Tag Archives: தனுஷ்

Oh Oh Song Lyrics in Tamil

ஓ ஓ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & நிகிதா காந்திஅனிருத் ரவிசந்தா்தங்கமகன்

Oh Oh Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உயிரே உயிாின் உயிரே…
உயிரே உயிா் உ உ உயிரே…
விழியே விழியே விழியின் விழியே…
விழியே விழி வி வி விழியே…

ஆண் : உயிரே விழியே…
விழியின் உ உ உயிரே…

ஆண் : இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே…
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே…
இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே…
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே…

ஆண் : அடியே அடியே புது வானில் தள்ளாதே…
அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே…
அடியே அடியே இளமை பிடியே…
இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம்…

BGM

ஆண் : தீராதப் பேச்சு… ஓ ஓ…
காதுக்குள் மூச்சு… ஓ ஓ…
கன்னத்தில் முத்தம்… ஓ ஓ…
முத்தத்தின் சத்தம்… ஓ ஓ…

பெண் : மாறாதப் பாா்வை… ஓ ஓ…
மாா்போடு நானும்… ஓ ஓ…
பொய்யான கோபம்… ஓ ஓ…
பொல்லாத கைகள்… ஓ ஓ…

பெண் : உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை… ஓ ஓ…
ஒன்றோடு ஒன்றாகும் வேலை… ஓ ஓ

ஆண் : சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே… ஓ ஓ…
தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும்… ஓ ஓ…

ஆண் : என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே… ஓ ஓ…
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும்… ஓ ஓ… ஹோ…

ஆண் : அடியே அடியே புது வானில் தள்ளாதே…
அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே…
அடியே அடியே இளமை பிடியே…
இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம்…

பெண் : உயிரே உயிரே உயிாின் உயிரே…
உயிரே உயிா் உ உ உயிரே…
விழியே விழியே விழியின் விழியே…
விழியே விழி வி வி விழியே…

பெண் : உயிரே விழியே…
விழியின் உ உ உயிரே…

பெண் : இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே…
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே…

ஆண் : இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே…
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே…

BGM


Notes : Oh Oh Song Lyrics in Tamil. This Song from Thanga Magan (2015). Song Lyrics penned by Dhanush. ஓ ஓ பாடல் வரிகள்.


பூமி என்ன சுத்துதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Boomi Enna Suthudhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமி என்ன சுத்துதே…
ஊமை நெஞ்சு கத்துதே…
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே…

ஆண் : டேமேஜ் ஆன பீசு நானே…
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்…
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்…
சாஞ்ச தூணு நேரா ஆனேன்…

ஆண் : ஹே… என்னோட பேரு சீரானதே…
ஹே… என்னோட பாதை நேரானதே…
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே…
அட நூறானதே…

ஆண் : ஹே… என்னோட பேரு சீரானதே…
ஹே… என்னோட பாதை நேரானதே…
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே…
அட நூறானதே…

BGM

ஆண் : சந்த பக்கம் போகலாம்…
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்…
பீச்ச பக்கம் போகலாம்…
ரங்க ராட்டினம் சுத்தலாம்…

BGM

ஆண் : வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே…
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே…
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே…
காலம் வந்ததே கெத்து ஆனதே…

ஆண் : வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே…
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே…
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே…
காலம் வந்ததே கெத்து ஆனதே…

ஆண் : எங்கேயோ போகும் காத்து…
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்…
என் கூட பொறந்த சாபம்…
இப்ப தன்னாலயே தீரும்…

ஆண் : டேமேஜ் ஆன பீசு நானே…
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்…
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்…
சாஞ்ச தூணு நேரா ஆனேன்…

BGM

ஆண் : பூமி என்ன சுத்துதே…
ஊமை நெஞ்சு கத்துதே…
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி…
கைய கட்டி கைய கட்டி நிக்குதே…

BGM


Notes : Boomi Enna Suthudhe Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by Dhanush. பூமி என்ன சுத்துதே பாடல் வரிகள்.


வேலை இல்லா பட்டதாாி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Velai Illa Pattadhaari Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேலை இல்லா பட்டதாாி…
தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
வேற மாறி…

ஆண் : வேலை இல்லா வேலை இல்லா பட்டதாாி…
பட்டதாாி தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
வேற மாறி…

ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும்…
காலமெல்லாம் மாறட்டும்…
தோளோடு தோள் சேரடா…

ஆண் : தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும்…
வேகம் எல்லை மீறட்டும்…
முன்னோக்கி நீ ஓடடா…

ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க…
விஐபி நாளைய இந்தியா தாங்க…
விஐபி புாியாத சாித்திரம் நாங்க…
விஐபி ஆமா திமிருதான் போங்க…

ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க…
விஐபி நாளைய இந்தியா தாங்க…
விஐபி புாியாத சாித்திரம் நாங்க…
விஐபி ஆமா திமிருதான் போங்க…

BGM

ஆண் : விஐபி விஐபி விஐபி விஐபி…

BGM

ஆண் : தடை அதை உடை…
புது சாித்திரம் படை…
நாளை நமதே…

ஆண் : வலி அதை ஒழி…
புது வழி பிறந்திடும்…
மாற்றம் உறுதி…

ஆண் : தடை அதை உடை…
புது சாித்திரம் படை…
நாளை நமதே…

ஆண் : வலி அதை ஒழி…
புது வழி பிறந்திடும்…
மாற்றம் உறுதி…

ஆண் : நூறாக படை நூறாக…
தொட்ட இடமெல்லாம் தூளாக…
நேராக வழி நேராக…
வெல்லலாம் தாறுமாறாக…

ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும்…
காலமெல்லாம் மாறட்டும்…
தோளோடு தோள் சேரடா…

ஆண் : தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும்…
வேகம் எல்லை மீறட்டும்…
முன்னோக்கி நீ ஓடடா…

ஆண் : வேலை இல்லா பட்டதாாி…
தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…

ஆண் : வேலை இல்லா… வேலை இல்லா…
பட்டதாாி… பட்டதாாி…
தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
வேற மாறி…

ஆண் : டீ கடை ராஜா நாங்க…
நாளைய இந்தியா தாங்க…
புாியாத சாித்திரம் நாங்க…
ஆமா திமிருதான் போங்க…

ஆண் : டீ கடை ராஜா நாங்க…
நாளைய இந்தியா தாங்க…
புாியாத சாித்திரம் நாங்க…
ஆமா திமிருதான் போங்க…

ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க…
விஐபி நாளைய இந்தியா தாங்க…
விஐபி புாியாத சாித்திரம் நாங்க…
விஐபி ஆமா திமிருதான் போங்க…


Notes : Velai Illa Pattadhaari Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. வேலை இல்லா பட்டதாாி பாடல் வரிகள்.


தூரம் நில்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & சக்திஸ்ரீ கோபாலன்சீன் ரோல்டன்வேலையில்லா பட்டதாரி 2

Dooram Nillu Song Lyrics in Tamil


BGM

பெண் : தூரம் நில்லு மோதாதே…
பெண் சிங்கம் என்னை சீண்டாதே…
ஆட்டம் எல்லாம் ஆடாதே…
உன் திட்டம் எல்லாம் தேறாதே…

ஆண் : உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு…
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பணிவுண்டு…
சத்தியத்த முட்டியில வச்சிருக்கேன் நான்…

ஆண் : நம்பி வந்த மனசுக்கு தண்ணி உண்டு…
கெட்டதையும் மன்னிக்கிற அறிவுண்டு…
துயரயும் துடைச்சிட்டு சிரிப்பவன் நான்…

BGM

ஆண் : புதுசா உருவானவன் இல்ல…
உழைப்பால் உயர்வேன் என் பேர் சொல்ல…
வெல்வேனே முறையாக தாயுண்டு துணையாக…

பெண் : ஒரு ஆறுதல் தேவையும் இல்ல…
ஒரு ஆண் துணை தேவையும் இல்ல…
வானத்து நிலவாக ஜொலிப்பேனே தனியாக…

ஆண் : என் வாழ்க்கையே போராட்டம்தான்…
பாக்காத தடை இல்லை ஏராளம்தான்…

பெண் : பூ இல்ல நான் புயல் போலத்தான்…
நினைத்தாலே உருவாகும் பூகம்பம்தான்…

பெண் : ஒரு ஆணின் திமிருகள் அடங்கட்டும்…
ஒரு பெண்ணின்…
ஆண் : சிறப்புகள் விளங்கட்டும்…

பெண் : பிரிங் இட் ஆன்…
ஆண் : ரெடி நான்…
பெண் : நினைச்சா முடிப்பேன்…
ஆண் : கேம் ஆன்…

BGM

பெண் : பிரிங் இட் ஆன்…
பிரிங் இட் ஆன்…
கேம் ஆன்… கேம் ஆன்…

BGM


Notes : Dooram Nillu Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari 2 (2017). Song Lyrics penned by Dhanush. தூரம் நில்லு பாடல் வரிகள்.


வாட் எ கருவாட்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர் & தனுஷ்அனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

What A Karavaad Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு…

ஆண் : சுட்ட வட போச்சுடா…
வாட் எ கருவாட்…
பட்டம் கிழிஞ்சி போச்சுடா…
வாட் எ கருவாட்…

ஆண் : என் கட்டம் அழிஞ்சி போச்சுடா…
வாட் எ கருவாட்…
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா…
வாட் எ கருவாட்…

ஆண் : நான் கருத்து சொல்ல போறேன்டா…
வாட் எ வாட் எ வாட் எ கர்…
வாட் எ வாட் எ வாட் எ கர்…
வாட் எ வாட் எ வாட் எ கர்…
வாட் எ வாட் எ வாட் எ கர்…

ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…

BGM

ஆண் : போதும்பா ஆப் பண்ணிக்கலாமா…
இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு…

BGM

ஆண் : பிரதர் கால்ம் டவுன்…
ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே…
அதையாவது சொல்லுங்க…
மை கருத்து வாட் இஸ் ஐ எம் சேயிங்…

BGM

ஆண் : காக்கா கருப்பு பேட்டா செருப்பு…
ஷார்ப்பா இருடா புரியாது…
மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும்…
இதுதான் வாழ்க்க மாறாது…

ஆண் : லவ் கிடைச்சா…
வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க…
லவ் போச்சா விட்டுடுடா…

ஆண் : லக்கு அடிச்சா…
அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க…
லக்கு போச்சா தள்ளிக்கடா…

ஆண் : பெருமாளே…
ஓ பெருமாளே உன்ன நம்பிதானே…
கலங்காம இருக்கேன்பா…
வழி தேடி சுத்துறேனே நானு…
உன் பார்வை என் மேல…
அட திரும்பவே திரும்பல…

ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு…

ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…

ஆண் : சுட்ட வட வட வட வட…
சுட்ட வட வட வட வட…
சுட்ட வட போச்சுடா…
வாட் எ கருவாட்…
என் பட்டம் கிழிஞ்சி போச்சுடா…
வாட் எ கருவாட்…
என் கட்டம் அழிஞ்சி போச்சுடா…
வாட் எ கருவாட்…
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா…
வாட் எ கருவாட்…

ஆண் : நான் கருத்து சொல்ல போறேன்டா…
ஆணியே புடுங்க வேண்டாம்…

ஆண் : ஓகே…


Notes : What A Karavaad Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. வாட் எ கருவாட் பாடல் வரிகள்.


லோக்கல் பாய்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.எஸ். துரை செந்தில்குமார்தனுஷ் & வேல்முருகன்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Local Boys Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல…
ஹே… பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல…
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு…
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…

ஆண் : ஹேய்… சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல…
ஹே… பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல…
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு…
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…

ஆண் : நான் செத்தா சங்கிருக்கு…
பாக்கெட்டுல தம் இருக்கு…
உசுர விட்டா என்ன இருக்கு…
டென்ஷன் ஆவாத…

ஆண் : கீழ மண் இருக்கு…
வானத்துல சன் இருக்கு…
இன்னிக்கி தான் முக்கியம்தான்…
அழுது சாவாத…

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி இங்க வந்த…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி என்ன கொன்ன…

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி இங்க வந்த…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி என்ன கொன்ன…

BGM

ஆண் : என்ன கொன்ன…

—BGM—

ஆண் : ஏ… ஓலை எல்லாம் பின்னி பின்னி…
கோட்டை ஒன்னு நான் கட்டினேன்…
ராஜா நான்தான்டி…
ராணி நீதான்டி…

ஆண் : ரா பகலா வேலை செஞ்சு…
காசு எல்லாம் நா கொட்டின…
எல்லாம் வீணாடி…
லூசு நானாடி…

ஆண் : ஹே… உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல…
சத்தியமா நீ தான் புள்ள ராசாத்தி…
கமப கமப கமப கமப கம கம கம கமப கமப…

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி இங்க வந்த…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி என்ன கொன்ன…

குழு : ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே…
ஏன்டி இங்க வந்த…
ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே…
ஏன்டி என்ன கொன்ன…

BGM

ஆண் : ஹே… காத்துல பறக்கும் பஞ்சு…
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு…
பொண்ணுங்க மனசு நஞ்சு…
மொத்தம் எத்தன ரவுன்டுடா அஞ்சு…

ஆண் : மப்புள்ள பாடுற ராகம்…
அத டக்குனு திட்டிடும் சோகம்…
கண்ணுல என்னடா மோகம்…
அது சட்டுனு முடியும் தாகம்…

ஆண் : நான் செத்தா சங்கிருக்கு…
பாக்கெட்டுல தம் இருக்கு…
உசுர விட்டா என்ன இருக்கு…
டென்ஷன் ஆவாத…

ஆண் : கீழ மண் இருக்கு…
வானத்துல சன் இருக்கு…
இன்னிக்கிதான் முக்கியம்தான்…
அழுது சாவாத…

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி இங்க வந்த…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி என்ன கொன்ன…

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி இங்க வந்த…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
ஏன்டி என்ன கொன்ன…

ஆண் : ஏன்டி என்ன கொன்ன…

BGM


Notes : Local Boys Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by R.S. Durai Senthilkumar. லோக்கல் பாய்ஸ் பாடல் வரிகள்.


நிஜமெல்லாம் மறந்து போச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Nijamellam Maranthupochu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே…
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே…
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே…
பெண்ணே உன்னாலே…

ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே…
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே…
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே…
பெண்ணே உன்னாலே…

ஆண் : ஹேய்… பார்க்காமல்பாக்காதே பெண்ணே போதும்…
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்…
போதைகள் தாராதே பெண்ணே போதும்…
பெண்ணே போதும்…

BGM

ஆண் : ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா…
நான் மட்டும் ஏன் ஓரமா…
ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சுருக்க நான் பாரமா…

ஆண் : கூடாத எண்ணங்கள் கூடுதம்மா…
தாங்காது என் கூடுமா…
பட்டாலும் கேட்டாலும் கேட்காதுமா என் நேரமா…

ஆண் : ஓ… விட்டில் பூச்சி விளக்க சுடுது…
விவரம் புரியாம விளக்கும் அழுது…

ஆண் : ஹேய்… பாா்க்காமல் பாக்காத பெண்ணே போதும்…
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்…
போதைகள் தாராதே பெண்ணே போதும்…
பெண்ணே போதும்…
பெண்ணே போதும்…

ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு… ஹான்…
நினைவெல்லாம் கனவா போச்சு… ஹான்…
நிறை மாதம் நிலவை காணும்… ஹான்…
பெண்ணே உன்னாலே…

BGM


Notes : Nijamellam Maranthupochu Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by Dhanush. நிஜமெல்லாம் மறந்து போச்சு பாடல் வரிகள்.


பழங்கள்ளா விஷ முள்ளா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதனுஷ் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்இரண்டாம் உலகம்

Pazhangkalla Song Lyrics in Tamil


ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : ஆ… பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…

ஆண் : ஹேய்… புரிஞ்சதா…

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…
என்ன பந்தாடும் மிருகம்…
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்…

ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே…
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்…
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க…
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க…

ஆண் : பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா…
பாதத்த இமைகளில் வருடட்டுமா…
நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா…
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா…

ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

—BGM—

ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது…
ஒன்னோ ரெண்டு…
அட வெளியில சேர்ந்து சுத்தும்…
வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்…

ஆண் : என் விதியே இதுதானா…
பெருந்தினவுக்கு பத்தியம்தானா…
என் ராத்திரி எரியுதடி…
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி…

ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே…
காதலின் திமிருக்கு பிறந்தவளே…
கருணையால் இதயத்தை கொன்றுவிடு…
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு…

ஆண் : எலே ஏலே எலே ஏலா…
ஒரு ஊத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
தானே தானே தானா…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்…

ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது…


Notes : Pazhangkalla Song Lyrics in Tamil. This Song from Irandaam Ulagam (2013). Song Lyrics penned by Vairamuthu. பழங்கள்ளா விஷ முள்ளா பாடல் வரிகள்.


கோவிந்தம்மாவால

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்தனுஷ்சந்தோஷ் நாராயணன்வடசென்னை

Goindhammavaala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோவிந்தம்மாவால…
கோவிந்தன் மங்குறான் லவ்வால…

BGM

ஆண் : கோளாறு போல…
பேஜாரா சுத்துறான் பொன்னால…

BGM

ஆண் : தொழுவா… அவ ஜிலோவா… தருவா…
பளுவா வா வா வா வா…

ஆண் : டாவடிக்குற சாவடிக்குற…
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற…
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற…
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற…

ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற…
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற…
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற…
குஜாலா மயக்குற…

BGM

ஆண் : இளிச்சினு ஈனு…
இதயத்த இஸ்துன்னுபுட்டாலே…

BGM

ஆண் : பளிச்சுனு மானு…
கண்ணாலேயே காத்தாடி உட்டாலே…

BGM

ஆண் : வாடியம்மா வெல்லாட்டா…
விலகாத உன்னை நான் தொட்டா…
சாஞ்சா நில்லு சப்போர்ட்டா…
கொஞ்சூண்டு கொஞ்சு சைலென்ட்டா…

BGM

ஆண் : யேய்… கோவிந்தம்மாவால…
கோவிந்தன் மங்குறான் லவ்வால…
கோளாறு போல…
பேஜாரா சுத்துறான் பொன்னால…

ஆண் : யேய்… டாவடிக்குற சாவடிக்குற…
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற…
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற…
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற…

ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற…
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற…
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற…
குஜாலா மயக்குற…

BGM

ஆண் : கைய புடிச்சா கத்தாத…
என் மூட ஏமாத்தாத…
முத்தம் மட்டும் பத்தாதே…
பிளாட் ஆக்கும் யம்மா உன் போதை…

BGM

ஆண் : யேய்… கோவிந்தம்மாவால…
கோவிந்தன் மங்குறான் லவ்வால…
கோளாறு போல…
பேஜாரா சுத்துறான் பொன்னால…

ஆண் : வா காலையில பூ தலையில…
நாஸ்தி இல்லாத நடையிலே…
யம்மா நேரம் நின்னு ரோட்டு கடையில…
பக்காவா தீட்டுற பிசரில்ல…

ஆண் : போர் அடிக்கல உன் மடியில…
படுத்தா பொழுதும் தெரியல…
கொசுக்கடிகூட சழுப்பெடுக்கல…
பிகரு நெனப்புல…

BGM

ஆண் : கோவிந்தம்மாவால…

ஆண் : கோவிந்தம்மாவால…
கோவிந்தம்மாவால…
கோவிந்தம்மாவால…
கோவிந்தம்மாவால…
அய்யோ கோவிந்தம்மாவால… யேய்…


Notes : Goindhammavaala Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Rokesh. கோவிந்தம்மாவால பாடல் வரிகள்.


வெண்பனி மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்ப. பாண்டி

Venpani Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…

ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

BGM

ஆண் : தேடிய தருணங்கள் எல்லாம்…
தேடியே வருகிறதே…
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்…
சிாிக்கின்றதே…

ஆண் : வந்ததும் வாழ்ந்ததும்…
கண் முன்னே தெரிகின்றதே…
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே…

ஆண் : பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே…
ஈரம் பாயுதே…
நரைகளும் மறைந்திடவே…

ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…

ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

BGM


Notes : Venpani Malare Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Dhanush. வெண்பனி மலரே பாடல் வரிகள்.