Tag Archives: கமல்ஹாசன்

Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் & பூவாச்சல் காதர்கமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாமைக்கேல் மதன காமராஜன்

Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

BGM

பெண் : ஒன்னோட சுந்தர ரூபம்…
வர்ணிக்க ஓர் கவி வேணும்…

ஆண் : மோகன ராகம் நின் தேகம்…
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்…

பெண் : புன்சிரிப்பால் என்…
உள்ளம் கவர்ன்னு…

ஆண் : கண்ணான கண்ணே…
என் சொந்தமல்லோ நீ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

பெண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

BGM

ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட…
சொப்பன லோகத்தில் கூட…

பெண் : பிரேமத்தின் கீதங்கள் பாட…
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட…

ஆண் : சயன நேரம்…
மன்மத யாகம்…

பெண் : புலரி வரையில்…
நம்மோட யோகம்…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…


Notes : Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil. This Song from Michael Madana Kama Rajan (1990). Song Lyrics penned by Panchu Arunachalam & Poovachal Khader. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் வரிகள்.


காசு மேல காசு வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயணன் & கமல்ஹாசன்கார்த்திக் ராஜாகாதலா காதலா

Kaasumela Kaasuvandhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் காவேரிதான்…

ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…

ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்… ஹோய்… யா…

ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஆயாச்சே… ஹே ஹேய்…
ஆரம்பம்… பம் பம் பம்…

ஆண் : காசு மேல அட காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
ஏ… வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அக்கம்பா… ஹா ஹா…
போடே… போடே…

BGM

ஆண் : யூ மேன் ஒத்தே…
சாணி மேல கால் வச்சா…
டிர்டி ஆகும் ஷூ ஒத்தே…
ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து…

ஆண் : தேடி பாக்குறேன்…
காந்திய தான் காணும்…

ஆண் : தேடி பாக்குறேன்…
காந்தியதான் காணும்…
தேசத்துல நாளும்…
சாந்தியதான் காணும்…

ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி…
வாய் நிறைய ஜோரா…
புன்னகைய ஏந்தி…

ஆண் : காச பாத்தா…
காந்தி தாத்தா…
போலே நாம் சிரிப்போம்…

ஆண் : வந்தாச்சே…
கை காசு…
ஹேய் ஹேய் ஹேய்…
பத்தாது…

ஆண் : அமுக்கி போடு… சூட்கேசு…

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : தட்டினா…
என்ன முடிஞ்சு போச்சா…

BGM

ஆண் : ராமலிங்கம்… ஏய்…
சுந்தரலிங்கம்… ஏய்…
ராமலிங்கம் கைல காசே…
சுந்தரலிங்கம் வாய்ல தோசை…
ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
அவுத்து உடே…

BGM

ஆண் : ஆஹா வீணை என்ன…
போடு போடுது பார்…
என்னது வீணையா…
ஐ நோ மேன்…
நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிப்பாரே…
அட அதான் ஹிந்தில சித்தரு…
செம ராகம் பா…

ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
அசந்து நிக்கும் ஊரு…
பிகில் அடிக்கும் பாரு…

ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும்…
ஆக மொத்தம் தேசம்…
வாழ்த்துகள வீசும்…

ஆண் : ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
ரெண்டும் ஆண் சிங்கம்…

ஆண் : எந்நாளும்… ஆ…
ஊரெங்கும்… நம்மோட…
உட்டாலகடி… ராஜாங்கம்…

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் கா காவேரிதான்…

ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…

ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்…
ஹோய்… யா…

ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஹேய்…
ஆயாச்சே… ஆரம்பம்…

ஆண் : ஹும் ஹும் ஹும்… டூர்…
மடக்கி போடு… உட்டாலகடி…
டப்பாங்குத்து… ஹா ஹா ஹா…
உட்டாலகடி… டப்பாங்குத்து…


Notes : Kaasumela Kaasuvandhu Song Lyrics in Tamil. This Song from Kaathala Kaathala (1998). Song Lyrics penned by Vaali. காசு மேல காசு வந்து பாடல் வரிகள்.


பத்தல பத்தல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்விக்ரம்

Pathala Pathala Song Lyrics in Tamil


BGM

ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல…
புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்…
சுத்த மத்தளம் அட்றா டேய்…
அட்றா…

ஆண் : நா சொல்லிக்கினே இருக்குறேன்ல…

ஆண் : ஆண்டவரே நீ ஏத்தி பாடு…

ஆண் : தோ பாரு…

ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா…
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்…
நீ உதார் உடாதே… மவனே…

BGM

ஆண் : இவன் உட்டாலக்கடி ஜாணு…
இது முடிச்சமிக்கி பிரேமு…
ஒண்ணா நம்பர் சொக்கா திருடி…
பிளேடு பக்கிரி மாமே…

ஆண் : அது சரக்கு அடிக்கும் சோமு…
இவன் சுண்டி சோறு சீனு…
வெள்ள பவுடர் கோடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு…

ஆண் : டேய்… பட்டி டிங்கரிங் செய்யாத…
கெட்ட பொம்பளைய நம்பி…
ஏமாந்து புடாத…
தாராந்து புடாத…

ஆண் : இத நக்கினு குட்றா டேய்…
அத தொட்டுனு துன்ட்றா டேய்…
நீ எத்தினி குட்ச்சாலும்…
இங்க பட்டினி கூடாதே…

BGM

ஆண் : டேய் என்ன என்ன ஆடவுட்டு பாக்குறீங்ளா…
சி ஆடே…
பாஸ்…

BGM

ஆண் : கஜானாலே காசில்லே…
கல்லாலையும் காசில்லே…
காய்ச்சல் ஜொரம் நெறைய வருது…
தில்லாலங்கடி தில்லாலே…

ஆண் : ஒன்றியத்தின் தப்பாலே…
ஒண்ணியும் இல்ல இப்பாலே…
சாவி இப்போ திருடன் கையில…
தில்லாலங்கடி தில்லாலே…

ஆண் : எரி கொளம் நதிய கூட ப்ளாட்டு போட்டு வித்தாக்கா…
நாறி பூடும் ஊரு ஜனம் சின்ன மழ வந்தாக்கா…
ஒய்யாரமா தலுக்கா ஒதுங்கி போற கண்ணால…
எறங்கி வந்து வேல பாரு நாடு மாறும் தன்னால…

ஆண் : குள்ள நரி மாமு…
கெடுப்பது இவன் கேம்மு…
குளம் இருந்தும் வலதளத்தில…
ஜாதி பேசும் மீமு…

ஆண் : ஊசி போடு மாமே…
வீங்கிகிதா பம்மு…
பல்லா பல்லே பல்லா பல்லே…
பல்லா பல்லே பாம்மு…

ஆண் : டேய்… அத உட்டு ஒழிடா டேய்…
ஒரு குத்து உடுடா டேய்…
பட்டா எவன் எதிர்த்தாலும்…
கெத்தா எட்டி மிதிடா டேய்…

ஆண் : இத நக்கினு குட்றா டேய்…
அத தொட்டுனு துன்ட்றா டேய்…
நீ எத்தினி குட்ச்சாலும்…
இங்க பட்டினி கூடாதே…

BGM

ஆண் : பாஸ்

BGM

ஆண் : வாமா ஜானகி கூவு…

ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல…

ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா…
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்…
நீ உதார் உடாதே…
மவனே…


Notes : Pathala Pathala Song Lyrics in Tamil. This Song from Vikram (2022). Song Lyrics penned by Kamal Haasan. பத்தல பத்தல பாடல் வரிகள்.


உன்னை விட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & ஸ்ரேயா கோஷல்இளையராஜாவிருமாண்டி

Unna vida Song Lyrics in Tamil


பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

BGM

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…

பெண் : வாக்கபட கிடச்சான் விருமாண்டி…
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி…
சாதி சனம் எல்லாமும் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

பெண் : என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க…
யாருமில்ல எவளுமில்ல…

ஆண் : உன்னைவிட…

பெண் : என்னைவிட…

BGM

பெண் : அல்லி கொடிய காத்து அசைக்குது…
அசையும் குளத்து உடம்பு கூசுது…
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது…

ஆண் : நிலவில் காயும் வேட்டி சேலையும்…
நம்மை பார்த்து சோடி சேருது…
சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது…

பெண் : என்ன புது தாகம்…
அனலாகுதே என் தேகம்…
யாரு சொல்லி தந்து வந்தது…
காணா கனா வந்து கொல்லுது…
இதுக்கு பேரு தான் மோட்சமா…
மோட்சமா… மோட்சமா…

BGM

ஆண் : காட்டு வழி காளைங்க கழுத்து மணி…
கேட்கையில நமக்கது கோயில் மணி…
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி…
போர்த்திகிற நமக்கது மூடு துணி…

பெண் : உன்னைவிட…

BGM

பெண் : உன் கூட நான் கூடி இருந்திட…
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா…
நூறு ஜென்மம் வேணும்…
அத கேட்குறேன் சாமியே…

ஆண் (வசனம்) : என்ன கேட்குற சாமிய…

பெண் (வசனம்) : நூறு ஜென்மம் உன் கூட…

ஆண் (வசனம்) : போதுமா…

ஆண் : நூறு ஜென்மம் நமக்கு போதுமா…
வேற வரம் ஏதும் கேட்போமா…
சாகா வரம் கேட்போம்…
அந்த சாமிய… அந்த சாமிய…

பெண் : காத்தா அலைஞ்சாலும்…
கடலாக நீ இருந்தாலும்…

ஆண் : ஆகாசமா ஆன போதிலும்…
என்ன உரு எடுத்த போதிலும்…
சேர்ந்தே தான் பொறக்கணும்…
இருக்கணும் கலக்கணும்…

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை எவளுமில்லை…
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி…
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி…

பெண் : சாதி சனம் எல்லாம் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை…

பெண் : என்னைவிட…

ஆண் : உன்னைவிட…


Notes : Unna vida Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Kamal Haasan. உன்னை விட பாடல் வரிகள்.


இஞ்சி இடுப்பழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன், எஸ். ஜானகி & மின்மினிஇளையராஜாதேவர் மகன்

Inji Idupazhagi Song Lyrics in Tamil


பெண் : இஞ்சி இடுப்பழகா…
மஞ்ச சிவப்பழகா…
கள்ள சிரிப்பழகா…
கள்ள… இஞ்சி…

பெண் (வசனம்) : வெறும் காத்து தாங்க வருது…

ஆண் (வசனம்) : ஹ்ம்ம்… இல்ல…
இது நால ஒன்னும் இல்ல பாட்டுதான்…

ஆண் : மறக்க மனம் கூடுதில்லையே…
ரைட்…

பெண் : மறுந்திருவேணிகளே…

ஆண் : ஹ்ம்ம்… ஹாஹா…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே…

ஆண் : மறக்குமா மாமன் எண்ணம்…
மயக்குதே பஞ்சவர்ணம்…
மடியிலே ஊஞ்சல் போட மானே வா…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே… ஏ…

—BGM—

பெண் : தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தான் இருக்க…
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே… ஏ…

ஆண் : புன்னை வனத்தினிலே…
பேடைக் குயில் கூவையிலே…
உன்னுடைய வேதனைய நான் அறிஞ்சேன்…

பெண் : உன் கழுத்தில் மாலையிட…
உன்னிரண்டு தோளைத் தொட…
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா… ஆ… ஆ…

ஆண் : வண்ணக்கிளி கையத் தொட…
சின்னக் சின்னக் கோலமிட…
உள்ளம் மட்டும் உன் வழியே நானே…
உள்ளம் மட்டும் உன் வழியே நானே…

பெண் : இஞ்சி இடுப்பழகா…
மஞ்ச சிவப்பழகா…
கள்ள சிரிப்பழகா…
மறக்க மனம் கூடுதில்லையே… ஆஆ…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே…

பெண் : அடிக்கிற காத்தைக் கேளு…
அசையுற நாத்தைக் கேளு…
நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே… ஹான்…

—BGM—


Notes : Inji Idupazhagi Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. இஞ்சி இடுப்பழகி பாடல் வரிகள்.


கண்மணி அன்போடு காதலன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாகுணா

Kanmani Anbodu Kadhalan Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : கண்மணி அன்போட காதலன்…
நான்… நான்… எழுதும் லெட்டர் சீ மடல்…
இல்ல கடுதாசி வச்சிகலாமா…
வேணாம் கடிதமே இருக்கட்டும்… படி…

பெண் : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…

ஆண் (வசனம்) : ஹா ஹா ஹா… பாட்டாவே படிச்சிட்டியா…
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல…
இங்க பொன்மணி போட்டுக்க…
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா…
நா இங்க சௌக்கியம்…

பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

ஆண் (வசனம்) : உன்ன நெனச்சு பாக்கும் போது…
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது…
ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா…
அந்த எழுத்துதான் வார்த்தை…

பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…

ஆண் (வசனம்) : அதான்…

பெண் : அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது…

ஆண் (வசனம்) : அதே தான்… ஆஹா… பிரமாதம்…
கவிதை கவிதை… படி…

பெண் : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…
அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது… ஓஹோ…
கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

—BGM—

ஆண் (வசனம்) : ம்ம்… எனக்கு உண்டான காயம்…
அது தன்னால ஆறிடும்…
அது என்னவோ தெரியல…
என்ன மாயமோ தெரியல…
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல…
இதையும் எழுதிக்க…
நடுல நடுல மானே தேனே…
பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்…

ஆண் (வசனம்) : இதோ பாரு…
எனக்கு என்ன காயம்னாலும்…
என் உடம்பு தாங்கிடும்…
உன் உடம்பு தாங்குமா தாங்காது…
அபிராமி அபிராமி அபிராமி…

பெண் (வசனம்) : அதையும் எழுதணுமா…

ஆண் (வசனம்) : ஹான்… இது காதல்…
என் காதல் என்னனு சொல்லாம…
ஏங்க ஏங்க அழுகையா வருது…
ஆனா நா அழுது…
என் சோகம் உன்ன தாக்கிடுமோ…
அப்டினு நினைக்கும் போது…
வர்ற அழுகை கூட நின்னுடுது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனித காதல் அல்ல…
அதையும் தாண்டி புனிதமானது…

பெண் : உண்டான காயமெங்கும்…
தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன…
பொன்மானே பொன்மானே…

—BGM—

பெண் : என்ன காயம் ஆன போதும்…
என் மேனி தாங்கிக் கொள்ளும்…
உந்தன் மேனி தாங்காது செந்தேனே…

பெண் : எந்தன் காதல் என்னவென்று…
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது…

பெண் : மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…
அதையும் தாண்டிப் புனிதமானது…

ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே…
அதுவும் உனக்கு புரியுமா…

ஆண் : சுப லாலி லாலியே லாலி லாலியே…
அபிராமி லாலியே லாலி லாலியே…
அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
உனக்கு புரியுமா…

பெண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

பெண் : லா லா லா லா…
லா லா லா லா…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா…

ஆண் & பெண் : ஓஓ… லா லா லா லா…
லா லா லா லா லா லா…
லா லா லா லா…
லா லா லா லா லா லா…


Notes : Kanmani Anbodu Kadhalan Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்.


யார் யார் சிவம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & கார்த்திக்வித்யாசாகர்அன்பே சிவம்

Yaar Yaar Sivam Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…

BGM

ஆண் : வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

ஆண் : ஆத்திகம் பேசும்…
அடியார்க்கெல்லாம்…
சிவமே அன்பாகும்…
நாத்திகம் பேசும்…
நல்லவருக்கோ…
அன்பே சிவமாகும்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…

BGM

ஆண் : வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

BGM

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…
வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

ஆண் : இதயம் என்பது சதைதான் என்றால்…
எறிதழல் தின்றுவிடும்…
அன்பின் கருவி இதயம் என்றால்…
சாவை வென்றுவிடும்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

BGM

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…
அன்பின் பாதை…
சேர்ந்தவனுக்கு…
முடிவே இல்லையடா…
மனதின் நீளம்…
எதுவோ அதுவே…
வாழ்வின் நீளமடா…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…


Notes : Yaar Yaar Sivam Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. யார் யார் சிவம் பாடல் வரிகள்.


நீயே உனக்கு ராஜா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன், யாசின் நிசார் & ஐஸ்வர்யாஜிப்ரான்தூங்காவனம்

Neeye Unakku Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீயே… உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

—BGM—

ஆண் : அண்டம் யாவையும்…
வெல்லும் நாள் வரை…
ரெண்டு கண்களும்…
தூங்காவனம்…
புயல் வேளையில்…
கடல் தூங்குமா…
அது போல் இவன்…
தூங்காவனம்…

ஆண் : எந்தப் பக்கமும்…
திசைகள் திறந்தே…
உள்ளதே முன்னேற்றம்…
உனதே நண்பா…
எந்த துக்கமும்…
உனக்குத் தடையே…
இல்லையே…
எல்லாமே வெற்றியே…
நண்பா…

ஆண் : நீயே… உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

BGM

ஆண் : வேலை வீசியே…
வாளை ஏந்தியே…
வெளிச்சத்தைக் கொலை…
செய்ய முடியாது…
ஜீவ ஜோதியாய்…
நீயும் மாறினால்…
அழிவே கிடையாது…

பெண் : உன்… கொள்கைக் கனம்… ம்ம்…
அது தூங்காவனம்… ம்ம்…

BGM

ஆண் : தோல்வி என்பதே….
ஞான வெற்றிதான்…
துணிந்தால் கடல்களும்…
தொடை அளவே…
உள்ளம் என்பது…
என்ன நீளமோ…
அதுதான் உனதளவே… ஹே…

பெண் : உன்… துள்ளும் உள்ளம்…
ம்ம்… ம்ம்… ம்ம்…
அது தூங்காவனம்…
ம்ம்… ம்ம்…

ஆண் : நீயே…
உனக்கு ராஜா….
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

பெண் : அண்டம் யாவையும்…
வெல்லும் நாள் வரை…
ரெண்டு கண்களும்…
தூங்காவனம்…
புயல் வேளையில்…
கடல் தூங்குமா…
அது போல் இவன்…
தூங்காவனம்…

ஆண் : எந்தப் பக்கமும்…
திசைகள் திறந்தே…
உள்ளதே முன்னேற்றம்…
உனதே நண்பா…
எந்த துக்கமும்…
உனக்குத் தடையே…
இல்லையே…
எல்லாமே வெற்றியே…
நண்பா…

ஆண் : நீயே…
உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

BGM

ஆண் : யா… தட்ஸ் இட்…
வி ஆர் டன்…


Notes : Neeye Unakku Raja Song Lyrics in Tamil. This Song from Thoongaavanam (2015). Song Lyrics penned by Vairamuthu. நீயே உனக்கு ராஜா பாடல் வரிகள்.