பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | அம்மன் கோவில் கிழக்காலே |
Chinnamani Kuyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சின்ன மணிக்குயிலே…
—BGM—
ஆண் : மெல்ல வரும் மயிலே
—BGM—
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…
ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
—BGM—
ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…
—BGM—
ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…
—BGM—
ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…
ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…
ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
—BGM—
ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…
—BGM—
ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…
—BGM—
ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…
ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…
ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
—BGM—
Notes : Chinnamani Kuyile Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. சின்ன மணிக்குயிலே பாடல் வரிகள்.