Tag Archives: ரேஷ்மி

அன்பு அலைபாயுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பி. உன்னிகிருஷ்ணன், மனுவேல் நௌயர், கார்த்திக், ரேஷ்மி & மாளவி கார்த்திகேயன்பரத்வாஜ்பிரியசகி

Anbu Alaipayuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…

ஆண் : இந்த பூமியில் இது பொக்கிஷம்…
இதில் வாழ்வதே தினம் பரவசம்…
பல உறவுகள் இதில் கொஞ்சுதே…
அந்த சொர்கத்தை இது மிஞ்சுதே…
என்ன தவம் செய்தேனோ…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

ஆண் : பட்டாம் பூச்சிகள் எங்கள் தோட்டத்து பூக்களை…
காவல் காக்கிறதே…
பட்டு நிலவும் முற்றத்தில் தினம்…
வெள்ளை அடிக்க வருகிறதே…

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரையில்…
கவலை என்பது தெரியவில்லை…
விரும்பியதெல்லாம் கிடைப்பதனாலே…
கடவுளை தொல்லை செய்வதில்லை…

ஆண் : புன்னகை கீதம் எங்கள் கூட்டில்…
என்றும் கேட்குமே…
அன்பென்னும் வேதம் எங்கள் வாழ்வில்…
வீட்டு பாடமே…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

குழு : இன்பத்தை உருவாக்கி…
இரு கண்ணை மகனாக்கி…
பதினாறும் எனக்கருளினாய்…

குழு : இறைவா உனக்கென்ன நான் செய்வேன்…
உயிர் அன்றி வேறில்லை…
உன் பாதம் சமர்பிக்கவே…

குழு : இது போல எம் மக்கள் எந்நாளும் ஒன்றாகி…
உன் பாதம் பூஜிக்கவே…
அருள் வென்றும் என் சாமி…
தாய் உள்ளம் பூரிக்க…
தர வேண்டும் வரம் ஒன்று நீ…

BGM

ஆண் : இன்னொரு பிறவி மண்ணில் பிறந்தால்…
மீண்டும் நாங்களே உறவாவோம்…
விட்டு கொடுத்து வாழ்வதில் மட்டும்…
போட்டி போட்டு தினம் மகிழ்ந்திடுவோம்…

ஆண் : ஒருவர் மனதை ஒருவர் படித்து…
உறவை கவிதை ஆக்கிடுவோம்…
கனவில் கூட பிரிவென்னும் வார்த்தை…
கலந்து விடாமல் கதவடைப்போம்…

ஆண் : சந்தோஷம் யாவும்…
எங்கள் வீட்டை தேடி வந்ததே…
சங்கீதம் போல எங்கள்…
வாழ்க்கை மேன்மை ஆனதே…

BGM


Notes : Anbu AlaipayutheySong Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Snehan. அன்பு அலைபாயுதே பாடல் வரிகள்.


காதல் கீதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி & பிரேம்ஜி அமரன்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kaadhal Keedhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு…
ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு…
நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
குழு : யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்…
ஆண் : நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவறவிட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

BGM

ஆண் : நானும் நீயும் இளைய நதி…
குழு : ஆல் ரைட்…
ஆண் : நமக்கு ஏது அரசு விதி…
குழு : தட்ஸ் ரைட்…

ஆண் : போகலாமே நினைத்தபடி…
பூக்கள் கூட்டம் அணைத்த படி…

ஆண் : வேலி போட்டாலும் கூட காற்று…
உள்ளே நிக்காதுடா…
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன்…
வலையில் சிக்காதுடா…

ஆண் : சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே…
குழு : எண்ணியே…
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்…
வானத்தில் இல்லையே…
குழு : வானத்தில் இல்லையே…

ஆண் : வாலிபத்தின் வேகம் என்பது…
குழு : வாலிபத்தின் வேகம் என்பது…
ஆண் : அர்பஸ்சை கூட வென்று நிற்பது…

BGM

ஆண் : என்றும் இல்லை மன கவலை…
ஏது இங்க பண கவலை…
அந்த கவலை அப்பனுக்கு…
படிக்க வைக்கும் சுப்பனுக்கு…

ஆண் : மார்ச்சு போனாலும் கூட இங்கே…
மீண்டும் எக்ஸாம் வரும்…
நம் இளமை போனாலும் நண்பா இங்கே…
மீண்டும் எப்போ வரும்…

ஆண் : அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்…
குழு : ஒன்றாக சேரலாம்…
ஆண் : இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்…
குழு : பாதை பாதை பாதை பாதை பாதை…

ஆண் : காதல் என்றும் மாற கூடாது…
குழு : கூடாது…
ஆண் : அது கை மாறி போக கூடாது…
கை மாறி போக கூடாது…

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

பெண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்…


Notes : Kaadhal Keedhal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Vaali. காதல் கீதல் பாடல் வரிகள்.


கீரை வெதப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுபுஷ்பவனம் குப்புசாமி & ரேஷ்மிபரத்வாஜ்திருப்பதி

Keerai Vedhaippom Song Lyrics in Tamil


பெண் : ஆலே ஐலசோ… ஆலே ஐலசோ…
ஆண் : அடடடடா…
பெண் : ஆலே ஐலசோ… ஆலே ஐலசோ… ஆஅ…

ஆண் : ஆலே ஐலசோ… ஆஆ ஆஅ ஆஅஆஅ…
பெண் : யோவ் நிறுத்துயா…
என்ன எட்டு கட்டையில தூக்கர…
நாட்டுகட்டையில தூக்கு…

BGM

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : கீரை வச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

பெண் : கோழி வந்தா வேலி வெப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : அஹ்… வேலி வச்சா ஆடு தாண்டும்…
போடி நான் மாட்டேன்…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
ஆண் : அஆ…
பெண் : நீ சூரத்தேங்கா அட்றா…
ஆண் : என்னது…

பெண் : எஹ்… கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
எஹ் கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : கீரை வச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

BGM

பெண் : ஆலேலு சோ சொ ஆலேலு சோ…
ஆண் : ஆலேலு சோ சொ ஆலேலு சோ…
பெண் : ஆலேலு சோ சொ ஆலேலு சோ…
ஹேய்… ஆலேலு சோ சொ ஆலேலு சோ…

BGM

ஆண் : என் ஆசை காதலியே…
எங்கே போறே சொல்லு…
அடி நானும் வாரேன் நில்லு…

BGM

ஆண் : அட நாக்கு மேலே சொல்ல போட்டு…
கொல்லுறியே ஜில்லு…
அடி நாந்தாண்டி நாந்தாண்டி…
வளஞ்சு நிக்கும் வில்லு…
நல்லா வளஞ்சு நிக்கும் வில்லு…

BGM

பெண் : பேராச பேராச வேணாம் மச்சான் தள்ளு…
இது வயசு புள்ள சொல்லு…

BGM

பெண் : வெளஞ்சு நிக்கும் நெல்லுகுள்ள…
மொளச்சிருக்கு புல்லு…
அட வேணாண்டா வேணாண்டா…
அங்கே இங்கே லொள்ளு…
அங்கே இங்கே லொள்ளு…

ஆண் : எஹ்… வெக்கம் விட்டு பக்கமா…
வாடி புள்ள ஜக்கம்மா…

பெண் : ஆ… பக்கம் வந்தா குத்தமா…
சாமி கண்ண குத்துமா…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…

BGM

பெண் : மாத்து துணி வங்கிதாடா…
நனஞ்சிருக்கு சிட்டு…
நீ காய போட்டு கட்டு…

BGM

பெண் : அட நான் தருவேன் நான் தருவேன்…
திருப்பதிக்கு லட்டு…
நீ வங்கிதாடா வங்கிதாடா…
அவிச்சு வச்ச புட்டு…
அவிச்சு வச்ச புட்டு…

ஆண் : அட பாவாட பாவாட பூவு மேல வண்டு…
மயக்கிபுட்டான் கொண்டு…

BGM

ஆண் : அடி மேடு பள்ளம் மேடு பள்ளம்…
போயி வரும் நண்டு…
அடி வாழைக்குள்ள வாழைக்குள்ள…
ஒளிஞ்சிருக்கு தண்டு…
ஆ… ஒளிஞ்சிருக்கு தண்டு…

பெண் : ஆ… முத்தம் வெச்சா குத்தமா…
கூவிபுட்ட சத்தமா…

ஆண் : ஈரப்பதம் பத்துமா…
பத்த வச்சா பத்துமா…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : ஹேய்… கீரை வச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

பெண் : கோழி வந்தா வேலி வெப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : அடியே வேலி வச்சா ஆடு தாண்டும்…
போடி நான் மாட்டேன்… ஹஹான்…

BGM

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : ஆ… கீரை வெச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

பெண் : கோழி வந்தா வேலி வெப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : ஏய்… வேலி வெச்சா ஆடு தாண்டும்…
போடி நான் மாட்டேன்… ஹஹான்…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
ஆண் : யப்பா…
பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
அட்றா அட்றா அட்றா…
ஆண் : என்னடி…


Notes : Keerai Vedhaippom Song Lyrics in Tamil. This Song from Thirupathi (2006). Song Lyrics penned by Perarasu. கீரை வெதப்போம் பாடல் வரிகள்.


Manasukulle Dhagam Song Lyrics in Tamil

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரேஷ்மி & ஹரிஷ் ராகவேந்திராபரத்வாஜ்ஆட்டோகிராப்

Manasukulle Dhagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு…
காதல் காதல் என்று சொல்லுச்சா…

பெண் : மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : மயில் சிறகில் வாசனை வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : தமிழ் படிக்க ஆசை வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா வந்துச்சா…

பெண் : தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு…
ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…

BGM

ஆண் : புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப…
பெண் : அதே… அதே…

ஆண் : புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப…
பெண் : ஹா… அதெல்லோ…

ஆண் : மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப…
தினம் நூறு முறை என் பேர சொல்லி ரசிப்ப…

பெண் : எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு கலைஞ்சு போய்…
அதை தேடி நோக்கன் மனசேன்னோ மறந்து போயி…

ஆண் : அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல…
உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள…

பெண் : எண்ட கனவிலும் நினவிலும்…
வெளியேற்றம் நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ…

ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ…

BGM

பெண் : மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்…
சுகம் என காற்றே சொல்வாயோ…
கண்களின் பாஷை காதலின் பாஷை…
என்னிடம் உண்டு உன்னிடம் உண்டு…

பெண் : வாழ்வது எங்கு வீழ்வது எங்கு…
நேற்றும் இன்றும் நாளை என்றும்…
வீசும் தேடும் நெஞ்சம் ரெண்டும்…
வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட வேண்டும்… ஹோ…

பெண் : அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுனு…
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருந்து…

ஆண் : கேரளத்து கதக்களி ஆடணும்போல் தோணுதே…
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு…
கண்ணால் பேசும் வித்தை எல்லாம்…
போக போக கத்துக்குவ…
கடிகாரத்த பார்த்து பார்த்து…
உன்னை நீயே திட்டிக்குவ…

பெண் : எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குனடா…
நீ மெட்டியிட்டா அடங்குமோ அறியலடா…

ஆண் : நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி…
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி…

பெண் : அட குச்சு குச்சு பேச்சு எல்லாம்…
செய்யுமுன் நான் நின்னை கண்டால்…
ஏன்டா ஏன்டா ஏன்டா…

ஆண் : மனசினுள்ளில் தாகம் வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : மயில் சிறகில் வாசனை வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : தமிழ்நாடின் நாணம் வந்திலே…
பெண் : வந்துச்சுடா…

ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு…
ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…


Notes : Manasukulle Dhagam Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா பாடல் வரிகள்.


தையதா தையதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், ரேஷ்மி & அமல்ராஜ்பரத்வாஜ்திருட்டுப்பயலே

Thaiyaththaa Song Lyrics in Tamil


BGM

பெண் : தையதா தையதா தைய தைய தா…
பையதா பையதா பஞ்சு முத்தம் தா…

பெண் : உயிர் வாழ்கிற வரைக்கும்…
உனக்கே மடி கொடுப்பேன்…
இனி ஓர் ஜென்மம் இருந்தால்…
உனக்கே மீண்டும் பிறப்பேன்…
உனது கனவில் நினைவில் உருவில்…
நானே என்றும் இருப்பேன்…

பெண் : தையதா தையதா தைய தைய தா…
பையதா பையதா பஞ்சு முத்தம் தா…

BGM

பெண் : நிலங்கள் உடைந்து போனாலும்…
நிழல்கள் உடைவதில்லை…
நேசம் பாசம் நிஜமானது…

—BGM—

பெண் : மழையில் கிளிகள் நனைந்தாலும்…
சாயம் போவதில்லை…
அன்பே நம் காதல் அது போன்றது…

பெண் : பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை…
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை…

பெண் : நீ உறுதியானவன்…
என் உரிமையானவன்…
பசி ருசியை பகல் இரவை…
பகிர்ந்து கொள்ளும் தலைவன்… தையதா…

பெண் : தையதா தையதா தைய தைய தா…
பையதா பையதா பஞ்சு முத்தம் தா…

BGM

பெண் : பிறவி வந்து போனாலும்…
உறவு முறிவதில்லை…
உயிரை உயிரால் முறுக்கேற்றவா…

BGM

பெண் : உன்னை போன்ற அன்பாளன்…
யார்க்கும் வாய்க்க வேண்டும்…
உடலை உடலால் குளிப்பாட்டவா…

பெண் : ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா…
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்…
உன்னை இறுக்கி அணைக்கிறேன்…
உயிர் நுரைக்க ரசிக்கிறேன்…
அணுஅணுவாய் உனை பிளந்து…
என் ஆயுள் அடைப்பேன்… தையதா…


Notes : Thaiyaththaa Song Lyrics in Tamil. This Song from Thiruttu Payale (2006). Song Lyrics penned by Vairamuthu. தையதா தையதா பாடல் வரிகள்.


பார்த்தேன் ரசித்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயுகேந்திரன் & ரேஷ்மிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Parthen Rasithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க…
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க…
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே… ஹே… ஹே… ஹே…

BGM

ஆண் : கண்ணும் கண்ணும் மோதிய வேளை…
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை…
கடவுள் பார்த்த பக்தன் போலே…
கையும் காலும் ஓட வில்லை…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…
உன்னை பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : தேவதையும் பேருந்தில் வருமா…
கனவா நனவா தோன்றவும் இல்லை…
நல்ல வேளை சிறகுகள் இல்லை…
நானும் அதனால் நம்பவில்லை…

பெண் : ஆஆ… ஹா…
ஆண் : நெற்றி என்ற மேடையிலே…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : ஒற்றை முடியை ஆடவிட்டாள்…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : ஒற்றை முடியில் என்னை கட்டி…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்…

ஆண் : மனதில் இத்தனை ரணமா…
அட வலியில் இத்தனை சுகமா…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

BGM

ஆண் : வேலை தேடும் இளைஞன் கேட்டேன்…
காதல் செய்யும் வேலை போடு…
வந்த என்னை வேண்டாம் என்றால்…
அணைத்து அணைத்தே கொன்று விடு…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…
உன்னை பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : உலர்ந்து போன எந்தன் வாழ்வை…
நாக்கின் நுனியால் ஈரமாக்கு…
உறைந்து போன எந்தன் இரவை…
ஓர பார்வையில் உருக விடு…

பெண் : ஆஆ… ஹா…
ஆண் : என்னை தவிர ஆண்கள் எல்லாம்…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : பெண்களாகி போனால் கூட…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உன்னை தவிர இன்னொரு பெண்ணை…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை…

ஆண் : மனதில் இத்தனை ரணமா…
அட வலியில் இத்தனை சுகமா…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க…
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க…
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

BGM


Notes : Parthen Rasithen Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. பார்த்தேன் ரசித்தேன் பாடல் வரிகள்.


உன்னை நினைக்கவே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரேஷ்மிபரத்வாஜ்ஜே ஜே

Unnai Ninaikave Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : நீ கேட்கையில் சலனமே இல்லையே…
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே…
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

BGM

பெண் : ஜே ஜே ஜே ஜே…
ஜே ஜே ஜே ஜே…
ஜே ஜே ஜே ஜே…

BGM

பெண் : நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்…
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்து கொண்டேன்…

பெண் : கண் மூடி சாயும் பொழுதிலும்…
உன் கண்கள் கண் முன்பு தோன்றி மறைவதேன்…
ஏன் ஏன் ஏன்…

பெண் : நீ என்னை கேட்ட போது காதல் இல்லை…
நான் காதலுற்ற போது நீயும் இல்லை…

பெண் : ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன்…
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா…

பெண் : ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே…
உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

BGM

பெண் : என் சாலை இங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்…
என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை…

பெண் : காட்சி யாவும் புதைந்து போனது…
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்…

பெண் : ஓஹோ… உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்…
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்…
கண்ணில் கண்ணில் வந்து போகுதே…

பெண் : என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே…
உன் தேடலோ காதல் தேடல்தான்…
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போலே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : நீ கேட்கையில் சலனமே இல்லையே…
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

BGM


Notes : Unnai Ninaikave Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. உன்னை நினைக்கவே  பாடல் வரிகள்.