பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சுதா ரகுநாதன் | ஹாரிஸ் ஜெயராஜ் | வாரணம் ஆயிரம் |
Annul Maelae Song Lyrics in Tamil
பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…
பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…
—BGM—
பெண் : எந்தக்காற்றின் அலாவளில்…
மலா் இதழ்கள் விரிந்திடுமோ…
எந்த தேவ வினாடியில்…
மன்னரைகள் திறந்திடுமோ…
பெண் : ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே…
உனது இருவிழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
உதிரட்டுமே உடலின் திரை…
அதுதானே இனி நிலாவின் கரை கரை…
பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…
—BGM—
பெண் : சந்தித்தோமே கனாக்களில்…
சில முறையா பல முறையா…
அந்தி வானில் உலாவினோம்…
அது உனக்கு நினைவில்லையா…
பெண் : இரு கரைகளை உடைத்திடவே…
பெருகிடுமா கடல் அலையே…
இரு இரு உயிர் தத்தளிக்கையில்…
வழிசொல்லுமா கலங்கரையே…
உனதலைகள் எனை அடிக்க…
கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட…
பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…
—BGM—
Notes : Annul Maelae Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அனல் மேலே பாடல் வரிகள்.