பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா… ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா… ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா… ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…
பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க… விளையாட வர்றா காஞ்சனா…
குழு : கோவை பழத்த போல கண்ணு… கோவத்துல செவக்கும் செவக்கும்…
பெண் : ஹேய் வெட்டிய மரம் போல… உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…
குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்… கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…
—BGM—
பெண் & ஆண் : கபால மாலைகள் கழுத்தில் உருல… கண்களைப் பார்த்தாலே எவனும் மெறல… ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே… அதிரி புதிரி ஆச்சி…
பெண் & ஆண் : அப்பளம் போலவே எதிரி நொறுங்க… அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற… எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி… எதிரினில் வந்தாச்சே…
பெண் & ஆண் : கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும்… கண்ணாடி விரிய புட்டியும்… சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும்… வெள்ளிப்கோல் வரையநாகனும்…
பெண் & ஆண் : பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்… பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்… குடி விரியனும் கட்டு விரியனும் கூடி சீரவே…
பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா… ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா… ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா… ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…
பெண் : உயிர் எடுப்பேன்… கத முடிப்பேன்… உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்… கருவருப்பேன் நான்…
பெண் & ஆண் : கண்ணுல நெறுப்புப் பொறிப் பறக்குது… கைகளும் கால்களும் துடித் துடிக்குது… பற்க்களும் பசியில் நர நரங்குது… கொல்லுற நேரம் வந்தாச்சே…
பெண் & ஆண் : வானமும் பூமியும் நடு நடுங்குது… வங்கக்கடல் போல காத்து உறுமுது… சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்… செதச்சிட வந்தாச்சே…
பெண் & ஆண் : சித்திரை வெய்யிலும் கலங்கிப் போகும்… செவக்கும் இவ கண்ணப் பார்த்து… அத்தனை திசையும் அதிர்ந்துப் போகும்… அடடா இவ வேகம் பார்த்து…
பெண் & ஆண் : குதிரை நடுங்கி ஓட ஓட… உடலை இவ கிழிக்கப் போறா… உதவ வேணாம் பயங்கரத்த… காட்டப் போறா…
பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா… ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா… ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா… ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…
பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க… விளையாட வர்றா காஞ்சனா…
குழு : கோவை பழத்த போல கண்ணு… கோவத்துல செவக்கும் செவக்கும்…
பெண் : ஹேய் வெட்டிய மரம் போல… உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…
குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்… கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…
பெண் & ஆண் : எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும்… இமைகள் ஏது உறக்கம் உறக்கம்… அடிக்கும் அடியில் மலையும் பறக்கும்… குருதி நதியில் பூமி சிவக்கும்
பெண் & ஆண் : அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்… பதறும் ஓசை அகிலம் திரும்பும்… மோதிய கோடரி முனைகள் ஒடையும்… ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்…
பெண் & ஆண் : கட்டிய கயிறு அறுந்து உதிரும்… கனவு காணும் வதைகளில் நடக்கும்…
Notes : Kodiavanin Kathaya Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Viveka. கொடியவனின் கதையபாடல் வரிகள்.
ஆண் : அடி மாலு சொல்லுறேன் கேளு… இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு… அடி மாலு சொல்லுறேன் கேளு… இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு…
ஆண் : டேன்ஜ்சரான பூமிக்குள்ள… நீயும் நானும் கீறோம் புள்ள…
ஆண் : குமரி குமரி சைஸ் குமரி… பார்த்துப்புட்டா காலி மெமரி…
–—BGM—
ஆண் : ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி… பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…
—BGM—
ஆண் : ஏ காயே கலுப்பங்கா… கஞ்சி ஊத்தி நெல்லிக்கா… ஊயே புளியங்கா… உப்புக் கச்ச நெல்லிக்கா…
ஆண் : ஏ தாவணி தாரிக்கா… கண்ணம்தான் பேரிக்கா… வாயோறம் கோவக்கா… வார்த்தைதான் பாவக்கா…
ஆண் : சூடு வர கத்தரிக்கா… மூடு வர முருங்கக்கா…
ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர… நான் மாட்டேன் வெங்கலப்புலி…
ஆண் : குமரி குமரி சைஸ் குமரி… பார்த்துப்புட்டா காலி மெமரி… ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி… பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…
ஆண் : ஹே வாடி இப்படி வாடி இப்படி… கொலுசு போட்ட சோனு பப்டி ஏ… தள்ளுங்கடி…
Notes : Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Velmurugan. சங்கிலி முங்கிலிபாடல் வரிகள்.
ஆண் : காதல் என்பதை காதல் என்பதை… முத்தத்தில் கொடுத்துவிட்டாய்… காதல் என்பதை காதல் என்பதை… மௌனத்தில் சொல்லிவிட்டாய்…
ஆண் : நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது… என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது… உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ… இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள…
ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க… இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…
ஆண் : காதல் என்பதை காதல் என்பதை… முத்தத்தில் கொடுத்துவிட்டாய்… காதல் என்பதை காதல் என்பதை… மௌனத்தில் சொல்லிவிட்டாய்…
—BGM—
ஆண் : நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்… பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்…
ஆண் : பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்… தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்… பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்… தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்…
ஆண் : என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க… இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க… ஓ…
ஆண் : காதல் என்பதை காதல் என்பதை… முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
—BGM—
ஆண் : நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்… ஒளியின் தூரம்தான் காற்றோடு முடியும்…
ஆண் : காற்றின் தூரமோ பூமியில் முடியும்… என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்… காற்றின் தூரமோ பூமியில் முடியும்… என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்…
ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க… இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…
—BGM—
Notes : Kadhal Enbadhai Song Lyrics in Tamil. This Song from Kullanari Koottam (2011). Song Lyrics penned by Surya Prabhakar. காதல் என்பதைபாடல் வரிகள்.
பெண் : விழிகளிலே விழிகளிலே… புது புது மயக்கம் யார் தந்தார்… அருகினிலே வருகையிலே… புது புது தயக்கம் யார் தந்தார்…
பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்… எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…
பெண் : விழிகளிலே…
ஆண் : விழிகளிலே விழிகளிலே… புது புது மயக்கம் யார் தந்தார்… அருகினிலே வருகையிலே… புது புது தயக்கம் யார் தந்தார்…
ஆண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்… எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…
ஆண் : விழிகளிலே…
—BGM—
பெண் : இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ… இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ… நடந்து போகையில் பறக்குது மனது…
ஆண் : துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ… நெருப்பில் எரிவதை உணருது வயது…
பெண் : இது வரை எனக்கு இது போல் இல்லை… இருதய அறையில் நடுக்கம்…
ஆண் : கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை… புதிதாய் இருக்குது எனக்கும்…
ஆண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்… பெண் : எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…
ஆண் : விழிகளிலே…
—BGM—
பெண் : சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ… இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
ஆண் : மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ… இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்…
பெண் : இது என்ன கனவா நிஜமா… இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்…
ஆண் : இது என்ன பகலா இரவா… இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்
ஆண் & பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்… எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…
ஆண் : விழிகளிலே…
பெண் : விழிகளிலே விழிகளிலே… புது புது மயக்கம் யார் தந்தார்…
ஆண் : அருகினிலே வருகையிலே… புது புது தயக்கம் யார் தந்தார்…
பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்… ஆண் : எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…
பெண் : விழிகளிலே…
ஆண் : விழிகளிலே விழிகளிலே… புது புது மயக்கம் யார் தந்தார்…
பெண் : விழிகளிலே விழிகளிலே… புது புது மயக்கம் யார் தந்தார்…
ஆண் : அருகினிலே வருகையிலே… புது புது தயக்கம் யார் தந்தார்…
பெண் : அருகினிலே வருகையிலே… புது புது தயக்கம் யார் தந்தார்…
Notes : Vizhigalile Song Lyrics in Tamil. This Song from Kullanari Koottam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. விழிகளிலே விழிகளிலேபாடல் வரிகள்.
பெண் : உயிர் அறுந்ததே… உடல் விழுந்ததே… ஓஹோ… உறவிழந்ததே… மனம் மறுக்குதே…
பெண் : ஓ… மரணத்தை கொல்ல ஒருவரும் இல்லை… நான் இறப்பினை வெல்ல இறைவனும் இல்லை…
—BGM—
பெண் : ஓஹோ… இது ஒன்பது வாசல் வீடு… பின்பு ஈசன் ஆளும் காடு…
பெண் : உயிர் அறுந்ததே…
Notes : Uyir Arundhadhey Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by M.Saravanan. உயிர் அறுந்ததே பாடல் வரிகள்.