Category Archives: 2011 Movies

நியாயம்தானா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷரத்ஷரத்180

Nyaayam Thaana Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…
யாரோ யார் யாரோ வெண்புகை ஆவாரோ…
பொய் போல யாவும் புரண்டோதே… ஹொய்…

ஆண் : ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…

BGM

ஆண் : ஏதேதோ நெஞ்சுக்குள் ஆசை ஆசைதானா…
எல்லாமே மண் மேலே மாயை மாயைதானா…
வாழ்வையே வெற்றிக் கொள்ளவே யாருண்டு சொல்லு…
நேருக்கு நேராய் நிஜம் மோதுதே… ஹொய்…

ஆண் : காலமே தீதான் தூவலாமோ…
யாவுமே மாயை ஆகலாமோ…

ஆண் : சேர்த்தது எல்லாமே வீண் வீண்தானா…
பார்த்தது எல்லாமே போகும் போகும்தானா…

BGM

ஆண் : பூக்கின்ற பூவெல்லாம் வாடியே தீரும்…
உள் நாக்கு கூட காய்கிறதே… ஹொய்…

ஆண் : ஞாலமே உன் போர் நியாயம்தானா…
காலமே உன் பேர் காயம்தானா…
யாரோ யார் யாரோ வெண்புகை ஆவாரோ…
பொய் போல யாவும் புரண்டோதே… ஹொய்…


Notes : Nyaayam Thaana Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Viveka. நியாயம்தானா பாடல் வரிகள்.


சந்திக்காத கண்களில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகே.எஸ்.சித்ரா, எஸ்.சௌமியா & உன்னி மேனன்ஷரத்180

Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…

BGM

பெண் : ஊகம் செய்தேன் இல்லை…
மோகம் உன் மீதானேன்…

ஆண் : கதைகள் கதைகள் கதைத்து…
விட்டுப் போகாமல்…
விதைகள் விதைகள் விதைத்து…
விட்டுப் போவோமே…

பெண் : ரி நி க ரி…
ஆண் : திசை அறியா…
பெண் : ரி ம நி ப க ரி…
ஆண் : பறவைகளாய்…

பெண் : நி ரி ஸா…
ஆண் : நீ…
பெண் : ரி…
ஆண் : நான்…

பெண் : க…
ஆண் : நீள்…
பெண் : ம…
ஆண் : வான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : வெளியிலே…
பெண் : மிதக்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

BGM

பெண் : போகும் நம் தூரங்கள்…
நீளம்தான் கூடாதோ…

ஆண் : இணையும் முனையம்…
இதயம் என்று ஆனாலே…
பயணம் முடியும் பயமும்…
விட்டுப் போகாதோ…

பெண் : த நி த ம க ரி…
ஆண் : முடிவு அறியா…
பெண் : ரி ப ம நி ப க ரி…
ஆண் : அடி வானமாய்…

பெண் : ரி நி ஸா…
ஆண் : ஏன்…
பெண் : ரி…
ஆண் : ஏன்…

பெண் : க…
ஆண் : நீ…
பெண் : ம…
ஆண் : நான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : தினம் தினம்…
பெண் : தொடர்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…


Notes : Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Madhan Karky. சந்திக்காத கண்களில் பாடல் வரிகள்.


கோலிமாரே காங்ஸ்டெரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோகுல்வல்லவன்பிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Golimaare Song Lyrics in Tamil


பெண் : மாமா காஞ்சிப்போன பூமியெல்லாம்…
வற்றாத நதியப்பார்த்து ஆறுதல் அடையும்…
அந்த நதியே காஞ்சிப்போய்ட்டா மாமா…
ஆண் : மாமே…

BGM

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

குழு : அள்ளு அள்ளு அசால்ட்டா அள்ளு…
ஃபுள்ளு ஃபுள்ளு ஊலமூக்கு ஃபுள்ளு…
திமிருது திமிருது எங்க ஊரு திமிருது…
எகுருது எகுருது எங்க ஊரு எகுருது…

குழு : காட்டாத ஸ்டைலு கன்ஃபார்மா புழலு…
அடிங்கடா விசிலு கிழியட்டும் செவுலு…
வாழப்பழம் கேப்புல பலாப்பழம் விற்ப்பானாம்…
வர சொல்லோ போ சொல்லோ இவ்ரு வந்து நொட்டுவாராம்…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

BGM

ஆண் : எகட்டு வேலையில திகிலக்காட்டிதான்…
பகுல பேத்துட்டான் நம்மாலு…
தாறு மாறுல ஏறுமாறாதான் ஏறுவாடியிலசெட்டிலு…

ஆண் : டோலு கேட்டுல மாசக்காட்டிதான்…
காசக்கட்டல அப்பீட்டு…
ஃபேஷன் ப்ரிட்ஜில பேஸ்வாய்ஸ்ல…

ஆண் : ஆ… அத எப்டிடா என் வாயால சொல்லுவேன்…

ஆண் : லபதிபு லபதிபு நார்த்து மெட்ராசு…
டப்பு டிப்பு னு சைலென்ஸ் ஆச்சு…
கத்திவாக்கதுல செம டிவிஸ்டு…
கைய வெச்சான் நம்ம கெஸ்டு…

ஆண் : ஆம்லெட் வாயில் ஆளுது டேஸ்ட்…
ஆரி போச்சுனா அதுவும் வேஸ்ட்…
அலறி போச்சுடா ஈஸ்ட் வெஸ்ட்…
ஆளு ஏரியா அண்ணன் அண்ணன் அண்ணன் பெஸ்ட்…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

BGM

ஆண் : ரௌண்டு ரௌண்டா எத்திகின்னு…
சவுண்ட் சவுண்டா பேசிக்கினு…
காண்ட கீண்ட கிளபிக்கின்னு…
உட்ரா உட்ரா டேய்…

ஆண் : கேஸ் கேஸா குடிசிக்கினு…
காசு கேட்டா கலண்டுகின்னு…
ஓட்ரா ஓட்ரா டேய் விடுறா விடுறா…

ஆண் : பாட்டி சுட்ட வடை காக்க தூக்கல…
நேக்கா துக்கிட்டோம் காக்காவ காக்காவ…
எதிரில் நிற்கும் போது எதிரே வராதே…
அண்ணன் ஏரோப்லன் ஓட்டுறாரு ஓட்டுறாரு…

ஆண் : கோலி சோடா கோலி சோடா…
குமரிடாண்டா குமரிடாண்டா…
அடிச்சவன் நம்ம ஆளுடா…
அடங்க மாட்டோம் நாங்கடா…

ஆண் : பாஸ்சு கிளாஸு எல்லோரையும் வெளாசு…
அன்னாரு ஸ்டைலு நின்னாரு…
அண்டர் வார கிழிச்சிடாரு அண்டர் வேர்ல்ட் டான்…
அண்டர் வார் கான் யோ யோ…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : ஐ பெங்களூரு…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : ஐ ஹைதராபாத்…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : நெக்ஸ்டு மும்பை…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…

ஆண் : கோலிமாறே… கோலிமாறே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அண்டர் வேர்ல்ட் டான்…
அண்டர் வார் கான்… யோ யோ…


Notes : Golimaare Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Gokul. கோலிமாரே காங்ஸ்டெரு பாடல் வரிகள்.


நில்லு நில்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராகவா லாரன்ஸ்திப்புதமன் எஸ்காஞ்சனா

Nillu Nillu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓயாதே… ஓயாதே… ஓயாதே…

ஆண் : ஹே நில்லு நில்லு நில்லு நில்லு…
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு…
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு…

ஆண் : ஓயாதே…

ஆண் : எத்தனப்பேர் வந்தாங்கடா…
எத்தனப்பேர் போனாங்கடா…
சாதிச்சவர் மட்டும் இங்க…
செலையா நின்னாங்கடா…

ஆண் : கொண்டு வந்தது எதுவுமில்ல…
கொண்டு போவது எதுவுமில்ல…
ஒரு கை பார்த்திடலாம்…
வாழ்க்கையை ஜெயிச்சிடலாம்…

ஆண் : கொல்லுடா கொல்லுடா கொல்லுடா…
உன் பயத்த நீயும் கொல்லுடா…
வெல்லுடா வெல்லுடா வெல்லுடா…
உன் விதிய நீயும் வெல்லுடா…

ஆண் : ஓடுடா ஓடுடா ஓடுடா…
நீயும் காலில்லாம ஓடுடா…
பாடுன்டா பாடுன்டா பாடுன்டா…
உன் புகழ உலகம் பாடுன்டா…

ஆண் : ஹே நில்லு நில்லு நில்லு நில்லு…
சொந்தக் காலில் நீயும் நில்லுநில்லு…
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு…

ஆண் : ஓயாதே… ஓயாதே…

BGM

ஆண் : கஷ்டம் நஷ்டம் அது வந்து போகும்…
துயரம் வந்து தாக்கும்… பாரு…
எது வந்தாலும் துனிஞ்சி நில்லு…
அது பயந்து ஓடும்… பாரு…

ஆண் : இன்பம் மட்டும் அட வாழ்க்கையின்னா…
வாழ்க்கை போரு ஆகும்… பாரு…
துன்பம் தான்டி அந்த இன்பம் வந்தா…
வாழ்க்கை ஜோரு ஆகும்… பாரு…

ஆண் : ஹே வலிய தள்ளி வைய்யி…
லட்சியத்த உள்ள வைய்யி…
ஒன்னப் பார்த்துக் கத்துக்கனும்…
தூங்கறவன் முழிச்சுகனும்…

ஆண் : ஓடுன்டா ஓடுன்டா ஓடுன்டா…
காலம் சீக்கிரம் ஓடுன்டா…
கூடுன்டா கூடுன்டா கூடுன்டா…
உன் வயசு சீக்கிரம் கூடுன்டா…

ஆண் : தேடுடா தேடுடா தேடுடா…
உன் லட்சிய பாதைய தேடுடா…
ஏத்துடா ஏத்துடா ஏத்துடா…
உன் கொடிய உலகில் ஏத்துடா…

BGM

ஆண் : கையி காலு அது நல்லாருந்தும்…
தூங்குற மூஞ்சப் பாரு… பாரு…
ஊனம் மறந்து துள்ளி குதிக்கிற…
இந்த பையனப் பாரு… பாரு…

ஆண் : கம்ப்யூட்டர் போல மூளை கொடுத்தும்…
சாமிய திட்றான் பாரு… பாரு…
காலில்லாம போனால் கூட…
ஆடும் அழகப் பாரு… பாரு…

ஆண் : நம்பிக்கைய ஏத்திக்கடா…
ரத்தத்துல சேர்த்துக்கடா…
உண்மையா உழைச்சி நீயும்…
உலகத்த மாத்திக்கடா…

ஆண் : வாங்கடா வாங்கடா வாங்கடா… போடு…
இனி வருங்காலம் நாமடா… ஹே…
தேடுன்டா தேடுன்டா தேடுன்டா…
இந்த உலகம் உன்ன தேடுன்டா…

ஆண் : பாடம்டா பாடம்டா பாடம்டா…
உன் வாழ்க்கையே ஒரு பாடம்டா…
சேருன்டா சேருன்டா சேருன்டா…
உனக்கும் கூட்டம் சேருன்டா…

ஆண் : ஹே நில்லு நில்லு நில்லு நில்லு…
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு…
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு…

ஆண் : ஓயாதே… ஓயாதே… ஓயாதே…


Notes : Nillu Nillu Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Raghava Lawrence. நில்லு நில்லு பாடல் வரிகள்.


கொடியவனின் கதைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரீராம், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் & மாலதி லக்ஷ்மன்தமன் எஸ்காஞ்சனா

Kodiavanin Kathaya Song Lyrics in Tamil


குழு : கொடியவனின் கதைய முடிக்க…
கொரவலையத் தேடிக் கடிக்க…
நாரு நாரா ஒடம்ப கிழிக்க…
நடுத்தெருவில் செதற அடிக்க…

குழு : புழுவப்போல நசுக்கி எரிய…
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க…
துண்டுத் துண்டா நறுக்கி எடுக்க…
சந்திக்கே அதிர்ச்சிக் கொடுக்க…
சகல வித வதைகள் புரியவே…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

பெண் : கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன…
கிழிச்செறியப் போறா…
கதற கதற கதற உந்தன்…
கத முடிக்கப் போறா…
ஹே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா…
வந்துட்டா வந்துட்டா டா…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

BGM

பெண் & ஆண் : கபால மாலைகள் கழுத்தில் உருல…
கண்களைப் பார்த்தாலே எவனும் மெறல…
ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே…
அதிரி புதிரி ஆச்சி…

பெண் & ஆண் : அப்பளம் போலவே எதிரி நொறுங்க…
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற…
எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி…
எதிரினில் வந்தாச்சே…

பெண் & ஆண் : கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும்…
கண்ணாடி விரிய புட்டியும்…
சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும்…
வெள்ளிப்கோல் வரையநாகனும்…

பெண் & ஆண் : பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்…
பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்…
குடி விரியனும் கட்டு விரியனும் கூடி சீரவே…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : உயிர் எடுப்பேன்…
கத முடிப்பேன்…
உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்…
கருவருப்பேன் நான்…

BGM

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
உம்பலா உம்பலா ஹே…
ஹோ ஹோ ஹோ ஹே ஹே…
உம்பலா உம்பலா ஹே…

பெண் & ஆண் : கண்ணுல நெறுப்புப் பொறிப் பறக்குது…
கைகளும் கால்களும் துடித் துடிக்குது…
பற்க்களும் பசியில் நர நரங்குது…
கொல்லுற நேரம் வந்தாச்சே…

பெண் & ஆண் : வானமும் பூமியும் நடு நடுங்குது…
வங்கக்கடல் போல காத்து உறுமுது…
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்…
செதச்சிட வந்தாச்சே…

பெண் & ஆண் : சித்திரை வெய்யிலும் கலங்கிப் போகும்…
செவக்கும் இவ கண்ணப் பார்த்து…
அத்தனை திசையும் அதிர்ந்துப் போகும்…
அடடா இவ வேகம் பார்த்து…

பெண் & ஆண் : குதிரை நடுங்கி ஓட ஓட…
உடலை இவ கிழிக்கப் போறா…
உதவ வேணாம் பயங்கரத்த…
காட்டப் போறா…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

பெண் & ஆண் : எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும்…
இமைகள் ஏது உறக்கம் உறக்கம்…
அடிக்கும் அடியில் மலையும் பறக்கும்…
குருதி நதியில் பூமி சிவக்கும்

பெண் & ஆண் : அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்…
பதறும் ஓசை அகிலம் திரும்பும்…
மோதிய கோடரி முனைகள் ஒடையும்…
ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்…

பெண் & ஆண் : கட்டிய கயிறு அறுந்து உதிரும்…
கனவு காணும் வதைகளில் நடக்கும்…


Notes : Kodiavanin Kathaya Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Viveka. கொடியவனின் கதைய பாடல் வரிகள்.


சங்கிலி முங்கிலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வேல்முருகன்வேல்முருகன்தமன் எஸ்காஞ்சனா

Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil


ஆண் : டேப்ப கேட்டுக்குறவங்கல்லாம்…
கேட்டுக்கலாம்… ம்ம்ம்ம்…

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

BGM

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

ஆண் : ஏ தாவணி தாரிக்கா…
கண்ணம்தான் பேரிக்கா…
வாயோறம் கோவக்கா…
வார்த்தைதான் பாவக்கா…

ஆண் : சூடு வர கத்தரிக்கா…
மூடு வர முருங்கக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

BGM

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

BGM

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

ஆண் : ஏ தாவணி தாரிக்கா…
கண்ணம்தான் பேரிக்கா…
வாயோறம் கோவக்கா…
வார்த்தைதான் பாவக்கா…

ஆண் : சூடு வர கத்தரிக்கா…
மூடு வர முருங்கக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

BGM

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் போட்டேன் வெங்கலப்புலி…

BGM

குழு : கணபட் காஷிரம்…
அரே ராம் ஷேத் கரம் பீடி…
டொன்ட்டொய்ன் டொன்ட்டொய்ன்…
டொன்ட்டொய்ன்…

ஆண் : ஏ வாழ்க்கையே பாம்புப் புத்து…
பார்க்காத ரொம்ப உத்து…
போடும்டா ரெண்டு கொத்து…
அப்பால எல்லாம் வெத்து…

BGM

ஆண் : ஏ பொண்ணோட கையக் கோர்த்து…
பூமிய நீயும் சுத்து…
நாம எல்லாம் ரொம்ப கெத்து…
மன்மதன் வீட்டு சொத்து…

ஆண் : மேல கீழ போதை ஏத்தும் மேனிடா…
இவளோ மீச மேல ஆச வைக்கும் ராணிடா…

ஆண் : ஏ வேலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு…
ஏ வேலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு…

ஆண் : வேர்த்துருச்சி போட்ட சொக்கா…
வேணாம் நீயும் என் கொக்கா மக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

BGM

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் போட்டேன் வெங்கலப்புலி…

BGM

ஆண் : கம் ஆன் ஆர் யூ ரெடி…

BGM

குழு : ஹேய் ஹேய் ஏ தில்லா தில்லா…
ஏ டமுக்கு ஏ தில்லா ஏய்…
ஏ தில்லா ஏ தில்லா தில்லா…
தில்லா தில்லா தில்லா…

ஆண் : ஏ தாவணி பானிப் பூரி…
தபேலா மேனிக்காரி…
ஆறடி புழல் ஏறி…
அழகேத்தி வந்த லாரி…

BGM

ஆண் : ஏஅஹா… ஏ தாவணி பானிப் பூரி…
தபேலா மேனிக்காரி…
ஆறடி புழல் ஏறி…
அழகேத்தி வந்த லாரி…

ஆண் : ஏய் லேத்துப் பட்டற சம்மட்டியா நிமுத்துறா…
அடடா பாத்தி வெட்டுற மம்முட்டியா படுத்துறா…

ஆண் : அடி மாலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு…
அடி மாலு சொல்லுறேன் கேளு…
இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு…

ஆண் : டேன்ஜ்சரான பூமிக்குள்ள…
நீயும் நானும் கீறோம் புள்ள…

ஆண் : குமரி குமரி சைஸ் குமரி…
பார்த்துப்புட்டா காலி மெமரி…

BGM

ஆண் : ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி…
பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…

BGM

ஆண் : ஏ காயே கலுப்பங்கா…
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா…
ஊயே புளியங்கா…
உப்புக் கச்ச நெல்லிக்கா…

ஆண் : ஏ தாவணி தாரிக்கா…
கண்ணம்தான் பேரிக்கா…
வாயோறம் கோவக்கா…
வார்த்தைதான் பாவக்கா…

ஆண் : சூடு வர கத்தரிக்கா…
மூடு வர முருங்கக்கா…

ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர…
நான் மாட்டேன் வெங்கலப்புலி…

ஆண் : குமரி குமரி சைஸ் குமரி…
பார்த்துப்புட்டா காலி மெமரி…
ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி…
பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…

ஆண் : ஹே வாடி இப்படி வாடி இப்படி…
கொலுசு போட்ட சோனு பப்டி ஏ…
தள்ளுங்கடி…


Notes : Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Velmurugan. சங்கிலி முங்கிலி பாடல் வரிகள்.


காதல் என்பதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூர்ய பிரபாகர்ஹரிஹரன்வி. செல்வகணேஷ்குள்ளநரி கூட்டம்

Kadhal Enbadhai Song Lyrics in Tamil


ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…

ஆண் : நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது…
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது…
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ…
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள…

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…

BGM

ஆண் : நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்…
பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்…

ஆண் : பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்…
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்…
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்…
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்…

ஆண் : என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க… ஓ…

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…

BGM

ஆண் : நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்…
ஒளியின் தூரம்தான் காற்றோடு முடியும்…

ஆண் : காற்றின் தூரமோ பூமியில் முடியும்…
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்…
காற்றின் தூரமோ பூமியில் முடியும்…
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்…

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க…
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க…

BGM


Notes : Kadhal Enbadhai Song Lyrics in Tamil. This Song from Kullanari Koottam (2011). Song Lyrics penned by Surya Prabhakar. காதல் என்பதை பாடல் வரிகள்.


விழிகளிலே விழிகளிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சின்மயி & கார்த்திக்வி. செல்வகணேஷ்குள்ளநரி கூட்டம்

Vizhigalile Song Lyrics in Tamil


BGM

பெண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

பெண் : விழிகளிலே…

ஆண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

ஆண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

ஆண் : விழிகளிலே…

BGM

பெண் : இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ…
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ…
நடந்து போகையில் பறக்குது மனது…

ஆண் : துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ…
நெருப்பில் எரிவதை உணருது வயது…

பெண் : இது வரை எனக்கு இது போல் இல்லை…
இருதய அறையில் நடுக்கம்…

ஆண் : கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை…
புதிதாய் இருக்குது எனக்கும்…

ஆண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
பெண் : எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

ஆண் : விழிகளிலே…

BGM

பெண் : சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ…
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்

ஆண் : மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ…
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்…

பெண் : இது என்ன கனவா நிஜமா…
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்…

ஆண் : இது என்ன பகலா இரவா…
இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்

ஆண் & பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

ஆண் : விழிகளிலே…

பெண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…

ஆண் : அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
ஆண் : எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

பெண் : விழிகளிலே…

ஆண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…

பெண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…

ஆண் : அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

பெண் : அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…


Notes : Vizhigalile Song Lyrics in Tamil. This Song from Kullanari Koottam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. விழிகளிலே விழிகளிலே பாடல் வரிகள்.


வாறேன் வாறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & மதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாபுலி வேசம்

Varaen Varaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : ஏ… இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

BGM

பெண் : ஏ… உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா…
யார் பாசம் அதிகம் சொல்லு…

ஆண் : அட உன் பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல…
ஒன்னாக நிக்கும் பாரேன்…

பெண் : ஏய்… செமீனை பொன் மீனை கர்மீனை நன்றாக்க…
எந்த மீனை நீ தர்ற…

ஆண் : முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத…
விண்மீனை நான் கொடுப்பேன்…

பெண் : ஏய்… சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல…
சொத்துசுகம் தேவையில்லை…
உன்னை பார்த்தால் போதும் போதும்…

ஆண் : ஏய்… ரத்தபந்தம் நீயும் இல்லை…
உன் போல் சொந்தம் யாரும் இல்லை…
வேற என்ன வேணும் வேணும்…

பெண் : உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரிதான்…
ஆண் : உன் விரல் சொடுக்கில பரபரக்கிற வெள்ளைக்காறன் நான்…

பெண் : இரு இரு…
ஆண் : வாறேன் வாறேன்…
பெண் : என் கூட இரு…
ஆண் : உன் கூட வாறேன்…

பெண் : ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

BGM

பெண் : சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்…
என்னைத்தேடி நீ வருவ…

பெண் : உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால்…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை…
நீ இல்லன்னா நானே இல்லை…

பெண் : ஏய்… பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்…
வேரோடதான் வெட்டி சாய்ப்பன்…

பெண் : என் பட படக்கிற துடி துடிக்கிற…
எனக்கு முல்லைதான்…

ஆண் : என் நிழல் நடக்குது நிழல் நடக்குது…
உனக்கு பின்னால…

ஆண் : ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

BGM


Notes : Varaen Varaen Song Lyrics in Tamil. This Song from Puli Vesham (2011). Song Lyrics penned by Na. Muthukumar. வாறேன் வாறேன் பாடல் வரிகள்.


உயிர் அறுந்ததே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.சரவணன்சயனோராசி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Uyir Arundhadhey Song Lyrics in Tamil


பெண் : உயிர் அறுந்ததே…
உடல் விழுந்ததே… ஓஹோ…
உறவிழந்ததே… மனம் மறுக்குதே…

பெண் : ஓ… மரணத்தை கொல்ல ஒருவரும் இல்லை…
நான் இறப்பினை வெல்ல இறைவனும் இல்லை…

BGM

பெண் : ஓஹோ… இது ஒன்பது வாசல் வீடு…
பின்பு ஈசன் ஆளும் காடு…

பெண் : உயிர் அறுந்ததே…


Notes : Uyir Arundhadhey Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by M.Saravanan. உயிர் அறுந்ததே பாடல் வரிகள்.