தன் நினைவுகள் வந்து உரசுது…
ஏனோ…

பெண் : எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு…
ஆண் : அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு…

BGM

ஆண் : கைய புடி…
பெண் : ம்ம்ம்… கைய புடி…


Notes : Kaiya Pudi Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. கைய புடி பாடல் வரிகள்.