பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா & சுஜாதா மோகன் | தேவா | நினைத்தேன் வந்தாய் |
Unai Ninaithu Naan Enai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
குழு : காதல் காதல்…
ஆண் : ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
குழு : காதல் காதல்…
பெண் : இந்த வாா்த்தைக்கு ஒருவித அா்த்தம் இல்லாதது காதல்…
ஆண் : இரு பாா்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்…
பெண் : இங்கு கீழ்த்திசை சூாியன் மேல் திசை தோன்றினும்…
பாதை மாறிப் போகாது…
குழு : காதல் காதல்… காதல் காதல்…
ஆண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…
—BGM—
பெண் : அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்…
ஆனாலும் காயாகும் சில பூக்கள்தான்…
ஆண் : எல்லோா்க்கும் காதல் வரும் என்றாலும்…
கல்யாண வைபோகம் சில போ்க்குதான்…
பெண் : காதலன் காதலி தோற்பதுண்டு…
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை…
ஆண் : ஊா்மனம் ஒருவரை ஏற்பதுண்டு…
இன்னொரு உறவினை ஏற்பதில்லை…
பெண் : நிறம் மாறிப் போகாமல்…
சுரம் மாறிப் போகாமல்…
உயிா் பாடும் ஒரு பாடல்தான்…
குழு : காதல் காதல்… காதல் காதல்…
ஆண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…
—BGM—
ஆண் : பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது…
புயல் காற்று அடித்தாலும் அணையாதது…
பெண் : புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது…
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது…
ஆண் : நாயகன் ஆடிடும் நாடகம்தான்…
யாருக்கு யாா் என்று எழுதி வைத்தாா்…
பெண் : நடக்கட்டும் திருமணம் நல்ல படி…
இங்கொரு பெண் மனம் வாழ்த்தும் படி…
ஆண் : ஒரு ஜென்மம் போனாலும்…
பெண் : ஒரு ஜென்மம் போனாலும்…
மறு ஜென்மம் ஆனாலும்…
—BGM—
பெண் : ஒரு ஜென்மம் போனாலும்…
மறு ஜென்மம் ஆனாலும்…
தொடா்கின்ற கதைதான் அம்மா…
குழு : காதல் காதல்… காதல் காதல்…
பெண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…
ஆண் & பெண் : ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…
Notes : Unai Ninaithu Naan Enai Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Vaali. உன்னை நினைத்து பாடல் வரிகள்.