Category Archives: 1986 Movies

1986 Movies

ஒரு மூணு முடிச்சால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Oru Moonu Mudichaale Song Lyrics in Tamil


குழு : இந்திரன் கெட்டதும் பொண்ணாலே…
அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே…
நம்ம அண்ணனும் கெட்டது எதனால எதனால…
ஏன்டா அப்டி கேக்குற…
பின்ன அண்ணன் ஏன்டா…
எட்டா நம்பர் கடைய தேடி வரனும்…

ஆண் : அதுவா…
குழு : ஆமானே…
ஆண் : இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன்…

BGM

{ ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
குழு : கேக்குறோம் கேக்குறோம்… } * (2)

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
குழு : அப்பிடியா…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

{ ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
குழு : கேக்குறோம் கேக்குறோம்… } * (2)

BGM

ஆண் : கண்டு மயங்கவில்ல…
அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல…
குழு : அப்படியா…

ஆண் : இன்னும் புரியவில்ல…
அவ நெனப்பு என்ன தெரியவில்ல…
குழு : ஓஓ…

ஆண் : வெளியில…
குழு : ஹே ஹே…
ஆண் : ஓனானத்தான்…
குழு : ஹே ஹிஹி…
ஆண் : வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன்…
குழு : ஏன்…

ஆண் : வேணான்டா சம்சாரம்…
குழு : ஆமான்னே ஆமான்னே…
ஆண் : நான் போறேன் சன்யாசம்…
குழு : வேணானே வேணானே…
ஆண் : நீ விடுடா அததான் எடுடா…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

BGM

ஆண் : வலைய விரிச்சி வச்சு…
அதுல போய் நானேதான் மாட்டிக்கிட்டேன்…
தேடி விலங்கெடுத்து வசமாக…
நானேதான் பூட்டிக்கிட்டேன்…
குழு : அவள…

ஆண் : வாசலில்ல வழியுமில்ல…
வழக்கு இப்போ முடியவில்ல…

ஆண் : வேணான்டானே சம்சாரம்…
குழு : ஆமாம்டா ஆமாம்டா…
ஆண் : நீ போனே சன்யாசம்…
குழு : ஆமாம்டா ஆமாம்டா…
ஆண் : என் வழிய நீ விடுடா…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…


Notes : Oru Moonu Mudichaale Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு மூணு முடிச்சால பாடல் வரிகள்.


என் ஜீவன் பாடுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாநீதானா அந்தக்குயில்

En Jeevan Paadudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…
காணாமல் ஏங்குது மனம் வாடுது…
இங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி…

ஆண் : என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…

BGM

ஆண் : கண்ணோடு மலர்ந்த காதல்…
நெஞ்சோடு கனிந்த நேசம்…
பொன்னாக வளர வேண்டும் வாழ்விலே…

ஆண் : ஒன்றோடு ஒன்று சேரும்…
உல்லாசம் வாழ்வில் கூடும்…
என்றே நான் நினைத்தே உண்மை நீரிலே…

ஆண் : உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்…
கல்யாண காலம் வந்ததும் திருமணம்…
எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ…

BGM

ஆண் : என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…

BGM

ஆண் : நெஞ்சத்தை திறந்து வைத்தேன்…
எண்ணத்தை சொல்லி வைத்தேன்…
என் ராணி மனசு இன்னும் தெரியலே…

ஆண் : முல்லை பூ வாங்கி வந்தேன்…
முத்தாட ஏங்கி நின்றேன்…
கொண்டாட காதல் நாயகி வரவில்லை…

ஆண் : என் ஜீவன் போன பாதையில் போகிறேன்…
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்…
அன்பே என் காலம் யாவும் நீ அன்றோ…

BGM

ஆண் : என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…
காணாமல் ஏங்குது.மனம் வாடுது…
இங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி…

ஆண் : என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது…

BGM


Notes : En Jeevan Paadudhu Song Lyrics in Tamil. This Song from Neethaana Andha Kuyil (1986). Song Lyrics penned by Vairamuthu. என் ஜீவன் பாடுது பாடல் வரிகள்.


Un Paarvaiyil Song Lyrics in Tamil Amman Kovil Kizhakale

உன் பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Un Paarvaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

BGM

பெண் : அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்…
ஆண் : இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்…

பெண் : சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்…
ஆண் : கழுத்தில் இருப்பது வலம்புரிதான்…

ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
பெண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…

ஆண் : மனதை மயிலிடம் இழந்தேனே…
பெண் : மயங்கி தினம் தினம் விழுந்தேனே…

ஆண் : மறந்து…
பெண் : இருந்து…
ஆண் : பறந்து தினம் மகிழ…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

BGM

பெண் : அணைத்து நனைந்தது தலையணைதான்…
அடுத்த அடியென்ன எடுப்பது நான்…
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்…
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்…

பெண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
மறைத்த முகத்திரை திறப்பாயோ…
திறந்து அகசிறை இருப்பாயோ…
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…


Notes : Un Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. உன் பார்வையில் பாடல் வரிகள்.


பூவ எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Poova Eduthu Song Lyrics in Tamil


ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

ஆண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

BGM

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ…
என் தேகம் மெலிஞ்சாச்சு…
கல்யாண வரம் உன்னால பெறும்…
நன்னால நெனச்சாச்சு…

ஆண் : சின்ன வயசுப்புள்ள…
கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்…

பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : வாடையா வீசும் காத்து…
வளைக்குதே எனப்பாத்து…

பெண் : வாங்களேன் நேரம் பாத்து…
வந்து எனக் காப்பாத்து…

பெண் : குத்தால மழை என் மேல விழ…
அப்போதும் சூடாச்சு…
எப்போதும் என கொத்தாக அண…
என் தேகம் ஏடாச்சு…

பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க…
கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…


Notes : Poova Eduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூவ எடுத்து பாடல் வரிகள்.


ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாபுன்னகை மன்னன்

Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…

BGM

பெண் : சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்…
உன்னை பார்த்ததால்தானே உயிர் வாழ்கிறேன்…
தூக்கம் விழிக்கிறேன்…
பூக்கள் வளர்க்கிறேன்…

பெண் : சில பூக்கள்தானே மலர்கின்றது…
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது…
பதில் என்ன கூறு…
பூவும் நானும் வேறு…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

BGM

பெண் : குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா…
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா…
நீயே அணைக்க வா…
தீயை அணைக்க வா…

பெண் : நீ பார்க்கும் போது பணியாகிறேன்…
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்…
எது வந்த போதும் இந்த அன்பு போதும்…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…


Notes : Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல் வரிகள்.


சிங்களத்து சின்னக் குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபுன்னகை மன்னன்

Singalathu Chinnakuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜிங்கள ஜிங்கள ஜிங்கள…
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள…

பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா… ஹோ…

ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…

BGM

ஆண் : அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது…
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது…
பூவே நீ இன்றி பொழுதும் போகாது…
காதல் இல்லாமல் கவிதை வாழாது…

பெண் : ஆதரிக்க நல்ல இளைஞன்…
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்…

ஆண் : காதலிக்க வந்த கலைஞன்…
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்…

பெண் : தடை ஏது தலைவா…
இடை மேலே உடை நீயே…
பூ மஞ்சம் நீ போட வா…

பெண் : எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான்…
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்…
சிங்களத்து சின்னக் குயில் நான்…
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…

BGM

பெண் : நிலவே நான் தானா நிஜமா வீண் கேலி…
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி…
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி…
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி…

ஆண் : ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்…
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்…

பெண் : விட்டு விடு தத்தளிக்கிறேன்…
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்…

ஆண் : பிடிவாதம் தகுமா…
கொடி ஒன்று கனி ரெண்டு…
வாங்காமல் தாங்காதம்மா…

ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே…

பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா… ஹோ…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…


Notes : Singalathu Chinnakuyile Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. சிங்களத்து சின்னக் குயிலே பாடல் வரிகள்.


அடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாகடலோரக் கவிதைகள்

Adi Aathadi Song Lyrics in Tamil


பெண் : அடி ஆத்தாடி…

—BGM—

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி அம்மாடி…

BGM

பெண் : மேலே போகும் மேகம் எல்லாம்…
கட்டுப்பட்டு ஆடாதோ…
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்…
மெட்டுக்கட்டிப் பாடாதோ…

ஆண் : இப்படி நான் ஆனதில்லை…
புத்தி மாறிப் போனதில்லை…
முன்னே பின்னே நேர்ந்ததில்லை…
மூக்கு நுனி வேர்த்ததில்லை…

பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள…
கத்திச் சண்டை கண்டாயோ…
படபடக்கும் நெஞ்சுக்குள்ள…
பட்டாம்பூச்சி பார்த்தாயோ…
இசை கேட்டாயோ… ஓஓஓ…

BGM

பெண் : லலலலலா… லலலலல…
லலலல லலா… லலல லா லலல லா…
லலலலல… லலலலல… லலலல லா…

BGM

ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள…
ஏகப்பட்ட சந்தோசம்…
உண்மை சொல்லு பெண்ணே என்னை…
என்ன செய்ய உத்தேசம்…

பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்…
வந்து வந்து போவதென்ன…
கட்டுமரம் பூப்பூக்க…
ஆசைப்பட்டு ஆவதென்ன…

ஆண் : கட்டுத்தறி காளை நானே…
கன்னுக்குட்டி ஆனேனே…
தொட்டுத் தொட்டு தென்றல் பேச…
தூக்கம் கெட்டுப் போனேனே…
சொல் பொன்மானே… ஏஏஏ…

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி ஆத்தாடி…


Notes : Adi Aathadi Song Lyrics in Tamil. This Song from Kadalora Kavithaigal (1986). Song Lyrics penned by Vairamuthu. அடி ஆத்தாடி பாடல் வரிகள்.


கொடியிலே மல்லியப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாகடலோரக் கவிதைகள்

Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil


ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே…
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே…

ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே…
பவழமல்லித் தோட்டம்…
நெருங்க விடவில்லையே…
நெஞ்சுக்குள்ள கூச்சம்…

பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே…
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே…

BGM

பெண் : மனசு தடுமாறும்…
அது நெனைச்சா நிறம் மாறும்…
மயக்கம் இருந்தாலும்…
ஒரு தயக்கம் தடை போடும்…

ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு…
நெஞ்சுக்குழி காயும்…
மாடு ரெண்டு பாதை ரெண்டு…
வண்டி எங்கே சேரும்…

பெண் : பொத்தி வச்சா அன்பு இல்ல…
சொல்லிப்புட்டா வம்பு இல்ல…
சொல்லத்தானே தெம்பு இல்ல…
இன்ப துன்பம் யாரால…

BGM

ஆண் : பறக்கும் திசையேது…
இந்த பறவை அறியாது…
உறவோ தெரியாது…
அது உனக்கும் புரியாது…

பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு…
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு…

ஆண் : காலம் வரும் வேளையிலே…
காத்திருப்பேன் பொன்மயிலே…

பெண் : தேதி வரும் உண்மையிலே…
சேதி சொல்வேன் கண்ணாலே…

பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே…
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே…

பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே…
பவழமல்லித் தோட்டம்…
நெருங்க விடவில்லையே…
நெஞ்சுக்குள்ள கூச்சம்…

ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே…
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே…


Notes : Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil. This Song from Kadalora Kavithaigal (1986). Song Lyrics penned by Vairamuthu. கொடியிலே மல்லியப்பூ பாடல் வரிகள்.


பூஜைக்கேத்த பூவிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கங்கை அமரன் & கே. எஸ். சித்ராஇளையராஜாநீதானா அந்தக்குயில்

Poojaikkaetha Poovidhu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…

ஆண் : மேல போட்ட தாவணி…
சேலையாகிப் போனது…

பெண் : சேலையிழுத்து விடுவதே…
வேலையாகிப் போனது…

ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது… ஹோய்…

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…

BGM

ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்…
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்…

பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம்…
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்…

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல…
ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா…
கூலி கேக்குற…

பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான…
மல்லு வேட்டி இழுக்குது…
மாமன் பேசும் பேச்சக் கேட்டு…
வேப்பங்குச்சி இனிக்கிது…

ஆண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…

BGM

பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி…
வெறும் வாய மெல்ல…
தோதாக யாருமில்ல தூது சொல்ல…

ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி…
போதாது புள்ள…
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல…

பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ…
சோப்பு போடுற…
கொட்டிப் போன குடுமிக்கு…
சீப்பு தேடுற…

ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட…
ஏட்ட ஏன்டி மாத்துற…
கால நேரம் கூடிப் போச்சு…
மாலை வந்து மாத்துறேன்…

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
அட பூத்தது யாரத பாத்தது…

ஆண் : மேல போட்ட தாவணி…
சேலையாகிப் போனது…

பெண் : சேலையிழுத்து விடுவதே…
வேலையாகிப் போனது…

ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது… ஹோய்…

பெண் : பூஜைக்கேத்த பூவிது…
ஆண் : நேத்துத்தான பூத்தது…
பெண் : பூத்தது யாரத பாத்தது…


Notes : Poojaikkaetha Poovidhu Song Lyrics in Tamil. This Song from Neethaana Andha Kuyil (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூஜைக்கேத்த பூவிது பாடல் வரிகள்.


சின்ன மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Chinnamani Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…

BGM

ஆண் : மெல்ல வரும் மயிலே

BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…

BGM

ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…

BGM

ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…

BGM

ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…

ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM

ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…

BGM

ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…

BGM

ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…

ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM


Notes : Chinnamani Kuyile Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. சின்ன மணிக்குயிலே பாடல் வரிகள்.