Category Archives: 1991 Movies

1991 Movies

agaram-ippo-sigaram-aachu-song-lyrics

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…
சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : கார்காலம் வந்தால் என்ன…
கடும் கோடை வந்தால் என்ன…
மழை வெள்ளம் போகும்…
கரை ரெண்டும் வாழும்…

ஆண் : காலங்கள் போனால் என்ன…
கோலங்கள் போனால் என்ன…
பொய் அன்பு போகும்…
மெய் அன்பு வாழும்…

ஆண் : அன்புக்கு உருவம் இல்லை…
பாசத்தில் பருவம் இல்லை…
வானோடு முடிவும் இல்லை…
வாழ்வோடு விடையும் இல்லை…

ஆண் : இன்றென்பது உண்மையே…
நம்பிக்கை உங்கள் கையிலே…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும்…
கண்ணீரில் காதல் வாழும்…
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே…

ஆண் : பசியாற பார்வை போதும்…
பரிமாற வார்த்தை போதும்…
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்…

ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை…
தலை கோத விரலா இல்லை…
இளங்காற்று வரவா இல்லை…
இளைப்பாறு பரவா இல்லை…

ஆண் : நம்பிக்கையே நல்லது…
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM


Notes : Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் வரிகள்.


யமுனை ஆற்றிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமிட்டலி பானர்ஜி பாவ்மிக்இளையராஜாதளபதி

Yamunai Aatrile Song Lyrics in Tamil


BGM

பெண் : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

பெண் : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

குழு (பெண்கள்) : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

பெண் : ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ… ஓ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ… ஓ…
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…

பெண் : பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…


Notes : Yamunai Aatrile Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. யமுனை ஆற்றிலே பாடல் வரிகள்.


சுந்தரி கண்ணால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாதளபதி

Sundari Kannal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

—BGM—

பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும்…
காற்றில் போனால் நியாயமா…
பாய் விரித்து பாவை பார்த்த…
காதல் இன்பம் மாயமா…

ஆண் : ஆஆ… வாள் பிடித்து நின்றால் கூட…
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட…
ஜீவன் உன்னை சேர்ந்திடும்…

பெண் : தேனிலவு நான் வாழ…
ஏன் இந்த சோதனை…

ஆண் : வான் நிலவை நீ கேளு…
கூறும் என் வேதனை…

பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ…

ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

—BGM—

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும்…
நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும்…
நான் உன் மார்பில் தூங்கினால்…

ஆண் : ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்…
நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதம் ஆகும்…
பாதை மாறி ஓடினால்…

பெண் : கோடி சுகம் வாராதோ…
நீ எனை தீண்டினால்…

ஆண் : காயங்களும் ஆறாதோ…
நீ எதிர் தோன்றினால்…

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்…

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…


Notes : Sundari Kannal Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. சுந்தரி கண்ணால் பாடல் வரிகள்.


கண்மணி அன்போடு காதலன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாகுணா

Kanmani Anbodu Kadhalan Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : கண்மணி அன்போட காதலன்…
நான்… நான்… எழுதும் லெட்டர் சீ மடல்…
இல்ல கடுதாசி வச்சிகலாமா…
வேணாம் கடிதமே இருக்கட்டும்… படி…

பெண் : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…

ஆண் (வசனம்) : ஹா ஹா ஹா… பாட்டாவே படிச்சிட்டியா…
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல…
இங்க பொன்மணி போட்டுக்க…
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா…
நா இங்க சௌக்கியம்…

பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

ஆண் (வசனம்) : உன்ன நெனச்சு பாக்கும் போது…
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது…
ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா…
அந்த எழுத்துதான் வார்த்தை…

பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…

ஆண் (வசனம்) : அதான்…

பெண் : அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது…

ஆண் (வசனம்) : அதே தான்… ஆஹா… பிரமாதம்…
கவிதை கவிதை… படி…

பெண் : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…
அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது… ஓஹோ…
கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

—BGM—

ஆண் (வசனம்) : ம்ம்… எனக்கு உண்டான காயம்…
அது தன்னால ஆறிடும்…
அது என்னவோ தெரியல…
என்ன மாயமோ தெரியல…
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல…
இதையும் எழுதிக்க…
நடுல நடுல மானே தேனே…
பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்…

ஆண் (வசனம்) : இதோ பாரு…
எனக்கு என்ன காயம்னாலும்…
என் உடம்பு தாங்கிடும்…
உன் உடம்பு தாங்குமா தாங்காது…
அபிராமி அபிராமி அபிராமி…

பெண் (வசனம்) : அதையும் எழுதணுமா…

ஆண் (வசனம்) : ஹான்… இது காதல்…
என் காதல் என்னனு சொல்லாம…
ஏங்க ஏங்க அழுகையா வருது…
ஆனா நா அழுது…
என் சோகம் உன்ன தாக்கிடுமோ…
அப்டினு நினைக்கும் போது…
வர்ற அழுகை கூட நின்னுடுது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனித காதல் அல்ல…
அதையும் தாண்டி புனிதமானது…

பெண் : உண்டான காயமெங்கும்…
தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன…
பொன்மானே பொன்மானே…

—BGM—

பெண் : என்ன காயம் ஆன போதும்…
என் மேனி தாங்கிக் கொள்ளும்…
உந்தன் மேனி தாங்காது செந்தேனே…

பெண் : எந்தன் காதல் என்னவென்று…
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது…

பெண் : மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…
அதையும் தாண்டிப் புனிதமானது…

ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே…
அதுவும் உனக்கு புரியுமா…

ஆண் : சுப லாலி லாலியே லாலி லாலியே…
அபிராமி லாலியே லாலி லாலியே…
அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
உனக்கு புரியுமா…

பெண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா லா லா…

பெண் : லா லா லா லா…
லா லா லா லா…

ஆண் : லா லா லா லா…
லா லா லா லா…

ஆண் & பெண் : ஓஓ… லா லா லா லா…
லா லா லா லா லா லா…
லா லா லா லா…
லா லா லா லா லா லா…


Notes : Kanmani Anbodu Kadhalan Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Vaali. கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்.


காட்டுக்குயிலு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பி.கே.மிஸ்ராகே.ஜே. யேசுதாஸ் & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதளபதி

Kaattukuyilu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் …
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : போடா எல்லாம் விட்டுத்தள்ளு…
பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு…
புதுசா இப்போ பொறந்தோமுன்னு…
எண்ணிக்கொள்ளடா… டோய்…

ஆண் : பயணம் எங்கே போனால் என்ன…
பாதை நூறு ஆனால் என்ன…
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்…
சும்மா நில்லடா… டோய்…

ஆண் : ஊதக்காத்து வீச…
உடம்புக்குள்ள கூச…
குப்பக்கூலம் பத்தவச்சு காயலாம்… ஹோய்…

ஆண் : தை பொறக்கும் நாளை…
விடியும் நல்ல வேளை…
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்…

ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி…
வெட்டி வச்ச செங்கரும்பு…
அத்தனையும் தித்திக்கிற நாள்தான்… ஹோய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே… ஹா… ஹா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : பந்தம் என்ன சொந்தம் என்ன…
போனா என்ன வந்தா என்ன…
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட…
ஜென்மம் நான் இல்லை… ஹா… ஹா…

ஆண் : பாசம் வைக்க நேசம் வைக்க…
தோழன் உண்டு வாழ வைக்க…
அவனைத் தவிர உறவுக்காரன்…
யாரும் இங்கில்லே…

ஆண் : உள்ளம் மட்டும் நானே…
உசுரக் கூடத்தானே…
என் நண்பன் கேட்டா…
வாங்கிக்கன்னு சொல்லுவேன்…

ஆண் : என் நண்பன் போட்ட சோறு…
நிதமும் தின்னேன் பாரு…
நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்…

ஆண் : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு…
ராகம் இட்டு தாளம் இட்டு…
பாட்டு பாடும் வானம்பாடி நாம்தான்… ஹேய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல…
பாடத்தான் தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—


Notes : Kaattukuyilu Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by P. K. Mishra. காட்டுக்குயிலு பாடல் வரிகள்.


சின்னத் தாயவள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.ஜானகிஇளையராஜாதளபதி

Chinna Thayaval Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

பெண் : சொல்லவா ஆராரோ…
நம் சொந்தங்கள் யாராரோ…
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

—BGM—

பெண் : தாயழுதாளே நீ வர…
நீ அழுதாயே தாய் வர…
தேய்பிறை காணும் வெண்ணிலா…
தேய்வது உண்டோ என் நிலா…
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட…
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட…
விழி மூடாதோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…


Notes : Chinna Thayaval Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. சின்னத் தாயவள் பாடல் வரிகள்.