Category Archives: வாரணம் ஆயிரம்

Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil

ஒ சாந்தி சாந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிளிண்டன் & எஸ்.பி.பி. சரண்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil


ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
வழி எங்கும் உந்தன் முகம்தான்…
வலி கூட இங்கே சுகம்தான்…

ஆண் : தொடுவானம் சிவந்து போகும்…
தொலை தூரம் குறைந்து போகும்…
கரைகின்ற நொடிகளில்…
நான் நெருங்கி வந்தேனே…

ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன்…
தொலை தூரம் நகர மாட்டேன்…
முகம் பாா்க்க தவிக்கிறேன்…
என் இனிய பூங்காற்றே…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM

ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
உன்னை காணும் நேரம் வருமா…
இரு கண்கள் மோட்சம் பெறுமா…

ஆண் : விரலோடு விழியும் வாடும்…
விரைகின்ற காலும் நோகும்…
இருந்தாலும் வருகிறேன்…
உன் மடியில் நான் தூங்க…

ஆண் : எனை வந்து உரசும் காற்றே…
அவளோடு கனவில் நேற்றே…
கைகோா்த்து நெருங்கினேன்…
கண் அடித்து நீ ஏங்க…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM


Notes : Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. ஒ சாந்தி சாந்தி பாடல் வரிகள்.


ஏத்தி ஏத்தி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல், நரேஷ் ஐயர் & சோலார் சாய்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Yethi Yethi Song Lyrics in Tamil


ஆண் : மச்சி மச்சி மொறச்சிட்டான்டா…
மிரட்டி மிரட்டி அடிச்சிட்டான்டா…
அண்ணாநகரம் டவரு நீடா…
மம்முகட்டி அடிடா…

ஆண் : சக்க போடு போட்டுடான்டா…
சைக்கிள் கேப்பில் கவுத்துட்டாண்டா…
ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா…
தம்மு கட்டி புடிடா…

BGM

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

ஆண் : சூது வாது தெரியாது…
சொக்க தங்கம் ராசா…
சுத்தம் பத்தம் கிடையாது…
முகத்த கழுவு லேசா…

ஆண் : ராஜா நான் ராஜா…
என் பேட்டைக்கு என்றுமே ராஜா…
ராஜா நான் ராஜா…
என் சாலை எங்கிலும் ரோஜா…

ஆண் : ராஜா நான் ராஜா…
உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா…
ராஜா நான் ராஜா…
என்னை தாங்கி புடிங்கடா தாஜா…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

BGM

ஆண் : பங்க் அடிச்சி திரிஞ்சிக்குவோமே…
கடைசியில படிச்சுக்குவோமே…
சன் ரைஸ பார்த்ததில்லை கண்ணின்மணி…
எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி…

ஆண் : லைட் ஹவுசு உயரத்தையும்…
எங்க லவ் லெட்டர் தாண்டும்…
பரிச்சையில பதில் எழுத…
பாதி பேப்பர்ல நொண்டும்…

ஆண் : சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

ஆண் : சூது வாது தெரியாது…
சொக்க தங்கம் ராசா…
சுத்தம் பத்தம் கிடையாது…
முகத்த கழுவு லேசா…

BGM

ஆண் : தண்டாலு தினம் எடுப்போமே…
பஸ்கிந்த பல அடிப்போமே…
அர்னால்ட போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம்…
ஆ… ஏதாச்சு சண்டை வந்தா அப்சென்ட் ஆவோம்…

ஆண் : ரௌண்டு கட்டி கெளப்புங்கடா…
ரத்தம் சூடாக இருக்கு…
பவரு கட்டி நொறுக்குங்கடா…
பறக்க ரெக்கைகள் எதுக்கு…

ஆண் : காத்தாடி போல போவோம்டா மேல…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…

ஆண் : சூது வாது தெரியாது…
குழு : சொக்க தங்கம் ராசா…
ஆண் : சுத்தம் பத்தம் கிடையாது…
குழு : முகத்த கழுவு லேசா…

ஆண் : ராஜா நான் ராஜா…
என் பேட்டைக்கு என்றுமே ராஜா…
ராஜா நான் ராஜா…
என் சாலை எங்கிலும் ரோஜா…

ஆண் : ராஜா நான் ராஜா…
உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா…
ராஜா நான் ராஜா…
என்னை தாங்கி புடிங்கடா தாஜா…


Notes : Yethi Yethi Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Na. Muthukumar. ஏத்தி ஏத்தி பாடல் வரிகள்.


அடியே கொல்லுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிரிஷ், பென்னி டயல் & ஸ்ருதி ஹாசன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Adiyae Kolluthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM

ஆண் : இரவும் பகலும் உன்முகம்…
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ…
முதலும் முடிவும் நீயென…
தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ…

பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள்…
ஒரு வாசம் வந்ததே…
உன் நேசம் என்றதே…

பெண் : உந்தன் கண்களில் ஏதோ…
மின்சாரம் உள்ளதே…
என் மீது பாய்ந்ததே…

பெண் : மழைக்காலத்தில் சாியும்…
மண் தரை போலவே மனமும்…
உனைக் கண்டதும் சாியக் கண்டேனே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM

ஆண் : அழகின் சிகரம் நீயடி…
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே…
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி…
இந்தக் கணமே உன்னை மணப்பேனே…

பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே…
மயில் தோகை போலவே என் மீது ஊருதே…
எல்லா வானமும் நீலம்…
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே…

பெண் : எனக்காகவே வந்தாய்…
என் நிழல் போலவே நின்றாய்…
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

பெண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

பெண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM


Notes : Adiyae Kolluthey Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அடியே கொல்லுதே பாடல் வரிகள்.


அனல் மேலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுதா ரகுநாதன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Annul Maelae Song Lyrics in Tamil


பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : எந்தக்காற்றின் அலாவளில்…
மலா் இதழ்கள் விரிந்திடுமோ…
எந்த தேவ வினாடியில்…
மன்னரைகள் திறந்திடுமோ…

பெண் : ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே…
உனது இருவிழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
உதிரட்டுமே உடலின் திரை…
அதுதானே இனி நிலாவின் கரை கரை…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : சந்தித்தோமே கனாக்களில்…
சில முறையா பல முறையா…
அந்தி வானில் உலாவினோம்…
அது உனக்கு நினைவில்லையா…

பெண் : இரு கரைகளை உடைத்திடவே…
பெருகிடுமா கடல் அலையே…
இரு இரு உயிர் தத்தளிக்கையில்…
வழிசொல்லுமா கலங்கரையே…
உனதலைகள் எனை அடிக்க…
கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM


Notes : Annul Maelae Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அனல் மேலே பாடல் வரிகள்.


அவ என்ன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & வி.வி. பிரசன்னாஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Ava Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

BGM

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… கொஞ்சம் கொஞ்சமாக…
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா…

ஆண் : அவ ஒத்த வார்த்த சொன்னா…
அது மின்னும் மின்னும் பொன்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

BGM

ஆண் : அடங்காக் குதிரைய போல…
அட அலஞ்சவன் நானே…
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே…
படுத்தா தூக்கமும் இல்ல…
என் கனவுல தொல்ல…
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

ஆண் : எதுவோ எங்கள சோ்க்க…
இருக்கே கயித்துல கோர்க்க…
ஓ… கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே…

ஆண் : துணியால் கண்ணையும் கட்டி…
கைய காத்துல நீட்டி…
இன்னும் தேடுறன் அவள…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

BGM

ஆண் : வாழ்க்க ராட்டினம் தான்டா…
தெனம் சுத்துது ஜோரா…
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா… ஹா…

ஆண் : மொத நாள் உச்சத்திலிருந்தேன்…
நான் பொத்துனு விழுந்தேன்…
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…

ஆண் : யாரோ கூடவே வருவார்…
யாரோ பாதியில் போவார்…
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே…

ஆண் : வெளிச்சம் தந்தவ ஒருத்தி…
அவளே இருட்டுல நிறுத்தி…
ஜோரா பயணத்த கிளப்பி…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… கொஞ்சம் கொஞ்சமாக…
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா…

ஆண் : அவ ஒத்த வார்த்த சொன்னா…
அது மின்னும் மின்னும் பொன்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : அட தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னன தந்தன தானே…
தன்னா தன்னே தானே…
தன்னன தந்தன தானே…


Notes : Ava Enna Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அவ என்ன பாடல் வரிகள்.


முன்தினம் பார்த்தேனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிரசாந்தினி & நரேஷ் ஐயர்ஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Mundhinam Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : ஹாய் மாலினி…
ஐ எம் கிருஷ்ணன்…
நான் இத சொல்லியே ஆகனும்…
நீ அவ்வளவு அழகு…
இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு…
இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க…
அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

BGM

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

BGM

குழு (ஆண்கள்) : காதலே… சுவாசமே…

BGM

ஆண் : துலாத் தட்டில் உன்னை வைத்து…
நிகர் செய்ய பொன்னை வைத்தால்…
துலாபாரம் தோற்காதோ பேரழகே…

பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை…
முதல் காதல் சிந்தும் கண்ணை…
அணைக்காமல் போவேனோ… ஆருயிரே…

ஆண் : ஓ… நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி…
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி…
வினா நூறு கனாவும் நூறு…
விடை சொல்லடி…

பெண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
உள்ளமும் புண்ணானதே…

பெண் : இத்தனை நாளாக…

ஆண் : ஓ மை லவ்…

பெண் : உன்னை நான் பாராமல்…

ஆண் : எஸ் மை லவ்…

பெண் : எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

BGM

பெண் : கடல் நீலம் மங்கும் நேரம்…
அலைவந்து தீண்டும் தூரம்…
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே…

ஆண் : தலை சாய்க்க தோளும் தந்தாய்…
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்…
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே…

பெண் : பகல் நேரம் கனாக்கள் கண்டேன்…
உறங்காமலே…
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்…
நெருங்காமலே…
உனையன்றி எனக்கு ஏது…
எதிர்காலமே…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

BGM

ஆண் : வெண்ணிலா…
வெண்ணிலா… வெண்ணிலா…

BGM


Notes : Mundhinam Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள் பெய்திடும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், தேவன் ஏகாம்பரம் & வி.வி. பிரசன்னாஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

—BGM—

ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…
கள்ளத்தனம் ஏதும் இல்லா…
புன்னகையோ போகன்வில்லா…

ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ…
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…

ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும்…
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…
இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே…

ஆண் : இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

குழு (ஆண்கள்) : போகாதே…

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை… ஹோ…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

—BGM—

ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய்…

குழு (பெண்கள்) : தூக்கிச் சென்றாய்…

ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய்…
உன்னை தாண்டி போகும் போது…

குழு (பெண்கள்) : போகும் போது…

ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு…

ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே…
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே…
காதல் எனை கேட்கவில்லை…
கேட்காதது காதல் இல்லை…

ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே…
என தோன்றும் நேரம் இதுதானே…
நீ இல்லை இல்லை என்றாலே…
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே…

குழு (பெண்கள்) : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் & குழு (பெண்கள்) : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…

ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

—BGM—


Notes : Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. நெஞ்சுக்குள் பெய்திடும் பாடல் வரிகள்.