Category Archives: நினைத்தேன் வந்தாய்

உன்னை நினைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா & சுஜாதா மோகன்தேவாநினைத்தேன் வந்தாய்

Unai Ninaithu Naan Enai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
குழு : காதல் காதல்…

ஆண் : ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
குழு : காதல் காதல்…

பெண் : இந்த வாா்த்தைக்கு ஒருவித அா்த்தம் இல்லாதது காதல்…
ஆண் : இரு பாா்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்…

பெண் : இங்கு கீழ்த்திசை சூாியன் மேல் திசை தோன்றினும்…
பாதை மாறிப் போகாது…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

ஆண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

BGM

பெண் : அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்…
ஆனாலும் காயாகும் சில பூக்கள்தான்…

ஆண் : எல்லோா்க்கும் காதல் வரும் என்றாலும்…
கல்யாண வைபோகம் சில போ்க்குதான்…

பெண் : காதலன் காதலி தோற்பதுண்டு…
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை…

ஆண் : ஊா்மனம் ஒருவரை ஏற்பதுண்டு…
இன்னொரு உறவினை ஏற்பதில்லை…

பெண் : நிறம் மாறிப் போகாமல்…
சுரம் மாறிப் போகாமல்…
உயிா் பாடும் ஒரு பாடல்தான்…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

ஆண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

BGM

ஆண் : பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது…
புயல் காற்று அடித்தாலும் அணையாதது…

பெண் : புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது…
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது…

ஆண் : நாயகன் ஆடிடும் நாடகம்தான்…
யாருக்கு யாா் என்று எழுதி வைத்தாா்…

பெண் : நடக்கட்டும் திருமணம் நல்ல படி…
இங்கொரு பெண் மனம் வாழ்த்தும் படி…

ஆண் : ஒரு ஜென்மம் போனாலும்…
பெண் : ஒரு ஜென்மம் போனாலும்…
மறு ஜென்மம் ஆனாலும்…

BGM

பெண் : ஒரு ஜென்மம் போனாலும்…
மறு ஜென்மம் ஆனாலும்…
தொடா்கின்ற கதைதான் அம்மா…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

பெண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

ஆண் & பெண் : ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…


Notes : Unai Ninaithu Naan Enai Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Vaali. உன்னை நினைத்து பாடல் வரிகள்.


மனிஷா மனிஷா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிதேவா, சபேஷ் குமார் & கிருஷ்ணராஜ்தேவாநினைத்தேன் வந்தாய்

Manisha Manisha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…

BGM

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…

ஆண் : ராகினி பத்மினி சரோஜாதேவியா…
பிரமிளா மஞ்சுளா அஞ்சலிதேவியா…
அவள் கண்ணசைவில் காஞ்சனா…
பின்னசைவில் கல்பனா…
புன்னகையில் விஜயாவோ…
கனவில் வந்த பிகர் அவளோ… ஹோய்…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…

BGM

ஆண் : பாரதி கண்ணம்மா மீனாவா…
இல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா…

BGM

ஆண் : செம்பருத்தி போல் இருக்கும் ரோஜாவா…
இல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும் ஐஸ்வர்யாவா…

ஆண் : ரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல…
ரோஹினியா இல்ல ரூபிணியா…
அட ஊர்வசியா இல்ல கௌதமியா இல்ல…
அம்பிகாவா இல்ல ராதிகாவா ராதாவா இல்ல…
அமலாவா இல்ல ரேகாவா நம்ம சௌந்தர்யாவா…

ஆண் : உன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க…
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
மாப்பிள்ளை…

BGM

ஆண் : பாலிவுட்ட கலக்கின ஸ்ரீதேவியா…
இல்ல கோலிவுட்ட அசத்தின ஸ்ரீபிரியாவா…

ஆண் : நாயகனின் நாயகி சரண்யாவா…
இல்ல ரட்சகனின் நாயகி சுஷ்மிதாவா…

ஆண் : மாதவியா இல்ல மாதுரியா இல்ல…
வனிதாவா இல்ல பப்பிதாவா இல்ல…
ஷாலினியா இல்ல மோஹினியா இல்ல…
அட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா சுகன்யாவா…
இல்ல நக்மாவா இல்ல கனகாவா அட பானுப்ரியாவா…

ஆண் : உன் கனவில வந்தது யாருன்னு சொல்லு…
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை…

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
மாப்பிள்ளை சொல்லுங்க மாப்பிள்ளை…
டேய் மாப்பிள்ளை…


Notes : Manisha Manisha Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by K. Selva Bharathy. மனிஷா மனிஷா பாடல் வரிகள்.


பொட்டு வைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாநினைத்தேன் வந்தாய்

Pottu Vaithu Song Lyrics in Tamil


குழு : குக்கூ குக்கூ குக்குக்கூ கூ கூ…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

ஆண் : நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே…

பெண் : நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே…
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : மூடி வைத்த அழகை…
அடி மூச்சு முட்ட திறக்க…
மனம் தத்தளித்து தவிப்பதென்ன…

பெண் : கண்கள் ரெண்டும் துடிக்க…
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க…
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன…

ஆண் : உந்தன் தூக்கம் என் மார்பில்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

பெண் : கூந்தல் பூக்கள் உன் தோளில்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : ஆஆஆ… ஆஆஆ… முத்தமிட்டு முத்தமிட்டு…
உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு…
காமன் அவன் சன்னிதிக்குள்…
காணிக்கைகள் அள்ளிகொடு…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : தத்தளித்து உருகும்…
உடல் முத்தத்துக்குள் கரையும்…
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்…

பெண் : கட்டிலுக்குள் இரவு…
தினம் சிக்கி சிக்கி உடையும்…
உன் பூ உடல் தேன் வார்க்கும்…

ஆண் : நகக்குறி நாளும் நான் பதிப்பேன்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

பெண் : புது புது கவிதை நான் படிப்பேன்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : ஆஆஆ… ஆஆஆ… காலை வரும் சூரியனை…
லஞ்சம் தந்து ஓடவிட்டு…
எப்பொழுதும் வெண்ணிலவை…
ரசிக்கணும் தொட்டு தொட்டு…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM


Notes : Pottu Vaithu Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. பொட்டு வைத்து பாடல் வரிகள்.


malligayae-malligaiyae-song-lyrics-in-tamil

மல்லிகையே மல்லிகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ரா & அனுராதா ஸ்ரீராம்தேவாநினைத்தேன் வந்தாய்

Malligayae Malligaiyae Song Lyrics in Tamil


பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… சொல்லு…

BGM

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… சொல்லு…

பெண் : தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… சொல்லு…

பெண் : உள்ளம் கவர் கள்வனா…
குறும்புகளில் மன்னனா…

பெண் : மன்மதனின் தோழனா…
ஸ்ரீராமனா… அவன் முகவரி சொல்லடி…

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… ஹே… சொல்லு…

BGM

பெண் : கண்கள் மட்டும் பேசுமா…
கைகள் கூட பேசுமா…
உன் காதல் கதை என்னம்மா…

BGM

பெண் : உன்னைப் பார்த்த மாமனின்…
கண்கள் என்ன சொன்னதோ…
மறைக்காமல் அதைச் சொல்லம்மா…

பெண் : பக்கம் வந்தானா…
முத்தம் தந்தானா…

பெண் : கண்ணில் அழைத்தானா…
கட்டிப்பிடித்தானா…

பெண் : அவன் பார்க்கும்ப்போதே…
உடல் வண்ணம் மாறும் அழகே…

பெண் : சரிதான்…
இது காதலின் அறிகுறிதான்…

பெண் : தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… ஹே சொல்லு…

BGM

பெண் : மாமன் ஜாடை என்னடி…
கொஞ்சம் சொல்லு கண்மணி…
புது வெட்கம் கூடாதடி…

BGM

பெண் : காதல் பேசும் பூங்கிளி…
உந்தன் ஆளைச் சொல்லடி…
நீ மட்டும் நழுவாதேடி…

பெண் : அவன் முகம் பார்த்தால்…
அது பசி போக்கும்…

பெண் : அவன் நிறம் பார்த்தால்…
நெஞ்சில் பூப்பூக்கும்…

பெண் : உந்தன் கண்ணிரண்டில்…
மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்…

பெண் : சொல்லு…
உன் காதலன் யார் அம்மா…

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… ஹே சொல்லு…

பெண் : தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… சொல்லு…

பெண் : உள்ளம் கவர் கள்வனா…
குறும்புகளில் மன்னனா…

பெண் : மன்மதனின் தோழனா…
ஸ்ரீராமனா… அவன் முகவரி சொல்லடி…

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… ஹே… சொல்லு…

BGM


Notes : Malligayae Malligaiyae Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்.


வண்ண நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்தேவாநினைத்தேன் வந்தாய்

Vannanilavae Vannanilavae Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…

ஆண் : ஒரு நூறு நிலாவின்…
வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்…
அடி கோடி புறாக்கள்…
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்…

ஆண் : கண் மூடினால் உன் ஞாபகம்…
பூப்பூக்குதே என் வாலிபம்…

ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…

BGM

ஆண் : கண்கள் அறியா காற்றைப் போலே…
கனவில் என்னை தழுவியதென்ன…
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்…
பூவே உந்தன் முகவாி என்ன…

ஆண் : மெது மெதுவாய் முகம் காட்டும்…
பெளா்ணமியே ஒளியாதே…
பெயரை கூட சொல்லாமல்…
என் உயிரை பிழியாதே…

ஆண் : நினைவோடு தந்ததையெல்லாம்…
நிஜமாகத் தருவாயா…
உயிருக்கு உயிரைத் தந்து…
உறவாட வருவாயா…

ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…

BGM

ஆண் : கூந்தல் காட்டில் வழி தொியாமல்…
மாட்டி கொண்டேன் என் வழியென்ன…
உன்னை இங்கே தேடித்தேடி…
தொலைந்து போனேன் என் கதி என்ன…

ஆண் : மழை மேகம் நானானால்…
உன் வாசல் வருவேனே…
உன் மீது மழையாகி…
என் ஜீவன் நனைவேனே…

ஆண் : கனவோடு வந்தாய் பெண்ணே…
நோில் வரப் பொழுதில்லையோ…
தவம் போதவில்லை என்றே…
தேவதை வரவில்லையோ…

ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…

ஆண் : ஒரு நூறு நிலாவின்…
வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்…
அடி கோடி புறாக்கள்…
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்…

ஆண் : கண் மூடினால் உன் ஞாபகம்…
பூப்பூக்குதே என் வாலிபம்…

BGM


Notes : Vannanilavae Vannanilavae Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. வண்ண நிலவே பாடல் வரிகள்.


என்னவளே என்னவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & அனுராதா ஸ்ரீராம்தேவாநினைத்தேன் வந்தாய்

Ennavale Ennavale Song Lyrics in Tamil


BGM

பெண் : லாலி பப்பு லாலி பப்பு…
போல் இனிக்கும் மனசு…
ஜாலி டைப்பு பாட்டு கேட்டா…
ஆடுகின்ற வயசு…

BGM

ஆண் : என்னவளே என்னவளே…
எங்கிருந்தாய் நீதான்…
கனவினிலே கனவினிலே…
காக்க வைத்தாய் நீதான்…

ஆண் : என்னவளே என்னவளே…
எங்கிருந்தாய் நீதான்…
கனவினிலே கனவினிலே…
காக்க வைத்தாய் நீதான்…

ஆண் : என் கண்கள் தேடிடும்…
காதல் நீதான்…
என் ஜீவன் பருகிடும்…
தாகம் நீதான்…

ஆண் : என்னவளே என்னவளே…
எங்கிருந்தாய் நீதான்…
கனவினிலே கனவினிலே…
காக்க வைத்தாய் நீதான்…

BGM

ஆண் : உயிாில் பூப்பறித்…
காதலியும் நீதான்…
உள்ளம் தேடும் ஒரு…
தேவதையும் நீதான்…

பெண் : இரவில் மிதந்து வரும்…
மெல்லிசையும் நீதான்…
இளமை நனையவரும்…
பூமழையும் நீதான்…

ஆண் : வோ்க்க வைத்தாய் நீதான் நீதான்…
விசிறிவிட்டாய் நீதான் நீதான்…

பெண் : தேடி வந்தாய் நீதான் நீதான்…
தேட வைத்தாய் நீதான் நீதான்…

ஆண் : புதையலைப் போல வந்து…
கிடைத்தவளும் நீதான்…

பெண் : தொியாமல் என் மனதை…
பறித்ததும் நீதான்…

ஆண் : என்னவளே என்னவளே…
எங்கிருந்தாய் நீதான்…
கனவினிலே கனவினிலே…
காக்க வைத்தாய் நீதான்…

BGM

ஆண் : என்னை மூடிவிடும்…
வெண்பனியும் நீதான்…
குளிரும் மாா்கழியில்…
கம்பளியும் நீதான்…

பெண் : என்னைத் உறங்க வைக்கும்…
தலையணையும் நீதான்…
தூக்கம் கலைத்துவிடும்…
கனவுகளும் நீதான்…

ஆண் : மோகங்களும் நீதான் நீதான்…
முத்தங்களும் நீதான் நீதான்…

பெண் : புன்னகையும் நீதான் நீதான்…
கண்ணீரும் நீதான் நீதான்…

ஆண் : கண்களை மூடிவிட்டு…
ஒளிந்தவளும் நீதான்…

பெண் : ஒளிந்தவளை அருகில் வந்து…
அனைத்ததும் நீதான்…

ஆண் : என்னவளே என்னவளே…
எங்கிருந்தாய் நீதான்…
கனவினிலே கனவினிலே…
காக்க வைத்தாய் நீதான்…

ஆண் : என்னவளே என்னவளே…
எங்கிருந்தாய் நீதான்…
கனவினிலே கனவினிலே…
காக்க வைத்தாய் நீதான்…

ஆண் : என் கண்கள் தேடிடும்…
காதல் நீதான்…
என் ஜீவன் பருகிடும்…
தாகம் நீதான்…

BGM


Notes : Ennavale Ennavale Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. என்னவளே என்னவளே பாடல் வரிகள்.